(காணொளி) கவிதை: கரும்புலிகள் நாள்
-
இவ் விடயம் 06. 07. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 11:43க்கு பதிவு செய்யப்பட்டது
- எம்மவர் படைப்புக்கள், காணொளி & ஒலி

கரும்புலி மில்லரே நீர் அன்று வெடித்தீர் தமிழரின் வீரத்தை உலகுணர்த்த அங்கயற் கன்னியே ஆழ்கடலில் காவியம் படைத்தீர் ஈழத்துக்கன்னியவள் வேகத்தினைக் காட்ட.
உங்களோடு வாழ்ந்த உண்மைத் தமிழனில் அச்சமே கிடையாது. வீழ்ந்த உம் நினைவுடன் சொல்கின்றோம் எதிரி அற்ற நிலம் எமக்கு நிச்சயம் கிட்டும் அதற்காக நீர் செய்த குருதி அர்ச்சனை நிச்சயம் பலிக்கும்.