-
ஈழத் தமிழர்களுக்குக் குரல் கொடுத்த ஊடகவியலாளர்! சிரியாவில் கொலை!!
22. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 20:48]
ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுத்துவந்த மரியா கெல்வின், இன்று சிரியாவில் நடந்த தாக்குதல் ஒன்றில் சற்றுநேரத்துக்கு முன்னர் கொல்லப்பட்டார்.
மேலும் விசேட செய்திகள்
-
சர்வதேச சட்டத்தைத் தூக்கி் எறிந்தது இலங்கை! மாலைதீவு விரைகிறது அதிரடிப்படை!!
22. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 16:59]
கிளர்ச்சிகளால் தூக்கி எறியப்பட்ட மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக இலங்கை இராணுவம் அனுப்பி வைக்கப்படுகின்றது.
-
வடமராட்சி, துன்னாலையில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை
22. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 12:06]
யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டினுள் பட்டப்பகலில் புகுந்த கொள்ளையர்கள், 25 பவுண் நகை மற்றும், பெறுமதியான பொருட்கள் பலவற்றையும் கொள்றையிட்டுச் சென்றுள்ளனர்.
-
மனித உரிமை கவுன்சில் சவால்களை எதிர்நோக்கத் தயார்!– மொஹான் பீரிஸ்
22. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 11:49]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சில் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக விடுக்கப்படக் கூடிய சவால்களை எதிர்நோக்கத் தயார் என முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்
-
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் அனைத்து நாடுகளும் ஆதரிப்போம்! மண்டேலா தலைமையிலான “த எல்டர்ஸ்” அமைப்பு கடிதம்
22. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 11:47]
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உட்பட்ட நாடுகள் கொண்டுவரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்குமாறு நெல்சன் மண்டேலா தலைமையிலான த எல்டர்ஸ் (the el-Ders) அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்துவ நாடுகளிடம் அவசர வேண்டுகோளொன்றை விடுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
எரிபொருள் விலையேற்றம் ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது
22. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 11:30]
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலையேற்றம் ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
என்ன காரணத்திற்காக எரிபொருளுக்கான விலை உயர்த்தப்பட்டது?!- ரணில்
22. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 11:28]
சர்வதேச சந்தையில் எரிபொருளுக்கான விலையில் சடுதியான மாற்றங்கள் எதுவும் ஏற்படாத நிலையில், என்ன காரணத்திற்காக எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டது? என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இரா.சம்பந்தனை அவசரமாக அழைத்த மகிந்த ராஜபக்ச
22. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 11:23]
சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அவசர அழைப்பின் பேரில், தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள், சிறிலங்கா அரசுத் தலைவரை அலரி மாளிகையில் சந்தித்துள்ளார்.
-
தேர்தல்களில் போட்டியிட்டு ஒருசில ஆசனங்களைப் பெற்றுக்கொள்வது எமது நோக்கமல்ல தமிழ் மக்களின் விடுதலையே எமது இலட்சியம்
22. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 11:15]
தேர்தல்களில் போட்டியிட்டு ஒருசில ஆசனங்களைப் பெற்றுக்கொள்வது எமது நோக்கமல்ல தமிழ் மக்களின் விடுதலையே எமது இலட்சியம் வவுனியாவில் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் விளக்கம்
-
ஜெனிவாவில் உள்ள தூதரகத்துக்கு மேலதிக பாதுகாப்புத் தேவையாம் – சிறிலங்கா கோருகிறது
22. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 9:36]
ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் நடைபெறும் போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தரப்பினரால் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகம் தமக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு சுவிட்ஸர்லாந்து அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு ‘செக்‘ வைக்கிறது சிறிலங்கா
22. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 9:27]
சிறிலங்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையை நெருக்கடிக்குள் தள்ளும் ஒரு நகர்வாக, அதன் வெளிப்படைத்தன்மை குறித்து வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றை ஜெனிவாவில் கொண்டு வர சிறிலங்கா முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ஆந்திராவில் மன்னர் நிஜாம் காலத்து பாதாள அறை கண்டுபிடிப்பு: புதையல் இருப்பதாக ஆய்வாளர்கள் பேட்டி
22. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 16:29]
ஆந்திர மாநிலத்தில் மன்னர் நிஜாம் காலத்து பாதாள அறை ஒன்று கண்டறியப்பட்டதையடுத்து, தொல்பொருள் துறையினர் தங்கப்புதையல் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்
-
இருதய பரிசோதனைக்காக ஸ்டாலின் வைத்தியசாலையில் அனுமதி
22. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 15:29]
