இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஜனாதிபதி ஆலோசகர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உயிரிழந்ததை அடுத்து கொலன்னாவ, ஐ.டி.எச். பிரதேசத்தில் குண்டர்கள் வீதிகளில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற
21 வருட வாழ்க்கை சிறை கம்பிகளுக்குபின்னால் தமது வாழ்கையை கழித்துவிட்ட மரண தண்டனை தீர்க்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுஇந்திய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது
சங்கிலிய மன்னன் சிலையை உடைத்து அவ்விடத்தில் இருந்து அகற்றப்போகிறார்கள் என முதலில் தகவல்கள் வந்தது. அதனை எல்லாத் தமிழ் இணையங்களும் செய்தியாகப் போட்டது. புலம்பெயர் தமிழ் மக்களும் தமிழக உறவுகளும் கொதித்துப்போனார்கள்.
சிங்களம் அடிபட்ட “பாம்பை” போல இப்போது உணர்கிறது. நாலாவது வன்னிப் போர் நடக்கும் போதுகூட, தமிழ்நாட்டில் மற்றும் இந்தியாவில் தங்களுக்கு “எதிரான” குரல் எழுப்பப்பட வில்லை என்று “இறுமாந்திருந்த” வேளையில் எல்லாமே இப்போது தங்களுக்கு எதிராக நடப்பதாக “சிங்களம்” கணக்கு போடுகிறார்கள்.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் இன்றுவரை ஈழத்தமிழர்களின் துயரங்களை உலக அரங்கிற்குக் கொண்டுவந்து அதிர்வை ஏற்படுத்தியவற்றில் பிரதானமாக இரண்டைக் குறிப்பிடலாம்.
1. பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சேவை.
2. சுவிஸ் SF1 தொலைக்காட்சி சேவை.
ஈழத்தில் துயரப்பட்ட மக்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டும்,
1983ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான NASA அதாவது National Aeronautics and Space Administration என்ற அமைப்பு வின்வெளி தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்காக ஒரு வின்கலத்தை வான் வெளியில் அனுப்பியிருந்தது.
அந்த விண்கலத்தின் பெயர் ((IRAS) - Infrared Astronomical Satellite. விண்வெளியில் எதையோ தேடிப் பறந்துகொண்டிருந்த இந்த விண்கலம் வித்தியாசமான ஒரு காட்சியை படிம்பிடித்தது.
எம் தாயகத்தில் சிறீலங்கா பேரினவாத அரசாங்கம் அரங்கேற்றிய இனப்படுகொலையின் கொலைக்களங்கள் உலகத்தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு பெரும் அதிர்வலைகளையும், உலகளாவிய ரீதியில் சிறீலங்காவிற்கு இராஐதந்திர அழுத்தங்களையும் கொடுத்துவருகின்றது.
இறுதிப் போரில் இலங்கை இராணுவத்திடம் சுமார் 300 காயப்பட்ட போராளிகள் மற்றும் பெண்களோடு சென்று சரணடைந்தார் ப.நடேசன் அவர்கள். அவரையும் சமாதானச் செயலாளர் புலித்தேவனையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொண்றது. அவர்களது புகைப்படங்களை ஏற்கனவே வெளிவந்திருந்தது .
'சிங்கள் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுதான் தமிழ் மக்களுக்கான தீர்வு' என்றும் போர்க்குற்ற விசாரணை தேவையில்லை என்ற பொருளிலும், கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன் சில தினங்களுக்கு முன் இலண்டனில் உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார். சுமந்திரனின் இந்த இரண்டு நிலைப்பாடுகள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதில்கூற வேண்டும். இதற்குப் பொறுப்பேற்று ஜனநாயக முறையில் சுமந்திரன் உடனடியாக பதவி விலகவேண்டும்.