பிரித்தானிய மாணவி வாணியை விடுவிக்கக் கோரும் மனு
-
இவ் விடயம் 23. 06. 2009, (சனி),
தமிழீழ நேரம் 14:13க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர் செய்திகள்
இலங்கை அரசால் தடுத்து வைக்கப் பட்டுள்ள பிரித்தானிய மாணவி வாணியை விடுவிக்கக் கோரும் மனு.
உங்கள் அனைவரது ஆதரவும் இந்த மாணவிக்கு தேவை. தயவுசெய்து இந்த மனுவில் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
உங்கள் பங்களிப்பை செய்வதற்கு இந்த தளத்திற்கு செல்லவும்: http://www.thepetitionsite.com/petition/288619796
நன்றி.