-
அனர்த்தத்தில் முடிந்த போர் வெற்றி விழா – கடலில் மூழ்கியது சிறிலங்கா கடற்படைப் படகு
19. 05. 2013, ஞாயிற்றுக்கிழமை தமிழீழ நேரம் 7:28
கொழும்பில் நேற்று நடந்த போர் வெற்றி விழா அணிவகுப்பில் பங்கேற்ற சிறிலங்கா கடற்படைப் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளது.…
மேலும் விசேட செய்திகள்...
-
மகிந்த அரசுக்கு எதிராக டக்ளஸ் தலைமையில் 31 அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி
19. 05. 2013, ஞாயிற்றுக்கிழமை தமிழீழ நேரம் 8:51
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை ஒழிக்கும் முயற்சிகளுக்கு எதிராக, சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. …
-
ஆளும் கட்சியின் தேர்தல் பொறுப்புக்கள் பசில் ராஜபக்சவிடம் ஒப்படைப்பு
19. 05. 2013, ஞாயிற்றுக்கிழமை தமிழீழ நேரம் 8:47
ஆளும் கட்சியின் தேர்தல் பொறுப்புக்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.…
-
ஒரு இனத்தை அழித்து விழா கொண்டாடுவதுதான் வெற்றி விழாவா?- பா.அரியநேந்திரன்
19. 05. 2013, ஞாயிற்றுக்கிழமை தமிழீழ நேரம் 8:41
தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை எப்போது கிடைக்கின்றதோ, அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.…
-
சென்னை மெரீனாவில் மே-18 இன அழிப்பு நாள் நினைவேந்தல்!
19. 05. 2013, ஞாயிற்றுக்கிழமை தமிழீழ நேரம் 8:31
தமிழர் பண்பாட்டு நடுவம் ஒருங்கிணைப்பு செய்த மே-18 நாளில் இன அழிப்பு நாள் நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.…
-
தமிழ் இனத்தின் வாழ்வுக்கும் பிராந்திய அமைதிக்கும் காத்திரமான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.
19. 05. 2013, ஞாயிற்றுக்கிழமை தமிழீழ நேரம் 8:11
மே மாதம் வந்தாலே ஈழத்தமிழர்களின் நெஞ்சில் காயாத இனப்படுகொலையின் துயரம் பெருக்கெடுக்கிறது. இந்த மே மாதத்துடன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து நான்காண்டுகள் முடிவடைந்து விட்டன.…
-
கிரகநிலை சரியில்லையாம் – ஆறாவது தடவையாக சீனாவுக்கு ஓடுகிறார் மகிந்த
19. 05. 2013, ஞாயிற்றுக்கிழமை தமிழீழ நேரம் 7:37
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.…
-
அனர்த்தத்தில் முடிந்த போர் வெற்றி விழா – கடலில் மூழ்கியது சிறிலங்கா கடற்படைப் படகு
19. 05. 2013, ஞாயிற்றுக்கிழமை தமிழீழ நேரம் 7:28
கொழும்பில் நேற்று நடந்த போர் வெற்றி விழா அணிவகுப்பில் பங்கேற்ற சிறிலங்கா கடற்படைப் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளது.…
-
யாழ்.பல்கலைக்கழத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறினார்கள்! பெருமளவான இராணுவம் குவிப்பு !
18. 05. 2013, சனிக்கிழமை தமிழீழ நேரம் 13:34
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அஞ்சலி நிகழ்வுகளை நடாத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறிச் சென்றுள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் பலியானவர்களுக்கு நேற்று யாழ்.பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டது.
இதனால் அச்சமடைந்த… -
பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் -பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
18. 05. 2013, சனிக்கிழமை தமிழீழ நேரம் 10:02
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் எனக் கோரி, புலிகளின் ஆதரவாளர்களான 7 பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டேவிட் கெமரனுக்கு மகஜர்களை அனுப்பியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இந்த மகஜர்களுக்கு இதுவரை பிரதமர் பதிலளிக்கவில்லை.…
-
இந்தியா, இலங்கைக்கு எச்சரிக்கை?
18. 05. 2013, சனிக்கிழமை தமிழீழ நேரம் 9:55
இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் உயர் பாதுகாப்பு பலயம் என்ற போர்வையில் படையினர் காணிகளை அபகரித்து செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
…
-
சென்னை மெரீனாவில் மே-18 இன அழிப்பு நாள் நினைவேந்தல்!
19. 05. 2013, ஞாயிற்றுக்கிழமை தமிழீழ நேரம் 8:31
தமிழர் பண்பாட்டு நடுவம் ஒருங்கிணைப்பு செய்த மே-18 நாளில் இன அழிப்பு நாள் நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.…
-
இந்தியா, இலங்கைக்கு எச்சரிக்கை?
