ஐ.நா. செயலகத்தின் முன் தீயிட்டு வீரமரணமடைந்த முருகதாசன் நினைவுநாள் 12.02.2013 இல் உலகமெங்கும் ஐ.நா அலுவகங்களை முற்றுகையிடுவோம்.

”என் இனத்தின் அழிவை தடுத்து நிறுத்தத் தவறிய உலகமே, உங்களுடைய மனசாட்சியை தட்டி எழுப்ப என் இனிய உயிரை வழங்குகின்றேன்” என ஐ.நா மன்றத்தின் முன் முருகதாசன் தீக்குளித்த பிப்ரவரி 12இல் ஐ.நா அலுவலகங்களை முற்றுகையிடுவோம்.

 

Copyright © 2004 - 2013 நெருடல். All rights reserved.