இருதய பரிசோதனைக்காக தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
-
பிறந்தநாள் பரிசு வழக்கு: ஜெயலலிதா மீது உச்ச நீதிமன்றம் நடவடிக்கை
22. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 15:26]
தமிழக முதல்வர் மீதுள்ள பிறந்த நாள் பரிசு வழக்கில் இன்னும் 4 வாரங்களில் அவர், பதிலளிக்கும் விதத்தில் நோட்டீசு அனுப்பும் படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
மம்தா பானர்ஜிக்கு பாராட்டு தெரிவித்த பில்கேட்ஸ்
22. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 13:18]
போலியோ ஒழிப்பில் மேற்குவங்க மாநிலம் சிறந்து விளங்குவதாக, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பில்கேட்சும், மனைவி மெலிண்டாவும் பாராட்டு தெரிவித்துள்ளனர்
-
இலவசங்களுக்கு பதிலாக வேலை வழங்க வேண்டும்: விஜயகாந்த்
22. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 13:04]
மக்களுக்கு இலவச பொருட்கள் வழங்குவதிற்கு பதிலாக வேலை வழங்க வேண்டும் என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்
-
அந்தமான் பழங்குடியினர் விவகாரம்- பொலிஸ் ஒருவர் கைது
22. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 13:01]
அந்தமான் பழங்குடியின பெண்களை நடனமாட செய்தது தொடர்பாக அம்மாநில பொலிஸ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
-
கடற்கொள்ளையை ஒழிக்க அமெரிக்காவுடன் இணைய இந்தியா விருப்பம்
22. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 12:59]
இந்தோ-அமெரிக்கா கட்டமைப்பின் அடிப்படையில் கடற்கொள்ளையை எதிர்கொள்வதற்காக, இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து செயற்படலாம் என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்
-
காஷ்மீர் லடாக் பகுதியில் மிதமான நிலநடுக்கம்
21. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 13:42]
காஷ்மீரில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்தியா-சீனா எல்லைப்பகுதியான லடாக் பகுதியை மையமாக கொண்ட காஷ்மீரில் நேற்று இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பிளாக்பெர்ரி அலைபேசி சர்வரை மும்பையில் நிறுவ முடிவு
21. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 13:38]
கடுமையான விவாதத்திற்கு பின்பு கனடாவின் பிளாக்பெர்ரி அலைபேசி நிறுவனம் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று தனது சர்வரினை இந்தியாவில் அமைக்க முடிவு செய்துள்ளது
-
இந்திய மீனவர்கள் கொலை: இத்தாலி வீரர்களை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
21. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 13:32]
இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற இரண்டு இத்தாலி கடற்படை வீரர்களை 15 நாள்கள் பொலிஸ் காவலில் வைக்குமாறு கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரம்: தமிழகத்தில் இருந்து ஒலிக்கும் நீதிக்கான குரல்கள்
22. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 11:03]
ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவை மையங் கொண்டுள்ள நெருக்கடி தமிழகத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது
-
உண்மைக்கு புறம்பான செய்திகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டுகின்றோம்
22. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 10:11]
ஜெனீவா ஐ.நா முன்றிலில் தமிழர்களும் சிங்களவர்களும் ஏட்டிக்கு போட்டியாக ஆர்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
-
சர்வதேச சுயாதீன் விசாரணையே வேண்டும்! 25வது நாளாக தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்
21. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 12:17]
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் உன்னத பண்புகளைத் தந்த பிரென்சு தேசத்தில், தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை என முழங்கியவாறு ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபை நோக்கிய நடைப்பயணம் உறுதியுடன் நடைபோடுகின்றது
-
22 ஆவது நாளாக உறுதியுடன் தொடரும் “நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்”
19. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 6:07]
லண்டனிலிருந்து ஆரம்பமாகி இன்று 22 ஆவது நாளாக உறுதியுடன் தொடரும் "நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்" பிரான்ஸ் Thorey-en-plaine எனும் பகுதியைச் சென்றடைந்தது
-
சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தபால் அட்டைகள்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ளது
18. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 22:36]
மக்கள் போராட்டங்களுக்கு வலுவூட்டும் வகையில், சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தும், தபால் அட்டைகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஈழத் தமிழர்களுக்குக் குரல் கொடுத்த ஊடகவியலாளர்! சிரியாவில் கொலை!!
22. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 20:48]
ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுத்துவந்த மரியா கெல்வின், இன்று சிரியாவில் நடந்த தாக்குதல் ஒன்றில் சற்றுநேரத்துக்கு முன்னர் கொல்லப்பட்டார்.
