புலம்பெயர் தமிழர்களை குறிவைத்து பல கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன, ஆனால் இதுபற்றி யாரும் வெளியில் சொல்லாததால் மக்கள் இன்னமும் விழிப்புணர்வு இன்றி இருக்கின்றனர்.
அன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு வணக்கம்!
நான் தமிழீழம், கிளிநொச்சி,யை பிறப்பிடமாகக்கொண்டவள், உங்களுடைய "வசீகரா என் நெஞ்சினிக்க", என்ற பாடல் எல்லோரையும் கவர்ந்ததுபோல் என்னையும் மிகவும் கவர்ந்திருந்தது, அந்தப்பாடலின் கவி நயமும் இனிமையும், தவிர வேறெதையும் நான் அறிய முயற்சிக்கவுமில்லை,
ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவுக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி சுபா சுந்தரலிங்கம் அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கருத்துமோதல் பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.
சிறகுவிரித்ததோ வானத்தில் ஏறியோர் சிட்டுக்குருவி பறக்குதே… அதுவிடுதலை.
உறவுகூடிச்சிற் றெறும்புகள் அணிவகுத்து
ஊருகின்றன வேயது விடுதலை.
இறைமையோடுநான் நானென இருந்திடும்
இருப்பு என்பதே விடுதலை எனப்படும்
வறுமை வந்துறும் போதுமின் னொருவனின்
வாசல்நின்றிடா வாழ்வதே விடுதலை!
- புதுவையாரின் கவிதை புலன்களை முறுக்குகிறது. வாழக் கதியற்ற ஏழைகளின் வறுமையையே வாழ்வாதாரமாகக் கொண்டு, தமிழக அரசியல் வாழ்ந்து வருகிறதே…
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் துயர நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசு மேற்கொள்ள வலியுறுத்தி, இணையத்தில் பிரசாரத் தளம் ஒன்றை தமிழ் ஆர்வலர்கள் நிறுவியுள்ளனர்.
எமது உறவுகளுக்கு!
நான் எழுதிவரும் “ நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது” என்ற தொடரின் பாகம் 9 வரை இதுவரை ஊடகங்களில் வெளிவந்திருந்தது. அந்தக் கட்டுரையை தங்கள் ஊடகங்களில் பிரசுரித்து, இவ் வரலாற்றுப் பதிவை எமது மக்களிடம் கொண்டு சென்று சேர்த்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
தாய் தமிழகமே! எங்கள் கண்ணீர் கொஞ்சம் துடைக்க இன்றாவது முன் வருகிறீர்!! அதற்கு எம் நன்றிகள்! தாய் தமிழகம் வேட்டிக்கும் பணத்துக்குமாய் ஒட்டு போட்டு எங்கள் குழந்தைகளை கருவிலேயே சிங்களம் கொல்ல வைத்துவிட்டீரே என்று உங்களை அன்று திட்டி தீர்த்தவன் நான்! உலக நாடுகள் எல்லாம் எங்களை பார்த்து பரிதாபப்பட, நீங்கள் மானாட மயிலாட பார்த்து மயங்கி கிடந்த பொது, எப்படி எங்களை பொறுத்து கொல்ல சொல்வீர்?
இன்று இந்தியாவின் 62-ஆவது குடியரசுத் திருநாள். இன்றைக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்தியப் பெருங்கடலில் தமிழ் மீனவர் ஜெயக்குமார் இலங்கை ராணுவத்தால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.
மீனவர் வீரபாண்டியனின் குருதியால் சிவந்த கடல் நீர் நிறம் மாறுவதற்குள் இதோ மேலும் ஒரு கொலை! வீரபாண்டியன் கொலை பற்றிய செய்தியையே தமிழ்நாட்டின் முன்னணி நாளேடான தினத்தந்தி 10-ஆம் பக்கத்தில்தான் வெளியிட்டது.
சிறீலங்கா அரச தலைவரை கைது செய்யக்கோரும் மனுக்களை அமெரிக்க நீதி ஆணையாளரிடம் நேரிடையாக மின்னஞ்சல் மூலம் தெரிவிக்குமாறு தமிழ் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.