<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
		>
<channel>
	<title>Comments on: செல்லப்பா அவர்கள் பாடிய பாடல்: எம் தலைவர் சாகவில்லை..</title>
	<atom:link href="http://nerudal.com/nerudal.8447.html/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://nerudal.com/nerudal.8447.html</link>
	<description>இணையம்</description>
	<lastBuildDate>Tue, 07 Feb 2012 01:38:23 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
	<item>
		<title>By: anistan</title>
		<link>http://nerudal.com/nerudal.8447.html/comment-page-3#comment-2242</link>
		<dc:creator>anistan</dc:creator>
		<pubDate>Wed, 11 Nov 2009 21:04:03 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=8447#comment-2242</guid>
		<description>செல்லப்பா அவர்கள் பாடிய பாடல்: எம் தலைவர் சாகவில்லை..</description>
		<content:encoded><![CDATA[<p>செல்லப்பா அவர்கள் பாடிய பாடல்: எம் தலைவர் சாகவில்லை..</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: -ஆ.தமிழ்ச்சுடர்</title>
		<link>http://nerudal.com/nerudal.8447.html/comment-page-3#comment-927</link>
		<dc:creator>-ஆ.தமிழ்ச்சுடர்</dc:creator>
		<pubDate>Thu, 16 Jul 2009 11:35:47 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=8447#comment-927</guid>
		<description>&#039;என்ன கைம்மாறு செய்வேன் ! கைம்மாறு வேண்டா தமிழ் மழையே ! தங்களைப் போன்று நானும் ஒரு தமிழன் என்ற ஒற்றைப் பெருமை எனக்கு உண்டு&#039;.

 – தமிழ்ச்சுடர்.




















































 இந்த வரிகள் அண்ணன் தேனிசை செல்லப்பா அவர்களின்  &#039;எந்தலைவர் சாகவில்லை&#039;  என்ற பாடலைக் கேட்ட பின்னர் அவருக்கு நன்றி பாராட்டி எழுதியவை. அண்ணன் தேனிசை செல்லப்பா என குறிப்பிடாமைக்கு வருந்துகிறேன். நெஞ்சில் புண்ணோடும் கண்ணில் நீரோடும் உள்ள எம் எழுத்து குறைபடுவது இயல்பு என ஏற்கவும். என் பெயரையும் ஆ.தமிழ்ச்சுடர் என முழுமையாக அறியவும். &#039;நம் தலைவர் சாகவில்லை என்ற தேனிசை செல்லப்பா அவர்களின் பாடலை கேட்ட போது கண்ணில் கண்ணீர் வழிந்தோடியது&#039; - என ஜெயம் ராஜ்குமார் அவர்கள் முன்னர் குறிப்பிட்டு எழுதியதை நினைவு கூர்ந்து பார்க்கவும். எம் நிலை மட்டும் வேறானதாகக் கூடுமோ !
























































-ஆ.தமிழ்ச்சுடர்</description>
		<content:encoded><![CDATA[<p>&#8216;என்ன கைம்மாறு செய்வேன் ! கைம்மாறு வேண்டா தமிழ் மழையே ! தங்களைப் போன்று நானும் ஒரு தமிழன் என்ற ஒற்றைப் பெருமை எனக்கு உண்டு&#8217;.</p>
<p> – தமிழ்ச்சுடர்.</p>
<p> இந்த வரிகள் அண்ணன் தேனிசை செல்லப்பா அவர்களின்  &#8216;எந்தலைவர் சாகவில்லை&#8217;  என்ற பாடலைக் கேட்ட பின்னர் அவருக்கு நன்றி பாராட்டி எழுதியவை. அண்ணன் தேனிசை செல்லப்பா என குறிப்பிடாமைக்கு வருந்துகிறேன். நெஞ்சில் புண்ணோடும் கண்ணில் நீரோடும் உள்ள எம் எழுத்து குறைபடுவது இயல்பு என ஏற்கவும். என் பெயரையும் ஆ.தமிழ்ச்சுடர் என முழுமையாக அறியவும். &#8216;நம் தலைவர் சாகவில்லை என்ற தேனிசை செல்லப்பா அவர்களின் பாடலை கேட்ட போது கண்ணில் கண்ணீர் வழிந்தோடியது&#8217; &#8211; என ஜெயம் ராஜ்குமார் அவர்கள் முன்னர் குறிப்பிட்டு எழுதியதை நினைவு கூர்ந்து பார்க்கவும். எம் நிலை மட்டும் வேறானதாகக் கூடுமோ !</p>
<p>-ஆ.தமிழ்ச்சுடர்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ஆ.தமிழ்ச்சுடர்</title>
		<link>http://nerudal.com/nerudal.8447.html/comment-page-3#comment-920</link>
		<dc:creator>ஆ.தமிழ்ச்சுடர்</dc:creator>
		<pubDate>Wed, 15 Jul 2009 16:45:11 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=8447#comment-920</guid>
		<description>ஆமாம் சோதிடரே ! விசாகம் 1-ல் சனி உச்சமாயிருப்பின் அம்சத்தில் நீச்சம் அடைந்திருப்பாரே.....! அதைப்பற்றி நீங்க ஒன்னும் சிந்திக்கவில்லையா ? ஜோஷ்யம் என்றாலே கப்சா புளுகு மூட்டைதானே.....எவன் இதையெல்லாம் கண்டுக போறான்னு அளந்து உட்டீங்களா....!
 
