20-06-2009: மக்களைக் காக்க, பிரித்தானியாவில் மாபெரும் பேரணி
-
இவ் விடயம் 11. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 17:45க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர் செய்திகள்
அன்புடையீர்,
மக்களைக் காக்க மாபெரும் பேரணி : 20 ஜுன் 2009 ; சனிக்கிழமை
இனப்படுகொலைக்கு நீதி கேட்கவும் , காணாமல்ப் போயுள்ளோரை மீட்கவும் வலியுறுத்தி மாபெரும் பேரணி ஒன்று பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களால் முடிந்தால் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் அனைவரையும் இதில் பங்கெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
Start : 1:00 P.M Hyde Park Corner Station
Finish : Temple , Embarkment
தொடர்புகளுக்கு : 0208 808 0465
நன்றி
பிரித்தானிய தமிழர் பேரவை.
எமது மக்களுக்கு நடந்த – நடக்கின்ற கொடுமையை தட்டிக் கேட்க்க அனைவரும் ஒன்றாக திரள்வோம், பிரித்தனியாவின் கடமையை அவர்களுக்கு இன்னும் உரக்க சொல்வோம்
