பழ.நெடுமாறனின் தம்பி கோமதி நாயகம் காலமானார்!
-
இவ் விடயம் 30. 12. 2009, (புதன்),
தமிழீழ நேரம் 5:30க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
தமிழகத்தின் சிறந்த நீரியல் நிபுணரும், முன்னாள் தலைமைப் பொறியாளரும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தம்பியுமான கோமதி நாயகம் இன்று சென்னையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை காலை நடைபெறுகிறது.
சென்னை மாம்பாக்கம் சாலையில் பார்சன் அபார்ட்மெண்டில் உள்ள அவரது வீட்டில் இறுதி நிகழ்ச்சிகள் நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.