-
மன்னார் ஆயரின் பாதுகாப்பு குறித்து ஆசிய மனித உரிமைகள் அமைப்பு கரிசனை
17. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 6:23]
மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பின் பாதுகாப்பு குறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் தமது கவனத்தை செலுத்தியுள்ளது.
மேலும் விசேட செய்திகள்
-
தமிழ் ஈழம் மிகுந்த அழகோடு எழுந்து உட்காரும்” என்றார் அமைச்சர் வளர்மதி
17. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 8:53]
நமது முதல் அமைச்சரின் அறிவும் துணிவும் அவரை ஒரு நாள் இந்தியாவின் உச்ச சிம்மாசனத்தில் உட்கார வைக்கத்தான் போகின்றது. அப்போது ஈழம் என்னும் தேசம் எழுந்து உட்காரத்தான் போகின்றது. இவ்வாறு புகழாரம் சூட்டியுள்ளார் தமிழ்நாடு அரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவரான பா. வளர்மதி
-
தெளிவான வரைபுக்குக் குறைவான எதையும் அமெரிக்கா ஏற்காது – நியுயோர்க் செய்தியாளர் தகவல்
17. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 8:29]
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான வரைபு ஒன்றுக்கு குறைவான எந்தவொரு திட்டத்தையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் நியுயோர்க் செய்தியாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
-
இணையத்தளத் தடை தொடர்பான வழக்கை நீதிமன்றம் நிராகரிப்பு
17. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 8:17]
இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது
-
எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தத் தீர்மானம்
17. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 8:12]
எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடாத்தத் தீர்மானம் எடுத்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
றொபேட் ஓ பிளேக்குடன் பீரிஸ் சந்திப்பு
17. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 7:55]
நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
-
கொழும்பில் அமெரிக்க பிரஜை தற்கொலை
17. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 7:50]
கொழும்பு கொம்பனிவீதி சிற்றம்பலம் ஏ காடினர் மாவத்தையில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் ஐந்தாம் மாடியில் இருந்து கீழே குதித்து அமெரிக்க பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நிறைவு: இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு
17. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 7:42]
முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
மகிந்த ராஜபக்ச இவ்வாறு படியிறங்கிப் போனது ஏன் ?
17. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 7:35]
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக, அவரது மனைவி அனோமா பொன்சேகாவுடன் பேச்சு நடத்தியுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. நேற்று மாலை இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலசின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
-
கிழக்கில் கருணா மற்றும் பிள்ளையானுக்கு ஆதரவு கோரி படையினர் தேர்தல் பிரசாரம்!
17. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 6:20]
கிழக்கு மாகாணத்தில் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோருக்கு ஆதரவு கோரி படையினர் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
-
தெரிவுக்குழுவினால் தீர்வுகாண முடியாது! அரசின் பொறிக்குள் தமிழர்கள் சிக்கக்கூடாது!- ஜே.வி.பி.
16. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 7:47]
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவால் ஒரு போதும் தீர்வுகாண முடியாது. அரசின் இழுத்தடிப்பு பொறிக்குள் தமிழர்கள் சிக்கிவிடக் கூடாது என்று ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
-
முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நிறைவு: இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு
17. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 7:42]
முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
சச்சின் எம்.பி பதவியை பறிப்பது தொடர்பான மனு தள்ளுபடி
17. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 7:10]
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ராஜ்யசபா உறுப்பினராக பொறுப்பேற்கக்கூடாதென அலகாபாத், டெல்லி, மதுரை என நாடு முழுவதும் வழக்கு தொடரப்பட்டது.
-
நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டார் ஆ.ராசா
17. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 7:07]
2ஜி அலைவரிசை ஊழல் தொடர்பாக கைதாகி பிணையில் வந்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இன்று நடைபெறுகின்ற நாடாளுமன்றக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
-
தமிழக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த கலெக்டர் அலெக்ஸ்
17. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 7:04]
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் கடந்த 21.4.2012 அன்று மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார்.
-
மாநிலங்களவையில் கனிமொழியை பேசவிடாமல் தடுத்த எம்.பி மைத்ரேயன்
17. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 6:54]
நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசுவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக எம்.பி மைத்ரேயன் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளாகின.
