கணினி மும்மூர்த்திகளில் முதல்வாரன டிம் பேர்னாட்ஸ் லீ (Tim Bernards Lee) இணையத்தைக் கண்டு பிடித்து அதை இலவசமாக உலகிற்கு வழங்கினார்
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் தொடர்பான ஆவணங்கள் இந்திய மாநிலமான கோவாவில் இருக்கின்றன
இந்தியா இன்றைய நிலைமையை இப்படிச் சொல்கிறது : ராஜீவ்காந்தியின் கொலையாளி கொல்லப்பட்டுவிட்டார். தமிழர் பிரச்சினை தீர்க்கப்படாது அப்படியே நிற்கிறது. இப்போது சீனா இலங்கையின் உள்ளே நுழைந்துவிட்டது.
மேஜர் தரத்துக்கு மேற்பட்ட மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 100 வரையான சிறிலங்காப் படையினரை போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று சிறிலங்கா அரசாங்கம் தண்டிக்கவுள்ளது.
மதம், ஜாதி, தேசியம் தொடர்பான எல்லா பிற்போக்குத் தனங்களுக்கு எதிராகவும் மாற்று சிந்தனையை முன் வைத்த பெருமை தமிழகத்திற்கு உண்டு
ஒற்றர்கள் பற்றிய குறிப்புக்கள் புராதன காலந் தொட்டு இன்றுவரை கிடைக்கின்றன. மக்கள் இனக் குழுக்களாக மாறித் தமது பிணக்குகளைத் தீர்ப்பதற்கு போர் உபாயத்தைப் பயன்படுத்தத் தொடங்கியவுடன்
எந்தவொரு விடுதலைப்போரும் இரு பரிமாணங்களைக் கொண்டது. ஒன்று தளத்தில் நிகழும் போர், மற்றையது புலத்தில் நிகழும் போர். இங்கு புலத்தால் நிகழும் போர் எனக் குறிப்பிடுவது
போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் தலைவர்கள் சரணடைவது தொடர்பாக அப்போது சிறிலங்கா அதிபரின் ஆலோசகராக இருந்த பசில் ராஜபக்ச மூலம் பேச்சுக்கள் நடத்தப்பட்டதாக நோர்வேயின் சமாதான முயற்சிகள் குறித்த மீளாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இரா. சம்பந்தன், மாவை. சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழு அக்டோபர் 26-ஆம் நாளன்று அமெரிக்கா வந்தடைந்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்து பேச்சு நடத்தியது
இந்தக் குடும்பம் மட்டுமல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த இராணுவ நடவடிக்கை நிறைவுக்கு வந்து இரண்டரை ஆண்டுகளின் பின்னர் பல நூற்றுக்கணக்கானவர்கள், கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கானவர்கள் தற்போதும் காணாமற் போனவர்களாகவே உள்ளனர்.