கட்டுரைகள்

பக்கம் 1, மொத்தம் 118 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

20. 05. 2013: நாம் அவருக்கு மனநோயாளி என்ற மிகவும் மட்டகரமான பெயரையே சூட்டியுள்ளோம்.

வடக்குக் கிழக்குப் பகுதியில் யுத்தத்திற்குப் பின்னர் சமூக ரீதியில் தனித்து விடப்பட்ட பெண்களும் அவர்களது குழந்தைகளதும் வாழ்வாதாரப் பிரச்சினை என்பது மேலோங்கியே உள்ளது.

19. 05. 2013: தமிழ் இனத்தின் வாழ்வுக்கும் பிராந்திய அமைதிக்கும் காத்திரமான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.

மே மாதம் வந்தாலே ஈழத்தமிழர்களின் நெஞ்சில் காயாத இனப்படுகொலையின் துயரம் பெருக்கெடுக்கிறது. இந்த மே மாதத்துடன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து நான்காண்டுகள் முடிவடைந்து விட்டன.

17. 05. 2013: பணம் எதுவும் இல்லாததால் சில நாட்களுக்கு முன்னர் நான் எனது தோடுகளை அடைவுவைத்தேன்

எமது சொந்தக் காணிக்கு செல்வதற்கு நாம் அனுமதிக்கப்படவில்லை. தூரத்தில் நின்று பார்க்கும் போது சிங்களத்தில் எழுதப்பட்ட பெயர்ப் பலகை ஒன்று எமது காணியின் முன்னால் தொங்கவிடப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

10. 05. 2013: இலங்கையின் முதல் இராணுவ நகரமாக மாறும் யாழ்ப்பாணம்? கொழும்பு ஆங்கில ஊடகம்

30 ஆண்டுகாலப் போர் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் நாட்டின் பெரும்பான்மை சமூகமும், பாதுகாப்புப் படையும் மிகவும் பெருந்தன்மையுடனும், தாராள மனப்பாங்குடனும் நடந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக, இவர்கள் போர் மமதையுடன் நடந்து கொண்டனர் என்று கொழும்பை தளமாகக் கொண்ட Ceylon Today ஊடகம் தனது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

05. 05. 2013: புலனாய்வு அமைப்புகளின் மோது களமாகியுள்ள இலங்கை!

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்த காலப் போர் முடிவுக்கு வந்து எதிர்வரும் 19ம் திகதியுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன.

22. 04. 2013: புலிகளுக்குப் பின்னர் தமிழர்களின் எதிர்காலம்….?

வடக்கு, கிழக்கிற்கு தனியான ஆட்சிமுறை என்பது நடைமுறைச் சாத்தியமற்ற விடயம் என்று பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில், இலங்கை வந்த இந்திய நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

20. 04. 2013: மூவரும் ஆயுதங்களுடன் வீட்டின் முன் மதிலால் பாய்ந்து வளவிற்குள் சென்றதும் தக்ஷணா முன் வாசல் கதவை திறந்து உள்ளே வரவழைத்து பெற்றோரின படுக்கையறையை திறந்து விட்டுள்ளார்.

மட்டக்களப்பு - செங்கலடி நகரில் கடந்த வாரம் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் மனிதாபிமானமிக்க அனைவரது மனதையும் நெகிழச் செய்துள்ளது.

11. 04. 2013: சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு: மக்களின் கருத்தறியும் கேள்விக் கொத்து!

சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு ஆகும். சுதந்திர சாசனம் தேசிய இனம் ஒன்றின் அடிப்படைக் கோட்பாடுகளையும் அடிப்படை உரிமைகளையும் உள்ளடக்கிய ஆவணம் ஆகும்.

08. 04. 2013: தமிழகத்தில் இன்னும் ஏன் அகதி முகாம்? தினமணி ஆசிரியர் தலையங்கம்

தமிழ்நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 120 பேர் நடுக்கடலில் மீட்கப்பட்டு, நாகையில் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

08. 04. 2013: ஏன் இன்னும் சிங்களத்தின் குகைக்குள் பதுங்கல்?

தமிழர்களுக்கு எதிரான போரினை முன்னெடுத்த காலங்களில்தான் முஸ்ஸிங்களின் உதவி சிங்களத்திற்கு தேவைப்பட்டது.
பக்கம் 1, மொத்தம் 118 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2013 நெருடல். All rights reserved.