சனல் 4 தொலைக்காட்சியின் நெருக்கடி அதிகரிக்க அதற்கெதிரான புதிய அறிக்கைகள், வீடியோ என்று வெளியிடும் நிலை உருவாகியுள்ளது
ஐ.நா.பொதுச்செயலர் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை வெளியான சில வாரங்களுக்குத் தான் அது பற்றிய பரபரப்பு நீடித்தது
வன்னிப் பகுதியில் மீளக் குடியமர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டு நிவாரணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதன் பட்டினிச் சாவையும் எதிர்நோக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் அளித்த தீர்ப்பு குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் தொடர்ந்தவண்ணமுள்ளன. யாழ்ப்பாணத்தில் அரச தரப்பும், அரசு சார்பான தரப்பும் தமிழ் மக்களின் இந்த தீர்ப்பு குறித்து அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.
தமிழ்ப் பிரதேசங்களின் ஊடாகப் பயணித்த போது சிங்கள ஆதிக்கத்தின் மனேநிலையைப் பிரதிபலிக்கின்றனஅதாவது நாம் சுவாசிக்கும் இடமெல்லாம் சிங்கள வாசம் வீசியது.
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது ஐரோப்பிய நாடொன்றில் பிரதித் தூதராகக் கடமையாற்றுகின்ற ஜெகத் டயசிற்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்களை இருமனித உரிமைக்குழுக்கள்முன்வைத்துள்ளன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாடாளுமன்றக் கட்டடத்துக்குள், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்காகவே வந்தார் வைகோ.
தெய்வம் என்று ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகங்கள் பலருக்கு இருக்கும், ஆனால் சோனியா விடையத்தை வைத்துப் பார்த்தால், நாத்திகனும் நம்புவான் கடவுளை. சரி விடையத்துக்கு வருவோம். டெல்லியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனி விமானம் ஒன்று இரகசியமாகப் புறப்பட்டு அமெரிக்கா நோக்கிப் பறந்துள்ளது
சங்கிலிய மன்னன் சிலையை உடைத்து அவ்விடத்தில் இருந்து அகற்றப்போகிறார்கள் என முதலில் தகவல்கள் வந்தது. அதனை எல்லாத் தமிழ் இணையங்களும் செய்தியாகப் போட்டது. புலம்பெயர் தமிழ் மக்களும் தமிழக உறவுகளும் கொதித்துப்போனார்கள்.
இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால், நாட்டில் ஜனநாயகமும், ஜனநாயகப் பண்புகளும் மதிக்கப்படுகின்றனவா என்பது குறித்து சந்தேகங்களும் கவலைகளும் தோன்றியிருக்கின்றன.
உரிமைகள் சமத்துவமானவை என்பது ஜனநாயகத்தின் உயிர்நாடி. இந்த சமத்துவம் சரியான முறையில் நாட்டில் இருக்கின்றதா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
சிங்களம் அடிபட்ட “பாம்பை” போல இப்போது உணர்கிறது. நாலாவது வன்னிப் போர் நடக்கும் போதுகூட, தமிழ்நாட்டில் மற்றும் இந்தியாவில் தங்களுக்கு “எதிரான” குரல் எழுப்பப்பட வில்லை என்று “இறுமாந்திருந்த” வேளையில் எல்லாமே இப்போது தங்களுக்கு எதிராக நடப்பதாக “சிங்களம்” கணக்கு போடுகிறார்கள்.