இலங்கையின் ஊடகத்துறை அரசியல் மயமாகி வருகிறதா என்ற சந்தேகம் அண்மைக்காலத்தில் வலுவடைந்து வருகிறது. கடந்த காலங்களை விட இம்முறை நடைபெறும் பொதுத்தேர்தலில் ஊடகத்துறையினரின் பிரவேசம் என்பது என்றுமில்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது.
ஒரு ஜனநாயக நாட்டின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் ஊடகத்துறையினர் அரசியலில் பிரவேசிப்பது எவ்வளவு தூரம் ஆரோக்கியமானது என்பது விவாதத்திற்குரிய விடயம்.
மேற்குலகும், ஐ.நா.வும் சிறிலங்கா தொடர்பாகப் பொறுமை இழந்து வருவதாகவே உணர முடிகின்றது. விடுதலைப் புலிகள் மேற்குலகின் விருப்பங்களுக்கு இசைவாகத் தம்மை மாற்றிக்கொள்ளச் சம்மதிக்காத காரணத்தால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, இரக்கமில்லாக் கொடும் போரினால் முறியடிக்கப்படுவதைப் பார்வையாளர்களாக இருந்து அனுமதித்தன.
இந்திய – தமிழீழ புவிசார் அரசியல் குறித்து கடந்த அங்கத்தில் நோக்கியிருந்தோம்.
புவிசார் அரசியல் குறித்த நமது பார்வை கெடுபிடிக்கால புவிசார் அரசியல் என்ற காலப்பகுதிக்குள்தான் நின்று கொண்டிருக்கிறது.
இன்றைய அங்கத்தில் சிறிலங்காவின் புவிசார் அரசியலை தமிழீழத்துடன் பொருத்திப் பார்ப்போம்.
நெஞ்சில் ஈரமற்ற வரண்டு இறுகிய கற்பாறைகளால் தமிழ் இதயங்களை நசுக்கிப் பிழிந்த சாற்றில் இருந்து சிங்கள சமூகம் அரசியற் கெந்தகம் ஆகிவிட்டது. இந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவு இப்போது ஒரு வெடிமருந்துக் கிடங்கு. இந்து சமுத்திரம் சார்ந்த வல்லரச நலன்கள் ஈழத்தமிழர் மீதான ஒடுக்குமுறையில் மையங்கொண்டது. நுனித்துலாவில் எரிந்த தீப்பந்தம் இப்போது அடித்துலாவுக்கு மாறிவிட்டது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் தேசிய சக்திகளின் வெளியேற்றத்துடன் மாற்று அணி ஒன்றிற்கான அடித்தளம் போடப்பட்டுவிட்து. இந்த மாற்று அணி இல்லாமல் தமிழ்த் தேசிய அரசியலை எதிர்காலத்தில் முன்னெடுக்க முடியாது என்பது இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது. கொள்கையில் தெளிவில்லாத, உறுதியில்லாத அதேவேளை தமிழ்த்தேசிய அரசியலின் எதிரியான இந்தியாவின் எடுபிடியாக உள்ள ஒரு அமைப்பு முன்னே போக முடியாததென்பது யதார்த்தமே.
தமிழீழம் உலகப் பந்தில் ஒரு நாடாக அமைவதனை ஏன் இந்தியா விரும்பவில்லை? இந்தக் கேள்விக்கான பதிலைத் தமிழர் தேசம் எப்போது தேடத் தொடங்கியது?
இக் கேள்விகளுடன் கடந்த அங்கத்தை நிறைவு செய்திருந்தோம்.
தமிழீழம் உலகப் பந்தில் ஒரு நாடாக அமைவதனை ஏன் இந்தியா விரும்பவில்லை என்ற கேள்விக்குப் பதில் தேடுவதற்கு இந்தியாவின் புவிசார் அரசியலை இலங்கைத்தீவுடன் பொருத்திப் பார்க்க வேண்டும்.
கடந்த இரு அங்கங்களில் தமிழீழம் என்ற தனிஅரசு உருவாகுவதனை உலக ஒழுங்கு விரும்பவில்லை என்பதனையும் அனைத்துலக அரங்கில் ஆயுதப் போராட்டங்களுக்கான ஏற்புடமை மிகவும் சுருங்கி வந்த நிலைமைகளைப் பற்றியும் பேசியிருந்தோம்.
தமிழீழம் ஒரு தனிஅரசாக மலர்வதனை ஏன் உலக ஒழுங்கு விரும்பவில்லை என்ற கேள்வி இங்கு எழுகிறது.
முழுநாட்டையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டதாக மகிந்த ராசபக்சவும் சிங்கள தேசமும் எக்காளமிட்டு கொண்டாடிய நாள் மே 19ஆம் திகதி. தமிழரின் ஆயுதபலம் தோற்கடிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டு விட்டோம் என்று தமிழர்கள் விம்மி விம்மி அழுத நாளும் அதுதான். அரசியல் பலம் மட்டுமே தமிழர்களை தலைநிமிர்த்தும் என்ற நம்பிக்கை இருந்தநிலையில், அந்த அரசியல் பலமும் ஏப்ரல் 9 ம் திகதியுடன் மகிந்தவின் கைகளுக்கு போய்விடப்போகிறது.
வலிமைமிக்க புலம்பெயர்ந்த சமுதாயத்தை கொண்டதாக ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டமாக இருப்பது மிகப்பெரிய பலம் எனவும் தற்போது நாடுகள் ரீதியாக நடைபெற்றுவரும் தமிழீழத்திற்கான வாக்கெடுப்பானது மிகவும் வித்தியாசமான வினைத்திறனுள்ள விடுதலைக்கான வழியெனவும் அதுவே தமிழர்களுக்கான தீர்வுக்கான அடிப்படையை உருவாக்கும் எனவும் மருத்துவர் பிறையன் செனிவிரத்தினா தனது சிறப்பு கட்டுரையில் கூறுகிறார்.
கட்டுரையின் முழுமையான வடிவம் வருமாறு:
இந்தியாவை நாம் சரியாகக் கையாளவேண்டும் என்றால் இந்தியாவின் காலில் விழவேண்டும் என்று அர்த்தப்படக்கூடாது. ஒருவனைக் கையாளவேண்டும் என்றால், அவனது காலில்தான் விழவேண்டும் என்பதில்லை. ஒருவனை எமக்குத் தோதாக handle பண்ணுவதைத்தான் "கையாளுவது" என்பது.