இக் கட்டுரைத்தொடரில் நாம் இதுவரை வெவ்வேறு விடயங்களை உலக அரசியல் ஒழுங்குப் பரப்பிலிருந்தும் புவிசார் அரசியல் தளத்திலிருந்தும் அணுகி வந்திருக்கிறோம்.
உலகில் அரசுகளே பலம் மிக்கவையாக உள்ளன என்பதனையும், அவை தமக்கிடையிலான ஒரு குழுமமாக இயங்கி வருவதனையும் இக் குழுமத்தினுள் தமது நன்மை கருதி மட்டுமே புதிய அரசுகளை உள்வாங்கும் தன்மையினை அரசுகள் கொண்டுள்ளமையினையும் நோக்கியிருந்தோம்.
இன்றைய சிறிலங்கா மோதல்கள் இடம்பெற்ற, வன்முறை நிரம்பிய தனது கடந்தகாலத்தினை மறப்பதற்கான ஆவலுடன்தான் உள்ளது. ஆனால் காணாமற்போன பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களது விதிதான் என்னவென இதுவரை தெரியவில்லை.
தமிழ் நாட்டின் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தனது தள்ளாடும் வயதிலும் சளைக்காது தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் உலகத் தமிழரின் பாதுகாப்புக்கும் மற்றும் இந்தியாவின் இறையாண்மைக்கும் மனிதநேய பண்புடன் போராடுகின்றார் என்று தான் ஒட்டு மொத்த திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் நம்புகின்றார்கள்.
உலகம் போற்றும் பாலிவுட் திரை நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலரும் விழாமேடையில் தோன்றி சிங்கள மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க இருக்கிறார்கள். இதன் மூலம் இவர்கள் இலங்கையை அற்புதமான நாடு, அமைதியான நாடு என்று உலகிற்கு சொல்ல இருக்கிறார்கள்.
போர் முடிவுக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும் பாதுகாப்பு அமைச்சு தன் நாட்டின் வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் பகுதி நிதியை விழுங்கும் அமைச்சாக மாறியிருக்கிறது. அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 20,222 கோடி ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்வதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வன்னி மக்கள் படும் அவலங்களை காரணம் காட்டி வடக்கு மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு கூட்டமைப்பு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக கொழுப்பு ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், அகதிமுகாம்களில் தங்கி அவதிப்படும் அனைத்து வன்னிப் பகுதி மக்களையும் மீளக்குடியமர்த்தி, அவர்களுக்கு நிம்மதியான, நிரந்தரமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பற்காக வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் சாபக்கேடாக, ஈழத்தின் துரதிஸ்ட்டமாக, விரும்பியோ விரும்பாமலோ அப்புறப்படுத்த முடியாத பெரும் சமூகச்சுமையாக. ஊழல், பணபட்டுவாடா மூலம் தழிழ்நாட்டை குட்டிச்சுவராக்கி. கற்காலத்தை நோக்கிய பாதையில் தமிழ்நாட்டை இட்டுச்செல்லும் துரோக சக்தியாக, முத்துவேலுநாயக்கர், தெட்சணாமூர்த்தி, என்கின்ற "கருணா நிதி" தழிழர்களை மையங்கொண்டு, சூரிய கிரகணமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்.
'உலகம் ஒரு நாடக மேடை அதில் நாம் எல்லாம் நடிகர்கள்' என்ற மகா தத்துவத்தை அலாக்காய் தூக்கி விழுங்கிவிட்டு எம்மையே நாடக மேடையாக்கி இந்த உலகே ஆடுகிறதே ஒரு நாடகம். அப்பப்பா என்னவா ஆடுறாங்கப்பா.. என வடிவேல் பாணியில் கேட்கத்தோன்றுகிறது.
”தொடர்ந்து வடக்கே போய்க் கொண்டிருந்தால் தெற்கே தான் மிதக்க வேண்டும். அதுவும் தொடங்கிய இடத்திற்தான்.”
வரலாற்றின் பக்கங்களில் முள்ளிவாய்க்கால் ஒரு பாடநூல். இதன் தொகுப்பாசிரியர் மகிந்த ராஜபக்ச. இதன் உப ஆசிரியர்கள் பல்வேறு வெளிநாடுகளும், நாமும் தான்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு கடந்த வாரம் அரசாங்கம் பெருமெடுப்பிலான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
கடந்த 20ம் திகதி காலிமுகத்திடலில் பிரமாண்டமான வெற்றிவிழா, இராணுவ அணிவகுப்பு என்பன நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.