கட்டுரைகள்

பக்கம் 3, மொத்தம் 107 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

17. 03. 2012: இராணுவ மயமாக்கல் வன்முறைகளுக்கு வழிவகுக்கக் கூடும் – அனைத்துலக நெருக்கடிகளை ஆராயும் குழு எச்சரிக்கை

சிறிலங்காவின் வடக்குப் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் இராணுவ மயமாக்கலும், பொறுப்புக்கூறும் வகையிலான அரசாங்கம் இல்லாமையும், அந்தப் பிரதேசத்தில் இயல்புநிலை உருவாகாமல் தடுப்பதுடன், எதிர்காலத்தில் வன்முறைகளுக்கு வழிவகுக்கக் கூடும் என்று அனைத்துலக நெருக்கடிகளை ஆராயும் குழு எச்சரித்துள்ளது. 

15. 03. 2012: சங்கரன் கோவிலும் ஐ.நா தீர்மானமும். தமிழர்களுக்கான தீர்வல்ல

அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்டு இந்தியாவால் திருத்தப்பட்ட தீர்மானத்தின் நகல் கடந்த வாரம் ஐ.நாவில் முன்வைக்கப்பட்டது. ஆனால் அத்தீர்மானத்தை உடனடியாகவே நிகாகரித்த இலங்கை அரசு. இறமையுள்ள ஒரு நாட்டின்மீது அன்நிய சக்திகள் ஆதிக்கம் செலுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என அறிக்கை விட்டிருந்தது.

12. 03. 2012: ஜெனிவா: மனித உரிமை கூட்டத்தொடரில் இந்தியா தனக்கான நல்வாய்ப்பை தவறவிடுமா?

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகப் பெரிய நாடான இந்தியா தற்போது முன்வைக்கப்படவுள்ள பிரேரனைக்கு சார்பாக வாக்களித்து தனது இருப்பை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான நல்வாய்ப்பை இந்தியா தவறவிடக் கூடாது. 

11. 03. 2012: சர்வதேசம் உரிய தீர்வை வழங்க மறுத்தால் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாதது!

எதற்காக அடிக்கடி வன்னிக்குப் போனீர்கள்..? நீங்கள் கல்வி கற்பதற்கு புலிகள் பணம் வழங்கினார்களா..? புலிகளுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டீர்களா? உங்கள் குடும்பத்திற்கும் புலிகளுக்கும் எந்த வகையான தொடர்புகள் இருந்தன..?

11. 03. 2012: இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளை மறந்து விட்டதா அமெரிக்கா?

வருது வருது என்று மிரட்டிக் கொண்டிருந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வரைபை, ஐ.நா மனித உமைகள் பேரவையில் ஒருவழியாக கடந்த புதன்கிழமை அமெரிக்கா சமர்ப்பித்து விட்டது.

10. 03. 2012: குற்றவாளிக் கூண்டில் இலங்கை! களம் இறங்கிய அமெரிக்கா!- ஜூனியர் விகடன்

கதறக் கதறக் கொலைகள் செய்த சிங்கள அரசு முதன்முத​லாகக் கதறு​கிறது. சாட்சிகளை அழித்து​விட்டால், கேட்பதற்கு நாதி இல்லை என்று நினைப்பில், மிகமோசமான இன அழிப்பு இலங்கையில் நடத்தப்பட்டது.

09. 03. 2012: மனித உரிமை பேரவைக்கு மன்னார் ஆயரின் கடிதம் – கத்தோலிக்க மதபீடத்திற்குள் பிளவு

சிறிலங்கா அரசின் மனிதாபிமான உரிமை மீறல் விவகாரம் தொடர்பாக தனது கண்டனைத்தை வெளியிட்டிருந்த ஆயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்காவில் தற்போது ஆட்சியிலுள்ள கூட்டணி கட்சிகளில் ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது. 

04. 03. 2012: போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கையை மன்னித்துவிடக் கூடாது!- ஐ.நா நிபுணர் குழு தலைவர் தருஸ்மன்

இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயத்தை, நல்லிணக்க ஆணைக்குழுவானது புலிகளின் எறிகணையில் அல்லது துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டதாக பதிலளித்துள்ளது. இவ்வாறு ஐ.நா. நிபுணர் குழுவின் தலைவர் தருஸ்மன் தெரிவித்தார்.

04. 03. 2012: ஐ.நா.வில் இருந்து சவேந்திர சில்வா நீக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதா?

அமைதிகாக்கும் நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்கும் சிறப்புக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட விவகாரத்தில் புதிய இழுபறிகள் தோன்ற ஆரம்பித்துள்ளன.

29. 02. 2012: ஈழப்போரின் இறுதிச் சாட்சி இறந்தது! ‘போர்ச் செய்தியாளர்’ மேரி கொல்வின் இழப்பு குறித்து ஜூனியர் விகடன்

மேரி கொல்வினின் இடது கண்ணை இலங்​கை பறித்தது. அவரது உயிரையே காவு வாங்கி விட்டது சிரியா. எங்கெல்லாம் அரசப் படைகளின் தாக்குதலில் அப்பாவிகளின் அபயக் குரல் கேட்கிறதோ... அங்கெல்லாம் தனது இருப்பைப் பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கொல்வின் கடந்த 23-ம் தேதி கொல்லப்பட்டுவிட்டார்!
பக்கம் 3, மொத்தம் 107 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.