-
தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் ஐ.நாவுடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாது!– அரசாஙகம்
24. 05. 2013, வெள்ளிக்கிழமை தமிழீழ நேரம் 8:04
தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.…
மேலும் விசேட செய்திகள்...
-
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இன்று தாயகம் திரும்பினா்
24. 05. 2013, வெள்ளிக்கிழமை தமிழீழ நேரம் 11:17
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 26 பேர் இன்று காலை காரைக்கால் திரும்பினர்.…
-
புலிகள் இந்திய – சிறிலங்கா உடன்பாட்டை ஏற்றுக் கொண்டிருந்தார்களேயானால் மிகச் சுலபமாக ஈழத்தை அடைந்திருக்க முடியும் -கோத்தபாய
24. 05. 2013, வெள்ளிக்கிழமை தமிழீழ நேரம் 8:37
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
-
நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார்!– ஐ.தே.க
24. 05. 2013, வெள்ளிக்கிழமை தமிழீழ நேரம் 8:17
நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.…
-
மத்திய அமைச்சர் நாரயணசுவாமிக்கு எதிராக முறைப்பாடு
24. 05. 2013, வெள்ளிக்கிழமை தமிழீழ நேரம் 8:12
இந்திய மத்திய அமைச்சர் நாரயணசுவாமிக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி குறித்து அமைச்சர் நாரயணசுவாமி கருத்து வெளியிட்டிருந்தார்.…
-
இலங்கை பௌத்தர்கள் கடும்போக்காளர்கள் அல்ல!– ஜனாதிபதி
24. 05. 2013, வெள்ளிக்கிழமை தமிழீழ நேரம் 8:07
இலங்கை பௌத்தர்கள் கடும்போக்காளர்கள் அல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…
-
தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் ஐ.நாவுடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாது!– அரசாஙகம்
24. 05. 2013, வெள்ளிக்கிழமை தமிழீழ நேரம் 8:04
தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.…
-
பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர்! அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம்!- பொதுபலசேனாவுக்கு மன்னார் ஆயர் பதில்
23. 05. 2013, வியாழக்கிழமை தமிழீழ நேரம் 21:33
பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவும் முளைத்துள்ள பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என மன்னார்…
-
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது – அரசாங்கம்
23. 05. 2013, வியாழக்கிழமை தமிழீழ நேரம் 9:25
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜே.என்.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரியிருந்தன.…
-
ஏ-09 நெடுஞ்சாலையானது நீண்டதும், குழிவிழுந்ததுமாக உள்ளது போன்று தமிழ் மக்களின் வாழ்வும் காணப்படுகிறது.
23. 05. 2013, வியாழக்கிழமை தமிழீழ நேரம் 9:18
பனைமரங்களின் கீழ் நின்றவாறு நானும் சுனிலின் நண்பர்களும் செல்போனில் ஒளிப்படங்களை எடுத்ததை அவதானித்த இரு இராணுவ வீரர்கள் என்னை விட்டு விலகிச் செல்லுமாறு அவர்களுக்கு கட்டளை வழங்கினர். தமிழர்கள் தற்போதும் தமக்கான சுதந்திரம் எட்டப்படவில்லை என்றே உணர்கிறார்கள்.…
-
சிறிலங்காவுக்கு துணை நிற்குமாம் இந்தியா – அசோக் கே காந்தாவின் உறுதிமொழி
23. 05. 2013, வியாழக்கிழமை தமிழீழ நேரம் 8:52
சிறிலங்காவில் அரசியல் மற்றும் பொருளாதார உறுதித் தன்மையை தொடர்ந்து பாதுகாக்க இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார்.…
-
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இன்று தாயகம் திரும்பினா்
24. 05. 2013, வெள்ளிக்கிழமை தமிழீழ நேரம் 11:17
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 26 பேர் இன்று காலை காரைக்கால் திரும்பினர்.…
-
புலிகள் இந்திய – சிறிலங்கா உடன்பாட்டை ஏற்றுக் கொண்டிருந்தார்களேயானால் மிகச் சுலபமாக ஈழத்தை அடைந்திருக்க முடியும் -கோத்தபாய
24. 05. 2013, வெள்ளிக்கிழமை தமிழீழ நேரம் 8:37
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
-
மத்திய அமைச்சர் நாரயணசுவாமிக்கு எதிராக முறைப்பாடு
24. 05. 2013, வெள்ளிக்கிழமை தமிழீழ நேரம் 8:12
இந்திய மத்திய அமைச்சர் நாரயணசுவாமிக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி குறித்து அமைச்சர் நாரயணசுவாமி கருத்து வெளியிட்டிருந்தார்.…
