கட்டுரைகள்

பக்கம் 3, மொத்தம் 103 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

28. 12. 2011: புதிய ஆண்டின் நிர்ப்பந்தம்?

2012 ம் ஆண்டில் மகிழ்ச்சியுடன் காலடி எடுத்துவைக்க உலகம் தயாராகிக் கொண்டிருக்கின்ற வேளையில், ஈழத்தில் வாழும் தமிழர்களின் புத்தாண்டு பலகேள்விகளுடன் ஆரம்பிக்கப் போகின்றது

28. 12. 2011: வன்னியில் பிரபாகரன் என்ன செய்தார்?

விடுதலைப்புலிகள் செய்த நல்லவை + கெட்டவை பற்றி, ஆங்கிலம் பேசக்கூடிய ஒரு ஃபிரெஞ்சுக்கார நண்பனிடம் சில மாதங்களுக்கு முன்னர் விவாதித்துக்கொண்டிருந்தேன

27. 12. 2011: காலம் தாழ்த்தியாவது சிங்கள அரசின் ஏமாற்றுத் தந்திரப் புத்தியை பிரித்தானியா போன்ற நாடுகள் உணர ஆரம்பித்துள்ளன

இலங்கை என்கிற நாட்டில் இரு இனங்கள் தனித்தன்மையோடு வாழ்ந்தார்கள் என்பது வரலாறு. இரு இனங்களின் நாடுகளையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றியவுடனேயே சிலோன் என்கிற நாட்டின் பெயரில் ஐக்கியப்படுத்தப்பட்டன

26. 12. 2011: ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமா அரசாங்கம்..?

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

25. 12. 2011: விடுதலை என்னும் பயிருக்கு இடப்பட்ட உரமே மாவீரர்கள்! – கப்டன் வாணன்! 20வது நினைவுநாள் இன்று

புனித இலட்சியப் பிரவாகத்தில் பயணித்து, தமிழீழக்கனவுடன் வித்தாகிய ஆயிரமாயிரம் மாவீரர்களின் வரிசையில்; துயில்கொள்ளும் ஒருவன் கப்டன் வாணன்.

24. 12. 2011: போய்ஸ்கார்டன் – மன்னார்குடி out மயிலாப்பூர் in –

வரலாற்றில் எப்போதும் அதிர்ச்சியான சில நிகழ்வுகள் நடப்பதுண்டு. பொதுவாக தமிழின ஆர்வலராக அறியப்பட்ட கருணாநிதி தமிழர் சென்டிமெண்டுக்கு எதிரானவராக மாறிப்போனதும்.

20. 12. 2011: யாழ்ப்பாணம் புலிகளின் கையில் இருந்திருந்தால், அவர்களை முற்றாக அழிக்கும் முயற்சியில் அரசாங்கம் வெற்றி பெற்றிருக்குமா?

வழுக்கி விழுந்த மரணமான ரத்வத்தையும் அரசியலில் வழுக்கி விழுந்த பொன்சேகாவும்

20. 12. 2011: துணை இழந்த ஈழத்தமிழ் பெண்களும் சமூக வஞ்சனையும்

30 ஆண்டுகளாக சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் போது தமது கணவன்மாரை இழந்த ராதிகாவைப் போல பல பெண்கள் உட்பட வடக்கு கிழக்கில் தற்போது 89,000 வரையான கணவனை இழந்த பெண்கள் வாழ்கின்றனர்.

15. 12. 2011: நாம் ஒன்றாக இணைந்து உலகை நோக்கி ஒரே குரலில் ஓங்கி ஒலிப்போம் ‘தமிழீழமே எங்கள் தாகம்’ என்று!

சிங்கள அரசுடன் பேசி இலங்கைத் தீவின் இனப் பிரச்சினைக்குத் தீர்வினை எட்டும்படியான இந்தியா முதற்கொண்ட சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒரு ஏமாற்ற அனுபவத்தைப் பெற்றுள்ளது

13. 12. 2011: பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் அமெரிக்கா

ஒபாமா தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் அரசு சிறிலங்கா அரசிற்கு சிம்ம சொற்பனமாக இருக்குமென கடந்த சில வருடங்களாக நம்பினார்கள் உலகத்தமிழர்கள்.
பக்கம் 3, மொத்தம் 103 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.