கட்டுரைகள்

பக்கம் 1, மொத்தம் 103 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

04. 02. 2012: “எமக்கு மாற்று வழி தேவைப்படுகின்றது. இல்லாவிடில், நாங்கள் எவ்வாறு உயிர் பிழைக்க முடியும்?” – மகிந்த

"அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சங்கத்தின் ஈரான் மீதான தடையானது, ஈரானைத் தண்டிக்கமாட்டாது, ஆனால் அத்தடையானது எம்மை அதாவது சிறிலங்கா போன்ற சிறிய நாடுகளைத் தண்டிப்பதாக உள்ளது" எனவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

01. 02. 2012: மியான்மரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்வாரா மகிந்த ராஜபக்ச?

மியான்மார் மீது அமெரிக்காவாலும், மேற்குலக நாடுகளாலும் போடப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சீனா தனது நலனை மேம்படுத்துகின்றதே தவிர, இந்நாடுகளால் போடப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்குவதில் அது ஒருபோதும் உதவப்போவதில்லை என்பதை மியான்மாரின் ஜெனரல் நன்கு உணர்ந்து கொண்டார்

31. 01. 2012: சாமி என்ற போர்வையில் ஏமாற்று

ஈழத்தில் நடைபெறும் யுத்தம் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சம் கோருவோர் அன்நாட்டு விசாவினைப் பெறுவதற்காக விசா உள்ள பெண்களை ஆண்கள் போலியாக திருமணம் செய்வதும் பின்னர் விவாகரத்துபெவதும் வழமையாகிவிட்டது

30. 01. 2012: ஈரான் மசகு எண்ணெய் இறக்குமதி தடை – ஓமான் உதவியை நாடும் சிறிலங்கா

ஈரானிய  மசகு எண்ணெயைத் தடை செய்வது தொடர்பான அமெரிக்காவின் அச்சுறுத்தலிலிருந்து சிறிலங்கா தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஓமான் நாட்டுடன் சிறிலங்கா எண்ணெய் வணிகத்தை மேற்கொள்ளலாம் என சிறிலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

29. 01. 2012: இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுகளை ஐ.நா. சபை கண்டுகொள்ளாமல் விடுகிறதா?

ஐ.நா.வின் அமைதி நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவில் ஆசிய பசுபிக் நாடுகள் குழுவின் பிரதிநிதியாக இலங்கையின் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்

29. 01. 2012: ‘மௌனமாக்கப்பட்ட குரல்கள் – நாடுகடந்து வாழும் சிறிலங்கா ஊடகவியலாளர்களின் கதைகள்’

இத்திரைப்படமானது சிறிலங்காத் தீவில் நிலவும் ஊடக அடக்குமுறை மற்றும் பேச்சுச் சுதந்திரத்தின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக வெளிநாடுகளில் வாழும் சிறிலங்கா ஊடகவியலாளர்களின் அனுபவங்களைப் பதிவுசெய்துள்ளது

26. 01. 2012: பாகிஸ்தான், சிறிலங்கா உறவும் இந்திய, சீன காய்நகர்த்தல்களும்

எப்போதெல்லாம் இந்தியா கடுமையான போக்கை எடுத்து கொள்கிறதோ அப்போதெல்லாம் இந்தியாவுக்க எதிரான நாட்டுடன் தமது கூட்டை உருவாக்கி கொள்வதில் இவ்விரு நாடுகளும் முனைப்பாக இருந்து வந்துள்ளன.

23. 01. 2012: தமிழீழ நிலப்பரப்பிலிருந்து சிங்கள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட வேண்டும். அதற்கான சர்வதேச சூழ்நிலையை நாம்தான் உருவாக்க வேண்டும்.

மாவீரா நாளைக் குறிவைத்து ஒரு தாக்குதல் களத்தை உருவாக்கிய சிங்கள தேசத்தின் புலனாய்வாளர்கள், எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 19 வது கூட்டத் தொடரை நோக்கிய பலமானதொரு நகர்வை மேற்கொண்டுள்ளது

22. 01. 2012: சீனாவை சிறிலங்காவிலிருந்து இந்தியா உதைத்து தள்ளவேண்டும் – முன்னாள் அமெரிக்க இராஜதந்திரி

இந்தியாவானது தனது அயல்நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் செல்வாக்குச் செலுத்துவதன் மூலம் சீனாவின் பிராந்திய வளர்ச்சிப் போக்கிற்கு எதிராகப் பதிலளிக்க வேண்டும்.

19. 01. 2012: கோதபாய. தமிழர்களை இலட்சக்கணக்கில் கொலை செய்ததைப் போல் முஸ்லிம்களையும் கொலை செய்யத் திட்டம் ஏதும் வைத்திருப்பாரோ?

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி முஸ்லிம் கிராமசபை மக்களும் ஆரையம்பதி தமிழ் பிரதேசசபை மக்களும் மிகவும் நட்போடு வாழ்ந்து வருகின்றனர். இந்த இரு பகுதிகளின் எல்லையில்தான் சுவாமி விவேகானந்தரின் சிலை இரண்டு நாட்களுக்கு முன்புதான் கட்டி முடிக்கப்பட்டது.
பக்கம் 1, மொத்தம் 103 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.