-
சிறிலங்காவுக்கு துணை நிற்குமாம் இந்தியா – அசோக் கே காந்தாவின் உறுதிமொழி
23. 05. 2013, வியாழக்கிழமை தமிழீழ நேரம் 8:52
சிறிலங்காவில் அரசியல் மற்றும் பொருளாதார உறுதித் தன்மையை தொடர்ந்து பாதுகாக்க இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார்.…
-
தமிழா்களின் ஈழப் போராட்டம் முடிந்து விடவில்லை!- காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக்
23. 05. 2013, வியாழக்கிழமை தமிழீழ நேரம் 8:22
இலங்கையில் தமிழர்களின் ஈழப் போராட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. ஈழமும் காஷ்மீரமும் ஒரு மக்கள் சமூகத்தின் தேசிய இனக் கருத்தியல். அதை ஒருபோதும் அழிக்க முடியாது. இவ்வாறு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் தெரிவித்துள்ளார்.…
-
இந்தோனேசியா நாட்டில் சிக்கி உள்ள மகனை மீட்க தமிழகம் வந்துள்ள ஈழத்து பெண்மணி! உதவ வேண்டுகோள்
22. 05. 2013, புதன்கிழமை தமிழீழ நேரம் 22:44
இந்தோனேசியா நாட்டில் சிக்கி உள்ள மகனை மீட்டுத்தருமாறு கோரி மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணொருவர் தமிழகத்திற்குச் சென்று அங்குள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழர் நலன் சார்ந்த கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
-
தீவிரவாதத்தை தூண்டும் சுண்டைக் காய் சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கணும் -நாராயணசாமி
21. 05. 2013, செவ்வாய்க்கிழமை தமிழீழ நேரம் 8:22
சுண்டைக்காய் சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் வைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.…
-
சென்னை மெரீனாவில் மே-18 இன அழிப்பு நாள் நினைவேந்தல்!
19. 05. 2013, ஞாயிற்றுக்கிழமை தமிழீழ நேரம் 8:31
தமிழர் பண்பாட்டு நடுவம் ஒருங்கிணைப்பு செய்த மே-18 நாளில் இன அழிப்பு நாள் நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.…
-
இந்தியா, இலங்கைக்கு எச்சரிக்கை?
18. 05. 2013, சனிக்கிழமை தமிழீழ நேரம் 9:55
இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் உயர் பாதுகாப்பு பலயம் என்ற போர்வையில் படையினர் காணிகளை அபகரித்து செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
… -
சீன நீர்மூழ்கிகளை முறியடிக்க அரக்கோணத்தில் அதிநவீன அமெரிக்கப் போர் விமானம்
17. 05. 2013, வெள்ளிக்கிழமை தமிழீழ நேரம் 7:39
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன நீர்மூழ்கிகளின் ஊடுருவல்கள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்முறை ஆற்றலைக் கொண்ட நெடுந்தொலைவுக் கடல்சார் கண்காணிப்பு போர் விமானத்தை தமிழ்நாட்டின் அரக்கோணம் கடற்படைத் தளத்தில் இந்தியா நிறுத்தியுள்ளது.…
-
தமிழக வாழ் இலங்கை அகதிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்
16. 05. 2013, வியாழக்கிழமை தமிழீழ நேரம் 10:50
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
-
ராஜபக்ச அரசு மீது சர்வதேச விசாரணை நடத்த தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்!- கருணாநிதி
12. 05. 2013, ஞாயிற்றுக்கிழமை தமிழீழ நேரம் 12:10
ஈழத் தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான ராஜபக்ச அரசு மீது சர்வதேச விசாரணை நடத்த தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
-
நாம் அவருக்கு மனநோயாளி என்ற மிகவும் மட்டகரமான பெயரையே சூட்டியுள்ளோம்.
20. 05. 2013, திங்கட்கிழமை தமிழீழ நேரம் 9:27
வடக்குக் கிழக்குப் பகுதியில் யுத்தத்திற்குப் பின்னர் சமூக ரீதியில் தனித்து விடப்பட்ட பெண்களும் அவர்களது குழந்தைகளதும் வாழ்வாதாரப் பிரச்சினை என்பது மேலோங்கியே உள்ளது.…
-
தமிழீழத்தினை வென்றடைவதற்கான தெளிவான நிகழ்ச்சி நிரலை முன்நிறுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரனின் மே18 உரை !
20. 05. 2013, திங்கட்கிழமை தமிழீழ நேரம் 8:14
முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன், தனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் தெளிவாக முன்னிறுத்தியுள்ளார்.…
-
தேசியக்கொடி பட்டொளிவீச தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது!
