"அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சங்கத்தின் ஈரான் மீதான தடையானது, ஈரானைத் தண்டிக்கமாட்டாது, ஆனால் அத்தடையானது எம்மை அதாவது சிறிலங்கா போன்ற சிறிய நாடுகளைத் தண்டிப்பதாக உள்ளது" எனவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
மியான்மார் மீது அமெரிக்காவாலும், மேற்குலக நாடுகளாலும் போடப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சீனா தனது நலனை மேம்படுத்துகின்றதே தவிர, இந்நாடுகளால் போடப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்குவதில் அது ஒருபோதும் உதவப்போவதில்லை என்பதை மியான்மாரின் ஜெனரல் நன்கு உணர்ந்து கொண்டார்
ஈழத்தில் நடைபெறும் யுத்தம் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சம் கோருவோர் அன்நாட்டு விசாவினைப் பெறுவதற்காக விசா உள்ள பெண்களை ஆண்கள் போலியாக திருமணம் செய்வதும் பின்னர் விவாகரத்துபெவதும் வழமையாகிவிட்டது
ஈரானிய மசகு எண்ணெயைத் தடை செய்வது தொடர்பான அமெரிக்காவின் அச்சுறுத்தலிலிருந்து சிறிலங்கா தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஓமான் நாட்டுடன் சிறிலங்கா எண்ணெய் வணிகத்தை மேற்கொள்ளலாம் என சிறிலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
ஐ.நா.வின் அமைதி நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவில் ஆசிய பசுபிக் நாடுகள் குழுவின் பிரதிநிதியாக இலங்கையின் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்
இத்திரைப்படமானது சிறிலங்காத் தீவில் நிலவும் ஊடக அடக்குமுறை மற்றும் பேச்சுச் சுதந்திரத்தின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக வெளிநாடுகளில் வாழும் சிறிலங்கா ஊடகவியலாளர்களின் அனுபவங்களைப் பதிவுசெய்துள்ளது
எப்போதெல்லாம் இந்தியா கடுமையான போக்கை எடுத்து கொள்கிறதோ அப்போதெல்லாம் இந்தியாவுக்க எதிரான நாட்டுடன் தமது கூட்டை உருவாக்கி கொள்வதில் இவ்விரு நாடுகளும் முனைப்பாக இருந்து வந்துள்ளன.
மாவீரா நாளைக் குறிவைத்து ஒரு தாக்குதல் களத்தை உருவாக்கிய சிங்கள தேசத்தின் புலனாய்வாளர்கள், எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 19 வது கூட்டத் தொடரை நோக்கிய பலமானதொரு நகர்வை மேற்கொண்டுள்ளது
இந்தியாவானது தனது அயல்நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் செல்வாக்குச் செலுத்துவதன் மூலம் சீனாவின் பிராந்திய வளர்ச்சிப் போக்கிற்கு எதிராகப் பதிலளிக்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி முஸ்லிம் கிராமசபை மக்களும் ஆரையம்பதி தமிழ் பிரதேசசபை மக்களும் மிகவும் நட்போடு வாழ்ந்து வருகின்றனர். இந்த இரு பகுதிகளின் எல்லையில்தான் சுவாமி விவேகானந்தரின் சிலை இரண்டு நாட்களுக்கு முன்புதான் கட்டி முடிக்கப்பட்டது.