<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நெருடல்</title>
	<atom:link href="http://nerudal.com/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://nerudal.com</link>
	<description>இணையம்</description>
	<lastBuildDate>Tue, 07 Feb 2012 07:10:10 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
		<item>
		<title>வாக்குகளை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் சர்வதேசம் : சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே</title>
		<link>http://nerudal.com/nerudal.41658.html</link>
		<comments>http://nerudal.com/nerudal.41658.html#comments</comments>
		<pubDate>Tue, 07 Feb 2012 07:10:07 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[தாயக, இலங்கைச் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=41658</guid>
		<description><![CDATA[தமிழீழ விடுதலைப்புலிகளால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டமையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஏன் கருத்திற்கொள்வதில்லை என்று ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே கேள்வி எழுப்பியுள்ளார் இந்தநிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக வெளிநாடுகளில் பிரசாரங்களை மேற்கொள்ள உரிய பொறிமுறை அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு  தமது கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், வெளிநாடுகளில் உள்ள சில அரசியல்வாதிகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களின் வாக்குகளை நம்பி இலங்கைக்கு எதிராக செயற்படுவதாக அவர் குற்றம் [...]]]></description>
		<wfw:commentRss>http://nerudal.com/nerudal.41658.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தீர்வு திட்டம் குறித்து, எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் : ஐ.தே.க</title>
		<link>http://nerudal.com/nerudal.41656.html</link>
		<comments>http://nerudal.com/nerudal.41656.html#comments</comments>
		<pubDate>Tue, 07 Feb 2012 06:58:19 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[தாயக, இலங்கைச் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=41656</guid>
		<description><![CDATA[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட நாட்டின் சகல எதிர்க்கட்சிகளுடனும் ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாமை, ஜனநாயகத்தை நிலை நாட்டாமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்படும். உத்தியோகப் பற்றற்ற ரீதியில் இந்த வாரம் முதல் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். வடக்கிற்கு அரசியல் தீர்வு வழங்குவதாகவும், நல்லிணக்க அணைக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துவதாகவும் அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும் இதுவரையில் [...]]]></description>
		<wfw:commentRss>http://nerudal.com/nerudal.41656.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>முல்லைத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படைவீரர் பலி</title>
		<link>http://nerudal.com/nerudal.41654.html</link>
		<comments>http://nerudal.com/nerudal.41654.html#comments</comments>
		<pubDate>Tue, 07 Feb 2012 06:56:02 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[தாயக, இலங்கைச் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=41654</guid>
		<description><![CDATA[முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இராணுவப் படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் இராணுவ கோப்ரல் ஒருவர், இராணுவ சர்ஐன் ஒருவரை இவ்வாறு சுட்டுக்கொலை செய்துள்ளார்.முல்லைத்தீவு வல்லிபுரம் 682ம் படை முகாமில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விடுமுறை தொடர்பில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஏ.ஜீ.ஏ வர்ணரட்ன என்ற இராணுவ சர்ஐனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இத் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்ட கோப்ரல் எம்.குணதாச கைது செய்யப்பட்டுள்ளார்]]></description>
		<wfw:commentRss>http://nerudal.com/nerudal.41654.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இலங்கையில் மற்றுமொரு வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி மீது பாலியல்துஸ் பிரயோகம்</title>
		<link>http://nerudal.com/nerudal.41649.html</link>
		<comments>http://nerudal.com/nerudal.41649.html#comments</comments>
		<pubDate>Tue, 07 Feb 2012 02:34:05 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[தாயக, இலங்கைச் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=41649</guid>
		<description><![CDATA[, நேற்று அதிகாலை 3 மணியளவில் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாத்தறை திக்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவரே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். ஹோட்டல் அறையில் வைத்து இனந்தெரியாத நபர் ஒருவர் தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என குறித்த ஜெர்மன் பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஹோட்டலில் குறித்த ஜெர்மனிய பெண்ணும் அவரது காதலரும் அதிகாலை 2.30 மணி [...]]]></description>
		<wfw:commentRss>http://nerudal.com/nerudal.41649.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சம்பந்தன் தரப்பினரின் திட்டத்திற்கு இடமளிக்க முடியாது- கருணா</title>
		<link>http://nerudal.com/nerudal.41647.html</link>
		<comments>http://nerudal.com/nerudal.41647.html#comments</comments>
		<pubDate>Tue, 07 Feb 2012 02:21:47 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[தாயக, இலங்கைச் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=41647</guid>
		<description><![CDATA[வடக்கு கிழக்கில் மீண்டும் போரை உண்டாக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தரப்பினர் முயற்சித்து வருவதாக கருணா தெரிவித்துள்ளார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொள்கைகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பின்பற்றுகின்றனர்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தத் திட்டத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு இளைஞர்களின் மத்தியில் மீண்டும் பிரிவினைவாத விஷத்தை விதைக்க முயற்சிக்கப்படுகின்றது எனவும் வெளிநாட்டு சக்திகளும் இந்த நடவடிக்கையின் பின்னணியில் இயங்கி வருகின்றன என குற்றம் சுமத்தியுள்ளார்.]]></description>