18. 05. 2013, சனிக்கிழமை தமிழீழ நேரம் 9:24
முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவினை உலகத் தமிழினம் நினைவேந்தும் நிகழ்வுகளின் உச்சமாக அமைகின்ற தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது.…
-
மே 18 – தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2013 – தமிழீழ விடுதலைப் புலிகள்
18. 05. 2013, சனிக்கிழமை தமிழீழ நேரம் 8:40
இன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள். ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் இனவாத அரசாங்கங்களாலும் எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் குறியீடாகவும் எமது இனம் எழுச்சி கொள்ள வேண்டியதைச் சுட்டும் முரசறைவாகவும் இந்நாள் அமையப் பெறுகின்றது.…
-
இனப்படுகொலையின் மொத்த சாட்சி ‘முள்ளிவாய்க்கால்.
16. 05. 2013, வியாழக்கிழமை தமிழீழ நேரம் 5:05
இதயம்நடுங்கும் இனப்பேரவலத்தின் நான்காம் ஆண்டு நினைவுப்பெருவலி.…
-
ஏ-09 நெடுஞ்சாலையானது நீண்டதும், குழிவிழுந்ததுமாக உள்ளது போன்று தமிழ் மக்களின் வாழ்வும் காணப்படுகிறது.
23. 05. 2013, வியாழக்கிழமை தமிழீழ நேரம் 9:18
பனைமரங்களின் கீழ் நின்றவாறு நானும் சுனிலின் நண்பர்களும் செல்போனில் ஒளிப்படங்களை எடுத்ததை அவதானித்த இரு இராணுவ வீரர்கள் என்னை விட்டு விலகிச் செல்லுமாறு அவர்களுக்கு கட்டளை வழங்கினர். தமிழர்கள் தற்போதும் தமக்கான சுதந்திரம் எட்டப்படவில்லை என்றே உணர்கிறார்கள்.…
-
நாம் அவருக்கு மனநோயாளி என்ற மிகவும் மட்டகரமான பெயரையே சூட்டியுள்ளோம்.
20. 05. 2013, திங்கட்கிழமை தமிழீழ நேரம் 9:27
வடக்குக் கிழக்குப் பகுதியில் யுத்தத்திற்குப் பின்னர் சமூக ரீதியில் தனித்து விடப்பட்ட பெண்களும் அவர்களது குழந்தைகளதும் வாழ்வாதாரப் பிரச்சினை என்பது மேலோங்கியே உள்ளது.…
-
தமிழ் இனத்தின் வாழ்வுக்கும் பிராந்திய அமைதிக்கும் காத்திரமான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.
19. 05. 2013, ஞாயிற்றுக்கிழமை தமிழீழ நேரம் 8:11
மே மாதம் வந்தாலே ஈழத்தமிழர்களின் நெஞ்சில் காயாத இனப்படுகொலையின் துயரம் பெருக்கெடுக்கிறது. இந்த மே மாதத்துடன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து நான்காண்டுகள் முடிவடைந்து விட்டன.…
-
பணம் எதுவும் இல்லாததால் சில நாட்களுக்கு முன்னர் நான் எனது தோடுகளை அடைவுவைத்தேன்
17. 05. 2013, வெள்ளிக்கிழமை தமிழீழ நேரம் 7:25
எமது சொந்தக் காணிக்கு செல்வதற்கு நாம் அனுமதிக்கப்படவில்லை. தூரத்தில் நின்று பார்க்கும் போது சிங்களத்தில் எழுதப்பட்ட பெயர்ப் பலகை ஒன்று எமது காணியின் முன்னால் தொங்கவிடப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.…
-
இலங்கையின் முதல் இராணுவ நகரமாக மாறும் யாழ்ப்பாணம்? கொழும்பு ஆங்கில ஊடகம்
10. 05. 2013, வெள்ளிக்கிழமை தமிழீழ நேரம் 8:02
30 ஆண்டுகாலப் போர் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் நாட்டின் பெரும்பான்மை சமூகமும், பாதுகாப்புப் படையும் மிகவும் பெருந்தன்மையுடனும், தாராள மனப்பாங்குடனும் நடந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக, இவர்கள் போர் மமதையுடன் நடந்து கொண்டனர் என்று கொழும்பை தளமாகக் கொண்ட…
-
மகாத்மா காந்தி கோட் சூட் அணிந்த அரிய புகைப்படம் ஏலத்தில் விடும் பிரித்தானிய நிறுவனம்
14. 05. 2013, செவ்வாய்க்கிழமை தமிழீழ நேரம் 14:17
