மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி முஸ்லிம் கிராமசபை மக்களும் ஆரையம்பதி தமிழ் பிரதேசசபை மக்களும் மிகவும் நட்போடு வாழ்ந்து வருகின்றனர். இந்த இரு பகுதிகளின் எல்லையில்தான் சுவாமி விவேகானந்தரின் சிலை இரண்டு நாட்களுக்கு முன்புதான் கட்டி முடிக்கப்பட்டது.
இது 1990களில் இந்தியாவுக்கான அமெரிக்கத் துணைத்தூதரகாக சென்னையில் பணிபுரிந்த முன்னாள் இராஜதந்திரியும் இந்நாள் வர்த்தகருமாகிய வில்லியம் எச்.எவரி அவர்களினால் எழுதப்பட்டுள்ள நூலொன்றின் முகப்பு
அரசியலானது எப்போதும் பொருளியலால் நிர்வகிக்கப்படுகின்ற தற்போதைய உலகில், சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் புனர்வாழ்விற்கு நிலையான தீர்வை வழங்குவதற்கேற்ப தனது பொருளாதாரக் கொள்கை குறித்து இந்தியா மீளவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது என்று இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியான ஜி.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்
விடுதலைப்புலிகள் இயக்கம் இரண்டாவது ஆயுதப் போருக்குத் தயாராவதாக புலனாய்வுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது
இலங்கை இராணுவத்தால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு ஈழச்சிறுமியின் கதைதான் 'உச்சிதனை முகர்ந்தால். தென்தமிழீழம் மட்டக்களப்பில் நிகழ்ந்த சம்பவமொன்றினை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தை உருவாக்கி நெறிப்படுத்தியுள்ளார் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள்.
போரின்போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் தமது கடமையை நிறைவேற்றாத அல்லது நிறைவேற்ற விரும்பாத சூழ்நிலையில் தான் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்க முடியும் என்று அமெரிக்கா கூறியுள்ளது
பாரியதொரு தமிழினப் படுகொலையுடன் முள்ளிவாய்க்காலில் தடுத்து நிறுத்தப்பட்ட தமிழீழ விடுதலைத் தேர் தற்போது முன்நகர ஆரம்பித்துள்ளது. 'தமிழீழம் இல்லையேல் இலங்கைத் தீவில் தமிழினமே இல்லை' என்ற சிங்கள தேசத்தின் கற்றுக்கொடுக்கும் தொடர் பாடம் இந்த விடுதலைத் தேரின் முன்நகர்வை வேகப்படுத்தியுள்ளது.
2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கம் எப்படியோ முழுமையாக இரண்டு ஆண்டுகளைக் கடந்து சென்று விட்டது.
யுத்தம் முடிவுற்று இரண்டரை ஆண்டுகளுக்கு மேலானாலும், தமிழர் தாயகப் பிரதேசம் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ்த்தான் தற்போதும் உள்ளது
ஆணைக்குழுவின் தலைவரான சீ.ஆர்.டீ.சில்வா சந்திரிகா ஆட்சியில் சொலிசிட்டர் ஜெனராலாகவும், மகிந்த ஆட்சியில் அட்டர்னி ஜெனரலாகவும், பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னர் சேர்.ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு அக்கடமியில் விரிவுரையாளராகவும், பரீட்சகராகவும் கடமையாற்றியவர்.