18. 05. 2013, சனிக்கிழமை தமிழீழ நேரம் 9:55
இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் உயர் பாதுகாப்பு பலயம் என்ற போர்வையில் படையினர் காணிகளை அபகரித்து செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
… -
சீன நீர்மூழ்கிகளை முறியடிக்க அரக்கோணத்தில் அதிநவீன அமெரிக்கப் போர் விமானம்
17. 05. 2013, வெள்ளிக்கிழமை தமிழீழ நேரம் 7:39
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன நீர்மூழ்கிகளின் ஊடுருவல்கள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்முறை ஆற்றலைக் கொண்ட நெடுந்தொலைவுக் கடல்சார் கண்காணிப்பு போர் விமானத்தை தமிழ்நாட்டின் அரக்கோணம் கடற்படைத் தளத்தில் இந்தியா நிறுத்தியுள்ளது.…
-
தமிழக வாழ் இலங்கை அகதிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்
16. 05. 2013, வியாழக்கிழமை தமிழீழ நேரம் 10:50
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
-
ராஜபக்ச அரசு மீது சர்வதேச விசாரணை நடத்த தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்!- கருணாநிதி
12. 05. 2013, ஞாயிற்றுக்கிழமை தமிழீழ நேரம் 12:10
ஈழத் தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான ராஜபக்ச அரசு மீது சர்வதேச விசாரணை நடத்த தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
-
தமிழக அரசே! மே-18ம் திகதியை தமிழின அழிப்பு நாளாக அறிவித்திடுக: தமிழர் பண்பாட்டு நடுவம்
12. 05. 2013, ஞாயிற்றுக்கிழமை தமிழீழ நேரம் 11:48
2009ம் ஆண்டில் உலகின் மிகப் பெரிய இனப்படுகொலை தமிழீழத்தில் சாட்சிகளே இல்லாமல் அரங்கேறியது. இந்தியாவின் ஒப்புதலோடு உலக நாடுகள் வேடிக்கை பார்க்க இந்த தமிழ் இனப் படுகொலையை இலங்கை அரசு நடத்தியது.…
-
பெற்ற மகனை விற்ற அன்னை: விலை பேசிய பணத்தை தராததால் போலீசில் பொய் புகார்
12. 05. 2013, ஞாயிற்றுக்கிழமை தமிழீழ நேரம் 4:08
இன்று மே 12. இந்த நாள் உலகெங்கிலும் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பெற்ற மகனை பேரம் பேசி விற்றுவிட்டு கடத்திச் சென்றதாக சென்னையை சேர்ந்த ஒரு பெண் போலீசில் பொய் புகார் அளித்துள்ளார்.…
-
தென்னிந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 66 பேர் இலங்கை கடற்பரப்பில் கைது
06. 05. 2013, திங்கட்கிழமை தமிழீழ நேரம் 19:13
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் படகில் சென்று கொண்டிருந்த 66 பேரை இலங்கையின் ஹிக்கடுவை கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.…
-
பேரறிவாளன், முருகன் சாந்தன் தண்டனையைக் குறைக்குமாறு பிரதமரிடம் திமுக எம்.பி.க்கள் மனு!
04. 05. 2013, சனிக்கிழமை தமிழீழ நேரம் 17:59
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தண்டனையை குறைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும்படி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து திமுக எம்.பி.க்கள் மனு அளித்தனர்.…
-
மாவீரர் மேஜர் கணேஷின் மனைவி கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில் புலனாய்வுத்துறையினரால் கைது
02. 05. 2013, வியாழக்கிழமை தமிழீழ நேரம் 10:51
பயத்தின் காரணமாக தமிழ் நாட்டின் திருச்சியில் கடந்த மூன்று வருடங்களாக தனது இரண்டு பிள்ளைகளுடன் (கோவர்ஜன் 10, நிதுர்சன் 7) தங்கியிருந்த ஜெயந்தினி 33 இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செயப்பட்டுள்ளார்…
-
இந்தியா துண்டு, துண்டாக உடைந்து போகும்- வைகோ
30. 04. 2013, செவ்வாய்க்கிழமை தமிழீழ நேரம் 22:00
ஈழப்பிரச்சினைக்கு ஆதரவாக மக்கள் நேரடியாக களம் இறங்கினால் சோவியத் ரஷ்யா போன்று இந்தியா துண்டு, துண்டாகத்தான் உடைந்து போகும் என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்…
-
இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெற்றால் 40 எம்.பி.க்களும் இராஜினாமா செய்ய வேண்டும்!- பாஜக
30. 04. 2013, செவ்வாய்க்கிழமை தமிழீழ நேரம் 7:39
இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பி.க்களும் இராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.…
-
தேசியக்கொடி பட்டொளிவீச தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது!