மகாத்மா காந்தி சம்பந்தப்பட்ட அரிய பல நினைவுப் பொருட்களை பிரித்தானிய நிறுவனம் ஒன்று ஏலத்தில் விடவுள்ளது.…
-
அன்னையர் தின பேரணி துப்பாக்கிச் சூடு: குற்றவாளி கண்டுபிடிப்பு
14. 05. 2013, செவ்வாய்க்கிழமை தமிழீழ நேரம் 14:13
அமெரிக்காவின் நியூ ஓர்லீன்ஸ் பகுதியில் அன்னையர் தின பேரணியின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அங்கிருந்த சிசிடிவி கமெராவின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.…
-
பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற நவாப் செரீபுக்கு பிரிட்டன் பிரதமர் வாழ்த்து
14. 05. 2013, செவ்வாய்க்கிழமை தமிழீழ நேரம் 14:07
பாகிஸ்தானில் கடந்த 11ம் திகதி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற நவாஸ் செரீப்(62) பாகிஸ்தானில் புதிய பிரதமராக 3வது முறையாக பதவி ஏற்க உள்ளார்.…
-
ஏலத்திற்கு வரும் அமெரிக்க ஜனாதிபதிகள் பயணித்த சிறப்பு விமானம்
14. 05. 2013, செவ்வாய்க்கிழமை தமிழீழ நேரம் 13:59
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகள் பயணம் செய்த சிறப்பு விமானம் நாளை ஏலம் விடப்படுகிறது.…
-
இனப்படுகொலைக்காக 80வருட சிறை
12. 05. 2013, ஞாயிற்றுக்கிழமை தமிழீழ நேரம் 11:54
குவாத்தமாலாவின் இரத்தக்களரியுடனான உள்நாட்டுப் போரின்போது அந்த நாட்டுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் எஃப்ரைன் றியோஸ் மொண்ட் அவர்களுக்கு இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக 80 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.…
-
பறக்கும் கார்; அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை
09. 05. 2013, வியாழக்கிழமை தமிழீழ நேரம் 21:50
போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய பறக்கும் காரை கண்டுபிடித்துள்ளனர்.…
-
“லேசர் அட்டாக்” எதிரிகளை வீழ்த்த அமெரிக்காவின் அடுத்த ஆயுதம் தயார்
22. 04. 2013, திங்கட்கிழமை தமிழீழ நேரம் 20:19
உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா- தென் கொரியாவின் மோதல் போக்கு அதிகரித்துள்ளதால், அமெரிக்கா புதுவிதமான ஆயுதத்தை பரிசோதித்து பார்த்துள்ளது.…
-
பூமியைப் போல மனிதன் வாழ்வதற்கேற்ற இரு கிரகங்களை கண்டுபிடித்தது நாசா!
19. 04. 2013, வெள்ளிக்கிழமை தமிழீழ நேரம் 21:05
பூமியைப் போன்று மனிதன் வாழ ஏற்ற சூழ்நிலை கொண்ட 2 புதிய கோள்களை நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. இந்த இரண்டு கோள்களும் பார்ப்பதற்கு பூமியைப் போலவே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
பாஸ்டன் குண்டுவெடிப்பு: வெளிநாட்டில் போடப்பட்ட திட்டம்
17. 04. 2013, புதன்கிழமை தமிழீழ நேரம் 13:06
பாஸ்டன் தொடர் குண்டுவெடிப்பின் பின்னணியில், வெளிநாட்டு தொடர்பு உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எஃப்.பி.ஐ. கருதுவதாக தெரிகிறது. குண்டுவெடிப்பு திட்டம் வெளிநாடு ஒன்றில் போடப்பட்டு, அமெரிக்காவில் உள்ள ஒருவரால், அல்லது சிலரால் நிறைவேற்றப் பட்டிருக்கலாம் என உளவுத்துறை கருதுகிறது.
பாஸ்டன் குண்டுவெடிப்பு தொடர்பாக… -
இறந்த பெண்ணின் கர்ப்பப்பையை எடுத்து பொருத்தப்பட்ட உலகின் முதல் பெண் கர்ப்பம்.
16. 04. 2013, செவ்வாய்க்கிழமை தமிழீழ நேரம் 13:48
இறந்த பெண்ணின் கர்ப்பப்பையை எடுத்து மற்றொரு பெண்ணிற்கு பொருத்தபட்ட மருத்துவ சாதனையில் தற்போது மாற்று கர்ப்பப்பை பொருத்தப்பட்ட பெண் கர்ப்பம் அடைந்துள்ளார்.…




