<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நெருடல் &#187; கட்டுரைகள்</title>
	<atom:link href="http://nerudal.com/articles/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://nerudal.com</link>
	<description>இணையம்</description>
	<lastBuildDate>Wed, 23 May 2012 05:30:33 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
<xhtml:meta xmlns:xhtml="http://www.w3.org/1999/xhtml" name="robots" content="noindex" />
		<item>
		<title>குடாரப்பு தரையிறக்கச்சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்- அபிஷேகா</title>
		<link>http://nerudal.com/nerudal.47649.html</link>
		<comments>http://nerudal.com/nerudal.47649.html#comments</comments>
		<pubDate>Sun, 20 May 2012 02:26:14 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[தாயக, இலங்கைச் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=47649</guid>
		<description><![CDATA[விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த, உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும், இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்திய தலைமைத் தளபதி பால்ராஜ் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுதினம் இன்று. தளபதி பால்ராஜ் அவர்களின் போராற்றலை எடுத்தியம்புவதற்கு பல தாக்குதல்கள், சண்டைகள், சமர்கள் இருந்தாலும் சிறப்பு வாய்ந்ததாக அமைவது இத்தாவில் பெட்டிச்சமர். சிங்களப்படைகளின் முதன்மைத் தளபதிகள் வகுத்த திட்டங்கள், தந்திரோபாயங்கள் மட்டுமன்றி சர்வதேச இராணுவ வல்லுனர்களின் [...]]]></description>
		<wfw:commentRss>http://nerudal.com/nerudal.47649.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நாடாளுமன்றத் தெரிவுக்குழு! தமிழரின் அரசியல் அபிலாஷைகளுக்கான சவப்பெட்டியா?</title>
		<link>http://nerudal.com/nerudal.47073.html</link>
		<comments>http://nerudal.com/nerudal.47073.html#comments</comments>
		<pubDate>Sun, 13 May 2012 03:59:57 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[தாயக, இலங்கைச் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=47073</guid>
		<description><![CDATA[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்னொரு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் இழுத்துவிட அரசாங்கத் தரப்பு முனைப்புக்காட்டி வருகிறது. ஏற்கனவே பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து ஒரு வருடத்தை விரயமாக்கி அரசாங்கத் தரப்பு கைகழுவி விட்டது. தற்போது நாடாளுமன்றத் தெவுக்குழு என்ற பொறிக்குள்&#8221; கூட்டமைப்பை இழுத்துவிட திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன. இது உண்மையில் பெரிய பொறி என்பதில் எவ்வித கருத்து வேறுபாடுகளுக்கும் இடமில்லை. இந்தப் பொறியில் கூட்டமைப்பு சிக்குவதன் மூலம் தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாஷைகளுக்கும் அரசாங்கத் [...]]]></description>
		<wfw:commentRss>http://nerudal.com/nerudal.47073.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தொடரும் அவலங்கள்</title>
		<link>http://nerudal.com/nerudal.46630.html</link>
		<comments>http://nerudal.com/nerudal.46630.html#comments</comments>
		<pubDate>Sat, 05 May 2012 11:10:05 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[புலத்தமிழர் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=46630</guid>
		<description><![CDATA[இலங்கையில் பல இழப்புக்களையும் பேரழிவுகளையும் சந்தித்த ஈழத்தமிழர்கள் எஞ்சியுள்ள உயிரை மட்டும் கொண்டு வாய்ப்பு கிடைக்கும் நாடுகளுக்கு அகதிகளாக செல்லுகின்றனர் பெரும்பாலானோர் பக்கத்து நாடான இந்தியாவுக்கு செல்வதே குறைந்த செலவும் மொழிப்பிரச்சனை இல்லாமையாலும் இந்தியாவையே தெரிவு செய்து தமிழ் நாட்டில் உள்ள அகதி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த தமிழக அரசால் ஒரு மாதத்திற்கு ஒருவருக்கு தலா 350 ருபாய் பணம் வழங்கப்பட்டு வந்தது இப்பணம் வாழ்கைச்செலவுக்கு போதுமானதாக இல்லாததால் முகாம்களில் உள்ளோர் அருகில் உள்ள [...]]]></description>
		<wfw:commentRss>http://nerudal.com/nerudal.46630.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>விழித்துக்கொண்ட கலைஞரின் தமிழீழ முழக்கம்:- தமிழீழத்திலிருந்து விஸ்ணு-</title>
		<link>http://nerudal.com/nerudal.46624.html</link>
