(வீடியோ இணைப்பு) இந்தோணிசியப் படையினர் தமிழ் பெண் ஒருவர் மீது தப்பாக நடக்க முயற்ச்சி

இந்தோணிசியா கடற்பரப்பில் தடுத்து வைக்கபட்டுள்ள. அகதிகளில் பெண் ஒருவர் மீது இந்தோணிசியா கடற்படை சிப்பாய் ஒருவர் தப்பாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

indo1212இந்தோணிசியா கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் தனது குழந்தைக்கு சுகயீனம் ஏற்பட்டதை அடுத்தும் அதே நேரம் கப்பலில் இருக்கும் இன்னொருவருக்கும் கண்ணில் கோளறு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு மொழிப்பிரச்சனை காரணமாக மொழி பெயர்ப்பாளராகவும் இந்தோணிசியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

அங்கு கடற்ப்படை சிப்பாய் ஒருவர் தப்பாக நடக்க முயற்சி செய்தாக தெரிவிக்கபட்டுள்ளது.


Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.