-
ஆப்கனில் குர்ஆனை எரித்தது தொடர்பாக போராட்டம்- அமெரிக்க கொமாண்டர் மன்னிப்பு
22. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 17:30]
இஸ்லாமிய சமயத்தினரின் புனித நூலான குர்ஆனின் பிரதிகள் ஆப்கானிஸ்தானில் எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக அங்குள்ள அமெரிக்க கமாண்டர் ஒருவர் மன்னிப்புக் கோரியுள்ளார்
-
பெண்ணாக மாறிய 5 வயது சிறுவன்
22. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 17:25]
இங்கிலாந்தின் லண்டனைச் சேர்ந்த ஷாஜெரி ஜாக் ஏவெரி என்ற 5 வயது சிறுவன் ஆணாக இருந்து பெண்ணாக மாறியுள்ளான்
-
முஷாரப்பை கைது செய்ய சர்வதேச பொலிசாரின் உதவி கோரப்படும்: ரகுமான் மாலிக்
22. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 17:22]
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பை கைது செய்வதற்கு சர்வதேச பொலிசாரின்(Interpol) உதவி கோரப்படும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் தெரிவித்துள்ளார்
-
சீனாவுடன் மோத அமெரிக்காவிற்கு விருப்பமில்லை: பென்டகன்
21. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 14:09]
சீனாவுடன் எவ்வித ஆயுதப் போட்டியிலோ அல்லது மோதலிலோ ஈடுபட அமெரிக்கா விரும்பவில்லை என, அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது
-
சாமி என்ற போர்வையில் ஏமாற்று
19. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 9:11]
ஈழத்தில் நடைபெறும் யுத்தம் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சம் கோருவோர் அன்நாட்டு விசாவினைப் பெறுவதற்காக விசா உள்ள பெண்களை ஆண்கள் போலியாக திருமணம் செய்வதும் பின்னர் விவாகரத்துபெவதும் வழமையாகிவிட்டது
-
பந்து இப்போது புதுடெல்லியின் கையில்
19. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 8:53]
தமிழ் நாட்டு மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் நடத்தும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டேயுள்ளன. இதற்கான தீர்வுகள் இன்னமும் எட்டப்படவில்லை. சிறிலங்கா என்ற மிகச் சிறிய நாடானது, வல்லரசான இந்தியாவை எதிர்த்து நிற்பதானது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்
-
ஒரு போராளியின் புனிதச்சுவடுகள்
18. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 5:15]
எமது மாவீரரின் வீரம்செறிந்த விடுதலைப் போர்பற்றியும் இலட்சியப்பற்றுடன் இணைந்த இனப்பற்று, நாட்டுப்பற்று என்பவைபற்றியும் எமது இளைய தலைமுறையினர் அறிந்து கொண்டு, எதிர்காலத்தில் செயல்பட வேண்டும்.
-
இந்திய இராஜதந்திரத்தின் படுதோல்வியும் சீனாவின் அமோக வெற்றியும்!
18. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 4:54]
சீனாவின் இராஜதந்திரம் மெல்ல மெல்ல மேற்காக நகர்ந்து தென்னாசியாவில் இந்தியாவின் குரல்வளையை ஏறத்தாழ பிடித்துவிட்டது. மேற்கண்ட கருத்தை அமெரிக்கா முன் வைத்துள்ளது.
-
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும் – பிபிசியின் முன்னாள் செய்தியாளர்
12. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 7:47]
புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த இப்பகுதிக்குள் பணிபுரிந்த அனைத்து ஊடகவியலாளர்கள் மற்றும் அனைத்துலக தொண்டர் அமைப்பு பணியாளர்கள் ஆகியோர் முதலிலேயே வெளியேற்றப்பட்டதால் உண்மையில் இங்கு என்ன நடந்தது என்பதை வெளியுலகுக்கு தெரியப்படுத்துவதற்கு எவரும் அங்கு இருக்கவில்லை
-
ஸ்பைடர்மான் பாணியில் மரணத்துக்கே சவால் விடும் ரஷ்ய இளைஞன்!
08. 02. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 4:43]
மரணத்துக்கே சவால் விடும் ரஷ்ய இளைஞனின் ஆச்சரியமான செயல்க்களைத் தான் நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள்
-
ஸ்பைடர் மேன் ஸ்டைலில் தமிழர் கடையில் திருட்டு
27. 01. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 20:26]
பிரித்தானிய மேர்சிஸைட் பகுதியில் உள்ள தமிழர் கடை ஒன்றில் ஸ்பைடர் மேன் ஸ்டைலில் களவு ஒன்று நடைபெற்றுள்ளது
-
192,000 நபர்களை தன்பக்கம் திருப்பிய உலக அழிவு
19. 01. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 5:34]
மாயன் இனத்தவரின் கலண்டரானது 2012ம் ஆண்டுடன் முடிவுக்கு வருகின்றது. இதன் அடிப்படையில் இந்த வருடத்துடன் உலகம் அழிவடையும் என உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்களால் நம்பப்படுகின்றது
-
சாதனையினை விசித்திரமாக வெளிப்படுத்திய பெண்
09. 01. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 4:57]
சாதனை என்ற மூன்றெழுத்து தான் மனிதர்களை எதையும் செய்யத் தூண்டுகிறது. தோல்விக்கு துவளாமல் தொடர்ந்து முயன்றால் சாதனையை நிறைவேற்ற முடியும்
-
வித்தியாசமான வாகன ஓட்டுநர்
09. 01. 2012, (புதன்) [தமிழீழ நேரம் 4:41]
உலகில் பல்வேறு வகையான வாகனங்கள் வந்திருக்கும் நேரத்தில் இவற்றின் வாகன ஒட்டுநர்களின் பங்கு மிகப்பெரிதாக காணப்படுகிறது. சிலர் வாகனம் ஓட்டும் பொழுது வித்தியாசமான அதிச்சிக்குள்ளாக்கும் செயல்களில் ஈடுபடுவது உண்டு