		<comments>http://nerudal.com/nerudal.46624.html#comments</comments>
		<pubDate>Sat, 05 May 2012 04:28:56 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=46624</guid>
		<description><![CDATA[ஐ.நா சபையின் தலைமையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலும், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள்….மத்தியிலும் தனித்தமிழ் ஈழத்துக்கான ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கருத்து வெளியிட்டிருந்தார். அதுமட்டுமன்றி 1983ல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பெரும் இனப்படுகொலைக் கலவரங்களை அடுத்து உருவாக்கப்பட்ட ‘ரெசோ’ என அழைக்கப்படும் தமிழ் ஈழ ஆதரவு அமைப்பு சில ஆண்டுகளில் கருணாநிதியால் கலைக்கப்பட்டது. தற்சமயம் அவ்வமைப்புக்கு புத்துயிர் ஊட்டப்பட்டதுடன் அதன் தலைவராகக் கருணாநிதி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். [...]]]></description>
		<wfw:commentRss>http://nerudal.com/nerudal.46624.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>எங்க பிள்ளைங்க இருக்காங்களா..செத்தாங்களா? இந்தியக் குழுவிடம் ஈழக் குரல்!</title>
		<link>http://nerudal.com/nerudal.45770.html</link>
		<comments>http://nerudal.com/nerudal.45770.html#comments</comments>
		<pubDate>Sat, 21 Apr 2012 06:42:28 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[விசேட செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=45770</guid>
		<description><![CDATA[ஈழத் தமிழர் நிலையை அறிய இந்தியா அனுப்பிய இரண்டாவது எம்.பி-க்கள் குழு இப்போது இலங்கையில் இருக்கிறது. பொதுவாக எந்தக் குழுவும் போய்விட்டு வந்த பின்னர்தான் சர்ச்சையும் விவாதங்களும் வரும். ஆனால், இந்தக் குழுவை அமைத்தது முதலே சர்ச்சைகள்தான்.ஈழத் தமிழர் பிரச்னைக்குத் தமிழகத்தில் ஓங்கிக் குரல் கொடுக்கும் ம.தி.மு.க., இந்தியக் கம்யூ​னிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சி​கள் ஆரம்பத்திலேயே இந்தக் குழுவில் இல்லை. அடுத்து அ.தி.மு.க. விலகிக்கொள்ள, தி.மு.க-வும் பின்னர் வெளியேறியது. அதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் [...]]]></description>
		<wfw:commentRss>http://nerudal.com/nerudal.45770.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழீழத்தின் வீரத்தாய் அன்னை பூபதி</title>
		<link>http://nerudal.com/nerudal.45670.html</link>
		<comments>http://nerudal.com/nerudal.45670.html#comments</comments>
		<pubDate>Thu, 19 Apr 2012 08:51:20 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[விசேட செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=45670</guid>
		<description><![CDATA[சித்திரை 19 ம் நாள், அன்னை பூபதி நினைவு நாள். இந்நாளில் அன்னை பூபதி அவர்களுக்கு எமது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்வோம். தமிழீழ விடுதலைப் போராட்டம் பல பரிணாமங்களைப்பெற்றுள்ளது,போர்க்கருவிகளைப்பயன்படுத்தும் நிலையில் விடுதலைப் போராட்டம் மாற்றமடைந்தவேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மக்களின் விடுதலையையும், பாதுகாப்பையும் தமது தோளில்சுமந்து களத்தில் பயணித்தது. இந்த இலக்குத்தவறாத பயணத்தில் இரண்டாம் கட்ட ஈழப்போர் என்ற நிலையில் இந்தியப் படையினருடான விடுதலைப் போர் அமைந்தது. 24 ஆண்டுகளுக்கு முன் எமது [...]]]></description>
		<wfw:commentRss>http://nerudal.com/nerudal.45670.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சிங்கள ஆட்சியாளர்களை திருப்திப்படுத்தச் செல்லும் இந்தியக் குழு</title>
		<link>http://nerudal.com/nerudal.45580.html</link>
		<comments>http://nerudal.com/nerudal.45580.html#comments</comments>
		<pubDate>Tue, 17 Apr 2012 11:36:09 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=45580</guid>
		<description><![CDATA[சிறிலங்காவிற்கு எதிராக ஜெனீவாவில் வாக்களித்துவிட்டு மறுநாளே சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவிற்கு கடிதம் ஒன்றை அவசரம் அவசரமாக எழுதினார் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்க். உள்நாட்டில் நிலவிய அரசியல் காரணங்களுக்காகத்தான் இவ்வாறான ஒரு முடிவை எடுக்கத் தூண்டியது என்கிற பாணியில் கடிதம் எழுதினார் சிங்க்.இதிலிருந்து மறைமுகமாக இந்தியா சிறிலங்காவிற்கு உதவி வருகிறது  என்பதை அறியலாம். மத்திய அமைச்சர் சிதம்பரமோ ஒரு படிமேல் சென்று இந்தியா இராஜதந்திர ரீதியில் வெற்றிகொண்டு விட்டதாக கொக்கரித்தார்.சிறிலங்கா அரசின் திட்டங்களுக்கு ஏற்ற வகையிலையேதான் [...]]]></description>