                                                   
















   -  ஆ.தமிழ்ச்சுடர்</description>
		<content:encoded><![CDATA[<p>ஆமாம் சோதிடரே ! விசாகம் 1-ல் சனி உச்சமாயிருப்பின் அம்சத்தில் நீச்சம் அடைந்திருப்பாரே&#8230;..! அதைப்பற்றி நீங்க ஒன்னும் சிந்திக்கவில்லையா ? ஜோஷ்யம் என்றாலே கப்சா புளுகு மூட்டைதானே&#8230;..எவன் இதையெல்லாம் கண்டுக போறான்னு அளந்து உட்டீங்களா&#8230;.!</p>
<p>   &#8211;  ஆ.தமிழ்ச்சுடர்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: தமிழ்ச்சுடர்.</title>
		<link>http://nerudal.com/nerudal.8447.html/comment-page-3#comment-918</link>
		<dc:creator>தமிழ்ச்சுடர்.</dc:creator>
		<pubDate>Wed, 15 Jul 2009 14:54:15 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=8447#comment-918</guid>
		<description>என்ன கைம்மாறு செய்வேன் ! கைம்மாறு வேண்டா தமிழ் மழையே ! தங்களைப் போன்று நானும் ஒரு தமிழன் என்ற ஒற்றைப் பெருமை எனக்கு உண்டு.









                                                                                          - தமிழ்ச்சுடர்</description>
		<content:encoded><![CDATA[<p>என்ன கைம்மாறு செய்வேன் ! கைம்மாறு வேண்டா தமிழ் மழையே ! தங்களைப் போன்று நானும் ஒரு தமிழன் என்ற ஒற்றைப் பெருமை எனக்கு உண்டு.</p>
<p>                                                                                          &#8211; தமிழ்ச்சுடர்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Vel</title>
		<link>http://nerudal.com/nerudal.8447.html/comment-page-3#comment-914</link>
		<dc:creator>Vel</dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2009 23:00:43 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=8447#comment-914</guid>
		<description>Thanks for the song sellapa. I hope our leader ( Our hero) live tamilellam.</description>
		<content:encoded><![CDATA[<p>Thanks for the song sellapa. I hope our leader ( Our hero) live tamilellam.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Thamil maraththi</title>
		<link>http://nerudal.com/nerudal.8447.html/comment-page-3#comment-822</link>
		<dc:creator>Thamil maraththi</dc:creator>
		<pubDate>Mon, 06 Jul 2009 23:15:26 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=8447#comment-822</guid>
		<description>தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உண்மையான ஜாதக அடிப்படையில் கிரக நிலைகளை ஆராய்ந்தபோது கிடைத்த உண்மைகளை இங்கே கூறுகிறோம்.

பிறந்தநாள் : 26-11-1954. 

பிறந்த நேரம் : பகல் 12.00 மணி, 02 நிமிடம்.

பிறந்த இடம் : யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை

ஜென்ம லக்னம் : கும்பம்.

ஜென்ம ராசி: விருச்சிகம்.

ஜென்ம நட்சத்திரம் : கேட்டை 1-ஆம் பாதம்.

திதி: பிரதமை திதி.

ஜெயவருடம், கார்த்திகை மாதம், 11-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை.

பாதசார விவரம்

அனுஷம் 3-ல் சூரியன்.

