கடந்த 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்... இப்போதும் என் மனதுக்குள் அட்சதை தூவும் சத்தம் கேட்கிறது. நானும் நளினியும் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டு புதுமணத் தம்பதியாக சென்னை திரும்பினோம்
சித்திரவதைகள் கொடூரமானவை என்பது அனுபவித்த அனைவருக்குமே தெரியும். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் நான் அனுபவித்த சித்திரவதைகள் விசித்திரமானவை. ஒருவனை எப்படி எல்லாம் விதம்விதமாகச் சிதைக்க முடியும்
ஈழத்து நிலத்தில் இன்னொரு சிங்களக் குடியேற்ற அராஜகம் நடந்து விட்டது. எதற்காக ஈழத் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்களோ அதன்மீது தொடர்ந்தும் இலங்கை அரசு தனது நடவடிக்கைகளை செய்து கொண்டேயிருக்கிறது
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான நோர்வே பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீசின் உடல் மொழியையும், அவரது குரலின் தொனியையும், அவரது ராஜதந்திர அணுகுமுறையையும் பார்த்து வியந்தது உண்டு
கே.டி. தாமஸ் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி. இராசீவ் காந்தி கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்றவர்
''
தனக்கு அதிகாரமில்லை என்று யாரோ சொன்னதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு காலங்கடத்தாமல், தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டுள்ள மூவரையும் காப்பாற்ற ஜெயலலிதா முன்வர வேண்டுமென'' முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி கூறியுள்ளார்.
ஆர்ப்பாட்டங்கள்... ஆவேசங்கள்... தீக்குளிப்புகள் என மொத்தத் தமிழகமும் கைக்கொண்ட போராட்டங்களும், சட்ட ரீதியான முன்னெடுப்புகளும் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருடைய மரண தண்டனைகளுக்கு இடைக்காலத் தடையைப் பெற்றுத் தந்திருக்கிறது.
ஈழத்தில் நடத்தப்பட்ட யுத்தம் குழந்தைகளின் மனங்களில் ஆறாத காயங்களாக படிந்திருக்கின்றன. குழந்தைகள் எந்த அரசியல் நோக்கங்களுமற்றவர்கள்
கடந்த செப்டம்பர் 19 நாளன்று , சேவ் தமிழ் இயக்கம் சார்பில், ”போர்குற்ற வரலாற்றில் இராஜீவும் ராஜபக்சேவும்” என்னும் தலைப்பில் ஒரு அரங்கக் கூட்டம் சென்னையில் நடைப்பெற்றது
கொக்கிளாய்ப் பகுதியில் பொது மற்றும் தனியார் காணிகளை உள்ளடக்கி பௌத்த விகாரை ஒன்று கட்டுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.