-
தவறான உறவுக்காக 17வயது வாலிபனை கடத்திய பெண்
17. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 6:51]
கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது இளைஞன் ஒருவனை திருமணமான பெண் கடத்திச் சென்றுள்ள சம்பவம் அம்மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பொலிசார் தீவிர விசாரணை
17. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 6:28]
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வெடிகுண்டு மி்ரட்டல் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள முதல் அணு உலையில் விரைவில் மின் உற்பத்தி துவங்கவிருக்கிறது.
-
நித்தியானந்தா குறித்த கருத்தை வாபஸ் பெற மாட்டேன்: ஜெயேந்திரர்
16. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 6:08]
மதுரை ஆதீன மடத்துக்கு இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
-
காஞ்சிபுரத்தில் காணமற்போன 10 இளம் பெண்கள்: மக்கள் பீதி
16. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 6:05]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு வாரத்தில் பெண்கள் உள்பட 10 பேர் திடீரென காணாமல் போயுள்ளதை தொடர்ந்து மக்கள் பீதியில் உள்ளனர்.
-
சிறுவனை கடத்தி ரூ.8லட்சம் கேட்டும் கொல்லை கும்பல்: பொலிசார் தீவிர சோதனை
16. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 5:55]
சென்னையைச் சேர்ந்த சிறுவனைக் கடத்திச் சென்றுள்ள கும்பல் பணம் கேட்டு மிரட்டி வருகிறது. இந்தக் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை பொலிசார் வேலூரில் வைத்து பிடித்துள்ளனர். ஆனால், சிறுவன் இருக்குமிடம் தெரியாததால் வேலூரில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
-
மே-18 முதல் தமிழீழத் நோக்கிய சிற்றலை வானலை ஒலிபரப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது !
16. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 22:10]
தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18 முதல், தமிழீழத் தாயகம் நோக்கிய, வானலை ஒலிபரப்பொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது.
-
யேர்மனியில் தமிழர் இறையாண்மைக்கான அமைப்பினால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு வார நிகழ்வு உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு.
15. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 14:57]
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு வார நிகழ்வு யேர்மனியில் பொக்கும் நகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது. இந் நிகழ்வு தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது.
-
கனேடிய தமிழர் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டார்? சன் நியூஸ் நெட்வேக்
14. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 9:11]
கிளிநொச்சியில் வைத்து கனேடிய தமிழ் பொதுமகன் கொல்லப்பட்டமைக்கு இலங்கை இராணுவமே பொறுப்பு என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை கனடாவின் சன் நியூஸ் நெட்வேக் என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
-
தொடரும் அவலங்கள்
14. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 8:56]
இலங்கையில் பல இழப்புக்களையும் பேரழிவுகளையும் சந்தித்த ஈழத்தமிழர்கள் எஞ்சியுள்ள உயிரை மட்டும் கொண்டு வாய்ப்பு கிடைக்கும் நாடுகளுக்கு அகதிகளாக செல்லுகின்றனர்
-
ஜேர்மன்-பேர்லின் Platz des 18.März வரலாற்றுச் சதுக்கத்தில் மே-18 தமிழீழ தேசிய துக்க நாள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
11. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 4:11]
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்த உலகத் தமிழினம் தயாராகி வரும் நிலையில் ஜேர்மனின் பேர்லின் Platz des 18.März வரலாற்றுச் சதுக்கத்தில் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
-
அமெரிக்க, நேட்டோ படைகளை விஷம் வைத்து கொல்வோம்: பாகிஸ்தானுக்கு மர்ம கடிதம்
17. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 9:07]
பாகிஸ்தானில் செயல்படும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு மர்ம பொடியுடன் கூடிய கடித பார்சல் வந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
-
விபத்துக்குள்ளான ரஷ்ய விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுப்பு
17. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 7:21]
இந்தோனேஷியாவில் கடந்த வாரம் விபத்துக்கு உள்ளான ரஷ்ய பயணிகள் விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
-
இறந்த நபர், கடைசி நேரத்தில் உயிருடன் இருப்பது தெரியவந்தது
17. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 7:18]
இந்து விட்டதாக கருதி கல்லறையில் புதைக்க இருந்த நபர், கடைசி நேரத்தில் உயிருடன் இருப்பது தெரியவந்ததால் இறுதி சடங்குகள் ரத்து செய்யப்பட்டன.
-
பிரான்ஸ் ஜனாதிபதியாக ஹோலண்டே பதவியேற்பு
16. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 6:22]
பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பிரான்கோயிஸ் ஹோலண்டே இன்று பதவியேற்றார்.
