ஒரு தாயின் பிள்ளைகள் நாங்கள்; எம் விதியை நாமே நிர்ணயிப்போம் வாருங்கள்
-
இவ் விடயம் 19. 06. 2009, (சனி),
தமிழீழ நேரம் 14:44க்கு பதிவு செய்யப்பட்டது
- எம்மவர் படைப்புக்கள், காணொளி & ஒலி, புலத்தமிழர் செய்திகள்
மாவீரர்கள் புதைக்கப் படவில்லை – விதைக்கப் பட்டுள்ளார்கள்; எழுவோம் எம் நாட்டை காக்க ஒன்றாய் இணைவோம்; அண்ணன் தியாகி திலீபனின் கனவான மக்கள் புரட்சியை இன்னும் வலுவாக வெடிக்க செய்யுங்கள்; எமது படை வரும் எமை காக்க, நம்புங்கள்.
மாவீரர்கள் புதைக்கப் படவில்லை – விதைக்கப் பட்டுள்ளார்கள்; எழுவோம் எம் நாட்டை காக்க ஒன்றாய் இணைவோம்; அண்ணன் தியாகி திலீபனின் கனவான மக்கள் புரட்சியை இன்னும் வலுவாக வெடிக்க செய்யுங்கள்; எமது படை வரும் எமை காக்க, நம்புங்கள்.