		<wfw:commentRss>http://nerudal.com/nerudal.41647.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>யாழில் ஜனாதிபதி தலைமையிலான அபிவிருத்திக் குழுக் கூட்டம்! தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு</title>
		<link>http://nerudal.com/nerudal.41645.html</link>
		<comments>http://nerudal.com/nerudal.41645.html#comments</comments>
		<pubDate>Tue, 07 Feb 2012 02:17:19 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[தாயக, இலங்கைச் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=41645</guid>
		<description><![CDATA[ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்ற வடமாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இக்கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்கு வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் தவறுதலாக உள்ளே விடப்பட்ட ஊடகவியலாளர்களும் பாதுகாப்பு அதிகாரிகளினால் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவ் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் செய்தி சேகரிக்க, முன்கூட்டியே ஊடகவியலாளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். எினும் பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களும் செய்தி சேகரிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பது [...]]]></description>
		<wfw:commentRss>http://nerudal.com/nerudal.41645.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இராணுவ உயரதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்!- ஹிலாரி அரசாங்கத்திடம் கோரிக்கை</title>
		<link>http://nerudal.com/nerudal.41643.html</link>
		<comments>http://nerudal.com/nerudal.41643.html#comments</comments>
		<pubDate>Tue, 07 Feb 2012 02:06:23 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[விசேட செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=41643</guid>
		<description><![CDATA[வன்னிப் போரில் கடமையாற்றிய உயர் இராணுவ அதிகாரிகளுக்கு தண்டனை விதிக்குமாறு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன், இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார் வடக்கு கிழக்கு இராணுவ முகாம்களை அகற்றுமாறும் படையினருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி ஹிலாரி கிளின்ரன் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரியின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட விசேட கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைகள் [...]]]></description>
		<wfw:commentRss>http://nerudal.com/nerudal.41643.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>காட்டுக்குள் தொலைந்த விமல் வீரவன்சவின் மனைவி</title>
		<link>http://nerudal.com/nerudal.41636.html</link>
		<comments>http://nerudal.com/nerudal.41636.html#comments</comments>
		<pubDate>Tue, 07 Feb 2012 00:52:10 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[தாயக, இலங்கைச் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=41636</guid>
		<description><![CDATA[அடர்ந்த காட்டுக்குள் தொலைந்து போன சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி &#8211; 24 மணிநெரம் கழித்து கடும் தேடுதலின் பின்னர் நேற்று மீட்கப்பட்டுள்ளார். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யால தேசிய வனவிலங்குகள் சரணாலயத்தின் மிகவும் ஆழமான பகுதியில் அமைந்துள்ள கெபிலித்த ஆலயத்துக்கு சசி வீரவன்ச ஒரு குழுவினருடன் சென்றிருந்தார். நேற்று முன்தினம் மூன்று வாகனங்களில் சென்ற அவர்கள் நடுக்காட்டுக்குள் சகதிக்குள் சிக்கிக் கொண்டன. இதனால் சசி வீரவன்ச உள்ளிட்டோரால் காட்டுக்குள் இருந்து வெளியேற வழி தெரியாமல் திணறினர். [...]]]></description>
		<wfw:commentRss>http://nerudal.com/nerudal.41636.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>விபத்தில் படுகாயமடைந்த கெகலிய ரம்புக்வெல ஆபத்தான நிலையில்</title>
		<link>http://nerudal.com/nerudal.41634.html</link>
		<comments>http://nerudal.com/nerudal.41634.html#comments</comments>
		<pubDate>Tue, 07 Feb 2012 00:49:45 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[தாயக, இலங்கைச் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=41634</guid>
		<description><![CDATA[அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற எதிர்பாராத விபத்து ஒன்றில் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெகலிய ரம்புக்வெல படுகாயமடைந்துள்ளதாக ‘சிறிலங்கா கார்டியன்‘ தகவல் வெளியிட்டுள்ளது விபத்தில் காயமடைந்த சிறிலங்கா அமைச்சர் கெகலிய ரம்புக்வெல ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த விபத்து எங்கே, எப்போது, எப்படி நிகழ்ந்த்து என்ற தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.]]></description>
		<wfw:commentRss>http://nerudal.com/nerudal.41634.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சிராந்தி ராஜபக்ச விபத்தில் சிக்கினார்</title>
		<link>http://nerudal.com/nerudal.41632.html</link>
		<comments>http://nerudal.com/nerudal.41632.html#comments</comments>
		<pubDate>Tue, 07 Feb 2012 00:45:47 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[தாயக, இலங்கைச் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=41632</guid>
		<description><![CDATA[சிறிலங்கா அதிபரின் மனைவி சிராந்தி ராஜபக்ச சென்ற வாகனம் பெராதனையில் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த பெண் அதிகாரி ஒருவர் காயமடைந்தார். கண்டியில் பாடசாலை ஒன்றில் நடந்த நிகழ்வில் பங்கேற்க சிராந்தி ராஜபக்ச சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றது. நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வீதி போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்ட சற்று நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. பேராதனை மேம்பாலத்தில் பின்னால் வந்த பாதுகாப்பு வாகனத்துடன் சிராந்தியின் வாகனம் மோதியே இந்த விபத்து இடம்பெற்றது. [...]]]></description>
		<wfw:commentRss>http://nerudal.com/nerudal.41632.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
<!-- This Quick Cache file was built for (  nerudal.com/feed ) in 0.70908 seconds, on Feb 7th, 2012 at 7:15 am UTC. -->
<!-- This Quick Cache file will automatically expire ( and be re-built automatically ) on Feb 7th, 2012 at 8:15 am UTC -->
<!-- +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ -->
<!-- Quick Cache Is Fully Functional :-) ... A Quick Cache file was just served for (  nerudal.com/feed ) in 0.00058 seconds, on Feb 7th, 2012 at 7:29 am UTC. -->