கேட்டை 1-ல் சந்திரன்.

அவிட்டம் 3-ல் செவ்வாய்.

விசாகம் 2-ல் புதன்.

பூசம் 2-ல் குரு (வக்ரம்).

விசாகம் 2-ல் சுக்கிரன் (வக்ரம்).

விசாகம் 1-ல் சனி.

பூராடம் 1-ல் ராகு.

திருவாதிரை 3-ல் கேது. 

மூலம் 3-ல் மாந்தி.

அவிட்டம் 3-ல் லக்னம்.

ஜனன கால மகாதசை – புதன் மகாதசை இருப்பு: 14 வருடம், 07 மாதம், 13 நாட்கள்.

இந்தக் கணிப்பை எழுதிய நாள்: 21-05-2009. அன்று பிரபாகரன் வயது 54, ஐந்து மாதம், 25 நாள்.

தற்போது சந்திரன் மகாதசை- 07-07-2002 முதல் 07-07-2012 வரை நடக்கிறது.

இன்னும் மூன்று வருடம், ஒரு மாதம், 18 நாட்கள் சந்திர தசை பாக்கி உள்ளது.

சந்திர தசையில் புதன் புக்தி: 07-05-2008 முதல் 07-10-2009 வரை. 

கேது புக்தி: 07-10-2009 முதல் 07-05-2010 வரை.

சுக்கிரன் புக்தி: 07-05-2010 முதல் 07-01-2012 வரை.

சூரியன் புக்தி: 07-01-2012 முதல் 07-07-2012 வரை.

07-07-2012-ல் சந்திர தசை முடிகிறது.

சந்திர தசையில் புதன் புக்தியில் அந்தரங்கள் முறையே-

08-05-2009 முதல் 17-07-2009 வரை குரு அந்தரம்.

17-07-2009 முதல் 07-10-2009 வரை சனி அந்தரம்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954 என்பதும்; அவருக்கு கேட்டை நட்சத்திரம் என்பதும் நூறு சதவிகிதம் உண்மையானது!

கனடா நாட்டில் வசிக்கும் அவருடைய சகோதரி ஒரு தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில்- பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954, பகல் 12.00 மணி, 02 நிமிடம் என்றும்; பிரபா கரனின் நட்சத்திரம் கேட்டை, விருச்சிக ராசி, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பிறந்தார் என்றும் சொல்லியிருந்தார். இந்த விவரங் களைக் கொண்டு, சரியான விவரம் தானா என்று உறுதி செய்து கொண்டு தெளிவாகக் கணிக்கப் பட்ட ஜாதகம் இது.

பிரபாகரனின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி உச்சம். லக்னாதிபதி- உயிர்காரகன் சனி உச்சம். ஆயுள் ஸ்தானாதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இந்த ஜாதக அமைப்பின்படி எண்பது வயதுவரை பிரபாகரனுக்கு மரணம் கிடையாது!

இந்த உண்மையான ஜாதகப்படி பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்!

பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற – மிகவும் விசேஷமான ஜாதகம்!

பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் “தனித் தமிழீழம்’ என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார்.

பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார்.

07-07-2012 முதல் 07-07-2013-க் குள் செவ்வாய் தசையில் ராகு புக்தியில் தனித் தமிழீழ ம் மலரும். செவ்வாய் கிரகம் வலுவாக லக்னத்தில் நின்றதைக் காண்க. அவிட்டம் 3-ல் செவ்வாய் நின்ற தையும் காண்க. செவ்வாய் கிரகம் போர்க்கிரகம்; பூமிகாரகன். செவ்வாய் தைரிய- வீர- பராக்கி ரம ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம். செவ்வாய் சொந்த சாரம் பெற்று வலுவாக லக்னத்தில் நின்றதால் 07-07-2012-க்குமேல் செவ்வாய் தசையில் பிரபாகரன் ஈழ நாட் டின் அதிபதியாவார். செவ்வாய் கிரகத்தின் பூமியே தனித் தமிழ் ஈழம்தான். தனித் தமிழீழத்தின் அதிபதியே செவ்வாய் கிரகம்தான்.