-
திருட்டுத் தனமாக ஐரோப்பாவுக்குள் புலம்பெயர்ந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதி கைது
16. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 6:18]
இத்தாலிக்குள் புகுந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த 19 வயது அகதி ஒருவன் காரின் பொனட்டுக்குள், ஒரு போர்வை, தலையணை, தண்ணீர் பாட்டிலோடு மறைந்து இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
-
நாடாளுமன்றத் தெரிவுக்குழு! தமிழரின் அரசியல் அபிலாஷைகளுக்கான சவப்பெட்டியா?
13. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 9:29]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்னொரு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் இழுத்துவிட அரசாங்கத் தரப்பு முனைப்புக்காட்டி வருகிறது. ஏற்கனவே பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து ஒரு வருடத்தை விரயமாக்கி அரசாங்கத் தரப்பு கைகழுவி விட்டது.
-
தொடரும் அவலங்கள்
05. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 16:40]
இலங்கையில் பல இழப்புக்களையும் பேரழிவுகளையும் சந்தித்த ஈழத்தமிழர்கள் எஞ்சியுள்ள உயிரை மட்டும் கொண்டு வாய்ப்பு கிடைக்கும் நாடுகளுக்கு அகதிகளாக செல்லுகின்றனர்
-
விழித்துக்கொண்ட கலைஞரின் தமிழீழ முழக்கம்:- தமிழீழத்திலிருந்து விஸ்ணு-
05. 05. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 9:58]
ஐ.நா சபையின் தலைமையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலும், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள்….மத்தியிலும் தனித்தமிழ் ஈழத்துக்கான ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கருத்து வெளியிட்டிருந்தார்.
-
எங்க பிள்ளைங்க இருக்காங்களா..செத்தாங்களா? இந்தியக் குழுவிடம் ஈழக் குரல்!
21. 04. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 12:12]
ஈழத் தமிழர் நிலையை அறிய இந்தியா அனுப்பிய இரண்டாவது எம்.பி-க்கள் குழு இப்போது இலங்கையில் இருக்கிறது. பொதுவாக எந்தக் குழுவும் போய்விட்டு வந்த பின்னர்தான் சர்ச்சையும் விவாதங்களும் வரும். ஆனால், இந்தக் குழுவை அமைத்தது முதலே சர்ச்சைகள்தான்.
-
தமிழீழத்தின் வீரத்தாய் அன்னை பூபதி
19. 04. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 14:21]
சித்திரை 19 ம் நாள், அன்னை பூபதி நினைவு நாள். இந்நாளில் அன்னை பூபதி அவர்களுக்கு எமது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்வோம்.
-
Boeing 777 ஜெட் விமானம் கட்டப்படும் முறை
28. 04. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 14:41]
நாடு கடந்த பயணங்களுக்கு பெரும் உதவியாக ஆகாய விமானங்கள் காணப்படுகின்றன. அவற்றிலும் தொழில் நுட்பங்கள், பிற வசதிகளைக் கொண்டு வெவ்வேறு வகைகள் காணப்படுகின்றன.
-
உங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு நிறம் மாறும் அதிசய கார் (வீடியோ இணைப்பு)
02. 04. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 22:50]
உங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு காரின் நிறம் மாறினால் எப்படி இருக்கும்? அந்த அதிசயம் விரைவில் நிகழ இருக்கிறது.
-
தன் குட்டியை மனிதர்களிடமிருந்து பாதுகாக்கும் திமிங்கிலம்
23. 03. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 13:18]
கடல் நீரில் வாழக்கூடிய மிகப் பெரிய உயிரினமான திமிங்கிலம் ஓர் பாலூட்டியாகும். நீரில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் தற்போதுள்ள பாலூட்டிகளிலும் இதுவே மிகப்பெரிதாக கருதப்படுகின்றது.
-
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்
01. 03. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 13:44]
வேகமாக சுழன்று கொண்டிருக்கும் பூமியின் செயற்பாட்டில் இடம்பெறும் அதன் செயல்கள் அனைத்தும் படு வேகமாகவே முடிந்துவிடும்
-
மெக்சிகோவில் தரையிறங்கிய மர்ம விமானம்
23. 02. 2012, (வியாழன்) [தமிழீழ நேரம் 17:57]
இதனால் அங்குள்ள மக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இம்மர்ம விமானமானது வேற்றுக்கிரகவாசிகளுடையதாக இருக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர்




