இந்த நாட்டின் வரலாற்றை நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். எல்லாள மன்னன் ஆட்சிசெய்த பொழுது அதற்கு எதிராக இந்த நாட்டில் போராட்டம் நடந்தது.
திரு.யமுனா ராஜேந்திரன் அவர்களால் எழுதப்பட்டு 11.12.2011 அன்று வெளிவந்த போராளி:விமர்சனத்திற்கு மாறாக ஒரு பார்வை என்ற கட்டுரை என்ன சொல்ல வருகின்றது என்பதை எனது பார்வையில் சொல்ல வருகின்றேன்
11.12.2001ம் ஆண்டு திருகோணமலை மாவட்டம் பாலத்தோப்பூர் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களினதும் வாழைச்சேனை செற்றடி காவல்துறை நிலையம் மற்றும் படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 10 மாவீரர்களினதும் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
நிலையான சமாதானத்திற்கான சமரசத் தீர்வின் ஊடாக தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான அரசியற் பகிர்வைப் பெற்றுக் கொடுப்பதில் இந்தியா உதவ வேண்டியிருந்தும் அது தனது வேலையை இன்னமும் பூர்த்தி செய்யவில்லை என்பதே இங்கு நினைவுபடுத்தப்படும் விடயமாகும்
தமிழ்மக்களின் அரசியல் விடுதலைக்கான ஒரேவழி எனக் கருதிய ஆயுதப்போராட்டம்இ நவீன சர்வதேச அரசியல் சித்தாந்தத்திற்குள் மிதிபட்டு முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டுஇ கிட்டத்தட்ட மூன்று வருடங்களை அண்மிக்கின்றது
பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கும் சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கும் இடையில் நீண்ட காலமாகத் தொடரப்படும் முறுகல் நிலையைத் தவிர்த்து நாட்டில் அமைதியை நிலைப்படுத்த வேண்டிய பாரிய சவால் ஒன்று சிறிலங்கா அரசாங்கத்திற்கு உண்டு
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர தற்போது உயிருடன் இல்லை. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், விஜயகுமாரணதுங்கவின் தலைமையிலான இலங்கை மக்கள் கட்சி ஊடாகவே பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை பலர் இளம் தலைவராக அறிந்துக்கொண்டனர்.
தமிழ்த்தேசிய இனத்தின் இழந்த தாய்நாட்டை மீட்பதற்கான விடுதலைப் போராட்டத்தில் தங்களின் உடல் பொருள் ஆன்மா என அனைத்தையும் ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் மாவீரர் கல்லறைகள்
கனிமொழிக்கு மாபெரும் வரவேற்பு தர பலரும் தயாராகிவிட்டார்கள். ஜெயலலிதாவின் அரசியலுக்கெதிராக போராட வலுவான பிம்பம் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் யாரும் இல்லாத நிலையில், கனிமொழியைக் கொண்டு அந்த வெற்றிடத்தை நிரப்பிவிடமுடியுமா
ஒரு வளமான நிலத்தில் - வீரியமான விதையில் இருந்துதான் ஒரு செழிப்பான மரம் தளைக்க முடியும்.