தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்னொரு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் இழுத்துவிட அரசாங்கத் தரப்பு முனைப்புக்காட்டி வருகிறது. ஏற்கனவே பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து ஒரு வருடத்தை விரயமாக்கி அரசாங்கத் தரப்பு கைகழுவி விட்டது.
இலங்கையில் பல இழப்புக்களையும் பேரழிவுகளையும் சந்தித்த ஈழத்தமிழர்கள் எஞ்சியுள்ள உயிரை மட்டும் கொண்டு வாய்ப்பு கிடைக்கும் நாடுகளுக்கு அகதிகளாக செல்லுகின்றனர்
ஐ.நா சபையின் தலைமையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலும், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள்….மத்தியிலும் தனித்தமிழ் ஈழத்துக்கான ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கருத்து வெளியிட்டிருந்தார்.
ஈழத் தமிழர் நிலையை அறிய இந்தியா அனுப்பிய இரண்டாவது எம்.பி-க்கள் குழு இப்போது இலங்கையில் இருக்கிறது. பொதுவாக எந்தக் குழுவும் போய்விட்டு வந்த பின்னர்தான் சர்ச்சையும் விவாதங்களும் வரும். ஆனால், இந்தக் குழுவை அமைத்தது முதலே சர்ச்சைகள்தான்.
சித்திரை 19 ம் நாள், அன்னை பூபதி நினைவு நாள். இந்நாளில் அன்னை பூபதி அவர்களுக்கு எமது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்வோம்.
சிறிலங்காவிற்கு எதிராக ஜெனீவாவில் வாக்களித்துவிட்டு மறுநாளே சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவிற்கு கடிதம் ஒன்றை அவசரம் அவசரமாக எழுதினார் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்க். உள்நாட்டில் நிலவிய அரசியல் காரணங்களுக்காகத்தான் இவ்வாறான ஒரு முடிவை எடுக்கத் தூண்டியது என்கிற பாணியில் கடிதம் எழுதினார் சிங்க்.இதிலிருந்து மறைமுகமாக இந்தியா சிறிலங்காவிற்கு உதவி வருகிறது
இலங்கையின் வரலாற்றில் ஏறக்குறைய 25 வருடங்கள் இனப்பிரச்சினை தொடர்பான விவகாரங்களைத் தீர்மானிக்கும் வலிமைக்கு சத்தியாக விடுதலைப்புலிகள் விளங்கி வந்தனர்.
போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தமிழர் பிரதேசங்களில் தற்கொலைகளின் எண்ணிக்கையானது என்றுமில்லாதவாறு அதிகரித்து இருப்பதானது தமிழ்ச் சமூகத்தின்மீது விழுந்திருக்கும் அடுத்த பேரிடியாகும்.
ஆயுத வழிமுறையூடான தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தினை நினைவூட்டும் வகையில், மீண்டும் இந்தியாவில் போராளிகளுக்குப் பயிற்சியளிக்கப்படுவதாக இப்போது ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தத் தகவல்களுக்கு அமைய இராணுவத்தின் தேடுதல்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தளபதி தீபன், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பல வெற்றிக்களங்களின் நாயகனாக, தாக்குதல் ஒருங்கிணைப்பாளனாக, எதிரிக்குச் சவாலாக விளங்கிய தளபதி. அந்த வீரத்தளபதியை எதிரியின் கோழைத்தனமான, வஞ்சகத் தாக்குதலில் இழந்து மூன்று வருடங்கள் ஆகின்றன.