பிரபாகரனின் மனைவி, மகன், மகள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தீர்க்காயுளுடன் இருப்பார்கள். 09-09-2009-க்குப் பிறகு பிரபாகரன் வெளியே வருவார். தனக்கு மரணம் இல்லை என்பதை நிரூபிப்பார். 20-12-2009 முதல் பிரபாகரன் பலம் பொருந்திய மாபெரும் மனிதராகச் செயல்படுவார்.v 2010-ஆம் வருடம் பிரபாகரனுக்குப் பொற் காலம். பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று சொன்னவர்கள் எல்லாரும் தலை குனிவார்கள்</description>
		<content:encoded><![CDATA[<p>தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உண்மையான ஜாதக அடிப்படையில் கிரக நிலைகளை ஆராய்ந்தபோது கிடைத்த உண்மைகளை இங்கே கூறுகிறோம்.</p>
<p>பிறந்தநாள் : 26-11-1954. </p>
<p>பிறந்த நேரம் : பகல் 12.00 மணி, 02 நிமிடம்.</p>
<p>பிறந்த இடம் : யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை</p>
<p>ஜென்ம லக்னம் : கும்பம்.</p>
<p>ஜென்ம ராசி: விருச்சிகம்.</p>
<p>ஜென்ம நட்சத்திரம் : கேட்டை 1-ஆம் பாதம்.</p>
<p>திதி: பிரதமை திதி.</p>
<p>ஜெயவருடம், கார்த்திகை மாதம், 11-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை.</p>
<p>பாதசார விவரம்</p>
<p>அனுஷம் 3-ல் சூரியன்.</p>
<p>கேட்டை 1-ல் சந்திரன்.</p>
<p>அவிட்டம் 3-ல் செவ்வாய்.</p>
<p>விசாகம் 2-ல் புதன்.</p>
<p>பூசம் 2-ல் குரு (வக்ரம்).</p>
<p>விசாகம் 2-ல் சுக்கிரன் (வக்ரம்).</p>
<p>விசாகம் 1-ல் சனி.</p>
<p>பூராடம் 1-ல் ராகு.</p>
<p>திருவாதிரை 3-ல் கேது. </p>
<p>மூலம் 3-ல் மாந்தி.</p>
<p>அவிட்டம் 3-ல் லக்னம்.</p>
<p>ஜனன கால மகாதசை – புதன் மகாதசை இருப்பு: 14 வருடம், 07 மாதம், 13 நாட்கள்.</p>
<p>இந்தக் கணிப்பை எழுதிய நாள்: 21-05-2009. அன்று பிரபாகரன் வயது 54, ஐந்து மாதம், 25 நாள்.</p>
<p>தற்போது சந்திரன் மகாதசை- 07-07-2002 முதல் 07-07-2012 வரை நடக்கிறது.</p>
<p>இன்னும் மூன்று வருடம், ஒரு மாதம், 18 நாட்கள் சந்திர தசை பாக்கி உள்ளது.</p>
<p>சந்திர தசையில் புதன் புக்தி: 07-05-2008 முதல் 07-10-2009 வரை. </p>
<p>கேது புக்தி: 07-10-2009 முதல் 07-05-2010 வரை.</p>
<p>சுக்கிரன் புக்தி: 07-05-2010 முதல் 07-01-2012 வரை.</p>
<p>சூரியன் புக்தி: 07-01-2012 முதல் 07-07-2012 வரை.</p>
<p>07-07-2012-ல் சந்திர தசை முடிகிறது.</p>
<p>சந்திர தசையில் புதன் புக்தியில் அந்தரங்கள் முறையே-</p>
<p>08-05-2009 முதல் 17-07-2009 வரை குரு அந்தரம்.</p>
<p>17-07-2009 முதல் 07-10-2009 வரை சனி அந்தரம்.</p>
<p>விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954 என்பதும்; அவருக்கு கேட்டை நட்சத்திரம் என்பதும் நூறு சதவிகிதம் உண்மையானது!</p>
<p>கனடா நாட்டில் வசிக்கும் அவருடைய சகோதரி ஒரு தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில்- பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954, பகல் 12.00 மணி, 02 நிமிடம் என்றும்; பிரபா கரனின் நட்சத்திரம் கேட்டை, விருச்சிக ராசி, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பிறந்தார் என்றும் சொல்லியிருந்தார். இந்த விவரங் களைக் கொண்டு, சரியான விவரம் தானா என்று உறுதி செய்து கொண்டு தெளிவாகக் கணிக்கப் பட்ட ஜாதகம் இது.</p>
<p>பிரபாகரனின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி உச்சம். லக்னாதிபதி- உயிர்காரகன் சனி உச்சம். ஆயுள் ஸ்தானாதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இந்த ஜாதக அமைப்பின்படி எண்பது வயதுவரை பிரபாகரனுக்கு மரணம் கிடையாது!</p>
<p>இந்த உண்மையான ஜாதகப்படி பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்!</p>
<p>பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற – மிகவும் விசேஷமான ஜாதகம்!</p>
