பாயும் புலி கொடியுடன் தமிழகத்தில் ”நாம் தமிழர்” கட்சி உதயம்

தமிழீழத்தை உருவாக்க உலகில் உள்ள எந்த நாடும் உதவிக்கு வராது. நாமே அதனை உருவாக்க வேண்டும்.

தமிழீழத்தை உருவாக்குவதற்கு இந்திய அரசை உந்தித்தள்ளும் கட்சி ஒன்றே தமிழகத்தை ஆட்சிசெய்ய வேண்டும்.

அது தான் ஒரே வழி.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.