		<wfw:commentRss>http://nerudal.com/nerudal.45580.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஒரு நாடு இன்னொரு நாட்டில் ஒரு கலாசார நிலையத்தை நிறுவுகிறது என்றால் அது புலனாய்வு நோக்கம் கொண்டது என்பது எழுதப்படாத விதியாகும்.</title>
		<link>http://nerudal.com/nerudal.45528.html</link>
		<comments>http://nerudal.com/nerudal.45528.html#comments</comments>
		<pubDate>Mon, 16 Apr 2012 15:56:32 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=45528</guid>
		<description><![CDATA[இலங்கையின் வரலாற்றில் ஏறக்குறைய 25 வருடங்கள் இனப்பிரச்சினை தொடர்பான விவகாரங்களைத் தீர்மானிக்கும் வலிமைக்கு சத்தியாக விடுதலைப்புலிகள் விளங்கி வந்தனர். எந்த ஒரு அந்நிய சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாதஇ விலைக்கு வாங்க முடியாத, நேர்மையும் கொள்கை உறுதிப்பாடும் கொண்டவர்களாக, எதையும் தாங்களாகவே சுதந்திரமாக முடிவெடுப்பவர்களாக விளங்கினர். அவர்கள் அதற்கேற்ற வகையில் அரசியல் இ இராணுவ ரீதியில் தம்மைப் பலப்படுத்தியிருந்தனர் எனினும் சர்வதேசச் சதி, உட்கட்சித் துரோகங்கள் , தேசிய சர்வதேச நிலைமைகளைக் கணக்கில் எடுக்கத் தவறிய தந்திரோபாயத் தவறுகள் [...]]]></description>
		<wfw:commentRss>http://nerudal.com/nerudal.45528.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அதிகரித்துவரும் தற்கொலைகளும் அவை ஏற்படுத்தும் தாக்கங்களும் &#8211; ஒரு உளவியல் பார்வை</title>
		<link>http://nerudal.com/nerudal.45292.html</link>
		<comments>http://nerudal.com/nerudal.45292.html#comments</comments>
		<pubDate>Thu, 12 Apr 2012 06:26:26 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=45292</guid>
		<description><![CDATA[போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தமிழர் பிரதேசங்களில் தற்கொலைகளின் எண்ணிக்கையானது என்றுமில்லாதவாறு அதிகரித்து இருப்பதானது தமிழ்ச் சமூகத்தின்மீது விழுந்திருக்கும் அடுத்த பேரிடியாகும். யுத்தம் இடம்பெற்றபோது ஏற்பட்ட துன்பங்களை விட யுத்தத்திற்குப் பின்னரான காலத்திலேயே அதன் வலிகளை, ரணங்களை உணரக்கூடியதாக அனுபவிக்கக்கூடியதான நிலை இருக்கும் என்ற யதார்த்தத்தின்படி யுத்தத்திற்குப் பின்னர் சடுதியாக தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமன்றி சமூக ஆதரவு என்பது தற்போது இல்லாமற் போனமையினாலும் உள ரீதியாகப் பாதிப்படைந்தவர்கள் தமது பிரச்சினைகளை வெளியே கொட்டிவிட பொருத்தமான வடிகால்கள் [...]]]></description>
		<wfw:commentRss>http://nerudal.com/nerudal.45292.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஜெனிவா தீர்மானத்தை திசைதிருப்பும் நோக்கில் மீண்டும் விடுதலைப்புலிகள் பரப்புரை!</title>
		<link>http://nerudal.com/nerudal.45123.html</link>
		<comments>http://nerudal.com/nerudal.45123.html#comments</comments>
		<pubDate>Sun, 08 Apr 2012 10:06:36 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=45123</guid>
		<description><![CDATA[ஆயுத வழிமுறையூடான தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தினை நினைவூட்டும் வகையில், மீண்டும் இந்தியாவில் போராளிகளுக்குப் பயிற்சியளிக்கப்படுவதாக இப்போது ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தத் தகவல்களுக்கு அமைய இராணுவத்தின் தேடுதல்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.2009ம் ஆண்டு மே 17 ல் தமது ஆயுதங்கள் மௌனித்ததாக அறிவித்த விடுதலைப் புலிகள், தமது விடுதலைப் போராட்டம் இனி ஜனநாயக வழிமுறைகளின் பொறிமுறையூடாக முன்னெடுக்கப்படுமெனத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆயுதப்பயிற்சி பெற்ற விடுதலைப் புலிகள் மீண்டும் இலங்கையில் களமிறங்கியுள்ளனர் என இப்போது வெளிவந்துள்ள தகவல்கள் [...]]]></description>
		<wfw:commentRss>http://nerudal.com/nerudal.45123.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
<!-- This Quick Cache file was built for (  nerudal.com/articles/feed ) in 0.93772 seconds, on May 23rd, 2012 at 6:55 am UTC. -->
<!-- This Quick Cache file will automatically expire ( and be re-built automatically ) on May 23rd, 2012 at 7:55 am UTC -->