<p>பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் “தனித் தமிழீழம்’ என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார்.</p>
<p>பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார்.</p>
<p>07-07-2012 முதல் 07-07-2013-க் குள் செவ்வாய் தசையில் ராகு புக்தியில் தனித் தமிழீழ ம் மலரும். செவ்வாய் கிரகம் வலுவாக லக்னத்தில் நின்றதைக் காண்க. அவிட்டம் 3-ல் செவ்வாய் நின்ற தையும் காண்க. செவ்வாய் கிரகம் போர்க்கிரகம்; பூமிகாரகன். செவ்வாய் தைரிய- வீர- பராக்கி ரம ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம். செவ்வாய் சொந்த சாரம் பெற்று வலுவாக லக்னத்தில் நின்றதால் 07-07-2012-க்குமேல் செவ்வாய் தசையில் பிரபாகரன் ஈழ நாட் டின் அதிபதியாவார். செவ்வாய் கிரகத்தின் பூமியே தனித் தமிழ் ஈழம்தான். தனித் தமிழீழத்தின் அதிபதியே செவ்வாய் கிரகம்தான்.</p>
<p>பிரபாகரனின் மனைவி, மகன், மகள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தீர்க்காயுளுடன் இருப்பார்கள். 09-09-2009-க்குப் பிறகு பிரபாகரன் வெளியே வருவார். தனக்கு மரணம் இல்லை என்பதை நிரூபிப்பார். 20-12-2009 முதல் பிரபாகரன் பலம் பொருந்திய மாபெரும் மனிதராகச் செயல்படுவார்.v 2010-ஆம் வருடம் பிரபாகரனுக்குப் பொற் காலம். பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று சொன்னவர்கள் எல்லாரும் தலை குனிவார்கள்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: thusi</title>
		<link>http://nerudal.com/nerudal.8447.html/comment-page-3#comment-818</link>
		<dc:creator>thusi</dc:creator>
		<pubDate>Mon, 06 Jul 2009 11:26:03 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=8447#comment-818</guid>
		<description>i yaaa sellappa avarkalukku koodatha koodi punniyam</description>
		<content:encoded><![CDATA[<p>i yaaa sellappa avarkalukku koodatha koodi punniyam</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: tamilan</title>
		<link>http://nerudal.com/nerudal.8447.html/comment-page-3#comment-802</link>
		<dc:creator>tamilan</dc:creator>
		<pubDate>Sun, 05 Jul 2009 13:02:01 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=8447#comment-802</guid>
		<description>செல்லப்பா அண்ணனுக்கு நன்றி 
தமிழ் ஈழத்தாயகம்</description>
		<content:encoded><![CDATA[<p>செல்லப்பா அண்ணனுக்கு நன்றி<br />
தமிழ் ஈழத்தாயகம்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: karan</title>
		<link>http://nerudal.com/nerudal.8447.html/comment-page-3#comment-801</link>
		<dc:creator>karan</dc:creator>
		<pubDate>Sun, 05 Jul 2009 12:45:06 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=8447#comment-801</guid>
		<description>thank u sellappa anna  this sang</description>
		<content:encoded><![CDATA[<p>thank u sellappa anna  this sang</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: kajen</title>
		<link>http://nerudal.com/nerudal.8447.html/comment-page-3#comment-758</link>
		<dc:creator>kajen</dc:creator>
		<pubDate>Thu, 02 Jul 2009 10:36:13 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://nerudal.com/?p=8447#comment-758</guid>
		<description>nanry  sellappa</description>
		<content:encoded><![CDATA[<p>nanry  sellappa</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>
<!-- This Quick Cache file was built for (  nerudal.com/nerudal.8447.html/feed ) in 0.48212 seconds, on Feb 8th, 2012 at 10:49 pm UTC. -->
<!-- This Quick Cache file will automatically expire ( and be re-built automatically ) on Feb 8th, 2012 at 11:49 pm UTC -->