18. 05. 2013, சனிக்கிழமை தமிழீழ நேரம் 9:24
முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவினை உலகத் தமிழினம் நினைவேந்தும் நிகழ்வுகளின் உச்சமாக அமைகின்ற தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது.…
-
மே 18 – தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2013 – தமிழீழ விடுதலைப் புலிகள்
18. 05. 2013, சனிக்கிழமை தமிழீழ நேரம் 8:40
இன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள். ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் இனவாத அரசாங்கங்களாலும் எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் குறியீடாகவும் எமது இனம் எழுச்சி கொள்ள வேண்டியதைச் சுட்டும் முரசறைவாகவும் இந்நாள் அமையப் பெறுகின்றது.…
-
இனப்படுகொலையின் மொத்த சாட்சி ‘முள்ளிவாய்க்கால்.
16. 05. 2013, வியாழக்கிழமை தமிழீழ நேரம் 5:05
இதயம்நடுங்கும் இனப்பேரவலத்தின் நான்காம் ஆண்டு நினைவுப்பெருவலி.…
-
மே18 : பிரித்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு சொல்லவிருக்கும் செய்தி என்ன? லண்டனில் மாபெரும் பேரணி!
14. 05. 2013, செவ்வாய்க்கிழமை தமிழீழ நேரம் 8:15
முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவு கூறுமுகமாகவும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோருமுகமாகவும் லண்டனில் மாபெரும் பேரனி ஒன்று மே-18ம் திகதி நடைபெறவுள்ளது.…
-
தாய்லாந்து சிறையில் 7 ஆவது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் கங்காதரன்!
12. 05. 2013, ஞாயிற்றுக்கிழமை தமிழீழ நேரம் 17:15
ஈழத்தமிழ் அகதியான திரு.ஆர்.கங்காதரன் அவர்கள் தாய்லாந்திலுள்ள UNHCR எனப்படும் அகதிகளுக்கான ஐ.நா உயர்ஸ்த்தானிகராலயத்தினால் அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ள நிலையில் உரிய வீசா அனுமதியின்றி தங்கியிருந்தார் என்ற காரணத்தினால் தாய்லாந்து குடிவரவு அதிகாரிகளினால் கைது செய்யபட்டு சுமார் 3 வருடகாலமாக சிறையில் வாழுகின்றார்.…
-
தமிழ் இனத்தின் வாழ்வுக்கும் பிராந்திய அமைதிக்கும் காத்திரமான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.
19. 05. 2013, ஞாயிற்றுக்கிழமை தமிழீழ நேரம் 8:11
மே மாதம் வந்தாலே ஈழத்தமிழர்களின் நெஞ்சில் காயாத இனப்படுகொலையின் துயரம் பெருக்கெடுக்கிறது. இந்த மே மாதத்துடன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து நான்காண்டுகள் முடிவடைந்து விட்டன.…
-
பணம் எதுவும் இல்லாததால் சில நாட்களுக்கு முன்னர் நான் எனது தோடுகளை அடைவுவைத்தேன்
17. 05. 2013, வெள்ளிக்கிழமை தமிழீழ நேரம் 7:25
எமது சொந்தக் காணிக்கு செல்வதற்கு நாம் அனுமதிக்கப்படவில்லை. தூரத்தில் நின்று பார்க்கும் போது சிங்களத்தில் எழுதப்பட்ட பெயர்ப் பலகை ஒன்று எமது காணியின் முன்னால் தொங்கவிடப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.…
-
இலங்கையின் முதல் இராணுவ நகரமாக மாறும் யாழ்ப்பாணம்? கொழும்பு ஆங்கில ஊடகம்
10. 05. 2013, வெள்ளிக்கிழமை தமிழீழ நேரம் 8:02
30 ஆண்டுகாலப் போர் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் நாட்டின் பெரும்பான்மை சமூகமும், பாதுகாப்புப் படையும் மிகவும் பெருந்தன்மையுடனும், தாராள மனப்பாங்குடனும் நடந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக, இவர்கள் போர் மமதையுடன் நடந்து கொண்டனர் என்று கொழும்பை தளமாகக் கொண்ட…
-
புலனாய்வு அமைப்புகளின் மோது களமாகியுள்ள இலங்கை!
05. 05. 2013, ஞாயிற்றுக்கிழமை தமிழீழ நேரம் 16:14
விடுதலைப் புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்த காலப் போர் முடிவுக்கு வந்து எதிர்வரும் 19ம் திகதியுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன.…
-
புலிகளுக்குப் பின்னர் தமிழர்களின் எதிர்காலம்….?
22. 04. 2013, திங்கட்கிழமை தமிழீழ நேரம் 1:45
வடக்கு, கிழக்கிற்கு தனியான ஆட்சிமுறை என்பது நடைமுறைச் சாத்தியமற்ற விடயம் என்று பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில், இலங்கை வந்த இந்திய நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.…
-
மகாத்மா காந்தி கோட் சூட் அணிந்த அரிய புகைப்படம் ஏலத்தில் விடும் பிரித்தானிய நிறுவனம்
14. 05. 2013, செவ்வாய்க்கிழமை தமிழீழ நேரம் 14:17
மகாத்மா காந்தி சம்பந்தப்பட்ட அரிய பல நினைவுப் பொருட்களை பிரித்தானிய நிறுவனம் ஒன்று ஏலத்தில் விடவுள்ளது.…
-
அன்னையர் தின பேரணி துப்பாக்கிச் சூடு: குற்றவாளி கண்டுபிடிப்பு
14. 05. 2013, செவ்வாய்க்கிழமை தமிழீழ நேரம் 14:13
அமெரிக்காவின் நியூ ஓர்லீன்ஸ் பகுதியில் அன்னையர் தின பேரணியின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அங்கிருந்த சிசிடிவி கமெராவின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.…
-
பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற நவாப் செரீபுக்கு பிரிட்டன் பிரதமர் வாழ்த்து
14. 05. 2013, செவ்வாய்க்கிழமை தமிழீழ நேரம் 14:07
பாகிஸ்தானில் கடந்த 11ம் திகதி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற நவாஸ் செரீப்(62) பாகிஸ்தானில் புதிய பிரதமராக 3வது முறையாக பதவி ஏற்க உள்ளார்.…
-
ஏலத்திற்கு வரும் அமெரிக்க ஜனாதிபதிகள் பயணித்த சிறப்பு விமானம்
14. 05. 2013, செவ்வாய்க்கிழமை தமிழீழ நேரம் 13:59
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகள் பயணம் செய்த சிறப்பு விமானம் நாளை ஏலம் விடப்படுகிறது.…
-
இனப்படுகொலைக்காக 80வருட சிறை
12. 05. 2013, ஞாயிற்றுக்கிழமை தமிழீழ நேரம் 11:54
குவாத்தமாலாவின் இரத்தக்களரியுடனான உள்நாட்டுப் போரின்போது அந்த நாட்டுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் எஃப்ரைன் றியோஸ் மொண்ட் அவர்களுக்கு இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக 80 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.…
-
பறக்கும் கார்; அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை
09. 05. 2013, வியாழக்கிழமை தமிழீழ நேரம் 21:50
போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய பறக்கும் காரை கண்டுபிடித்துள்ளனர்.…
-
“லேசர் அட்டாக்” எதிரிகளை வீழ்த்த அமெரிக்காவின் அடுத்த ஆயுதம் தயார்
22. 04. 2013, திங்கட்கிழமை தமிழீழ நேரம் 20:19
உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா- தென் கொரியாவின் மோதல் போக்கு அதிகரித்துள்ளதால், அமெரிக்கா புதுவிதமான ஆயுதத்தை பரிசோதித்து பார்த்துள்ளது.…
-
பூமியைப் போல மனிதன் வாழ்வதற்கேற்ற இரு கிரகங்களை கண்டுபிடித்தது நாசா!
19. 04. 2013, வெள்ளிக்கிழமை தமிழீழ நேரம் 21:05
பூமியைப் போன்று மனிதன் வாழ ஏற்ற சூழ்நிலை கொண்ட 2 புதிய கோள்களை நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. இந்த இரண்டு கோள்களும் பார்ப்பதற்கு பூமியைப் போலவே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
பாஸ்டன் குண்டுவெடிப்பு: வெளிநாட்டில் போடப்பட்ட திட்டம்
17. 04. 2013, புதன்கிழமை தமிழீழ நேரம் 13:06
பாஸ்டன் தொடர் குண்டுவெடிப்பின் பின்னணியில், வெளிநாட்டு தொடர்பு உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எஃப்.பி.ஐ. கருதுவதாக தெரிகிறது. குண்டுவெடிப்பு திட்டம் வெளிநாடு ஒன்றில் போடப்பட்டு, அமெரிக்காவில் உள்ள ஒருவரால், அல்லது சிலரால் நிறைவேற்றப் பட்டிருக்கலாம் என உளவுத்துறை கருதுகிறது.
பாஸ்டன் குண்டுவெடிப்பு தொடர்பாக… -
இறந்த பெண்ணின் கர்ப்பப்பையை எடுத்து பொருத்தப்பட்ட உலகின் முதல் பெண் கர்ப்பம்.
16. 04. 2013, செவ்வாய்க்கிழமை தமிழீழ நேரம் 13:48
இறந்த பெண்ணின் கர்ப்பப்பையை எடுத்து மற்றொரு பெண்ணிற்கு பொருத்தபட்ட மருத்துவ சாதனையில் தற்போது மாற்று கர்ப்பப்பை பொருத்தப்பட்ட பெண் கர்ப்பம் அடைந்துள்ளார்.…




