கனடாவில் “உயிர்த்தெழுவோம்” – திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது
-
இவ் விடயம் 28. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 23:26க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர் செய்திகள்
கனடியத் தமிழ் மாணவர் சமூகம் கனடியத்தமிழர் சமூகத்துடன் இணைந்து முன்னெடுக்கும் “உயிர்த்தெழுவோம்”. சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழீழத் தனியரசுக்கான எமது இலட்சிய வேட்கையை உலக சமூகத்துக்கு இடித்துரைப்போம்.
வதை முகாம்களில் சிறைப்பட்டுள்ள எமது உறவுகளை மீட்டெடுத்து, மீள் குடியேற்றுவோம் தமிழினப் படுகொலை செய்துகொண்டிருக்கும் சிறிலங்கா அரசை சர்வதேசக் குற்றவாளிக்கூண்டின் முன் நிறுத்துவோம்;
கனடியத் தமிழரின் ஒன்றுபட்ட உணர்வின் வெளிப்பாடாக உயிர்த்தெழுவோம்.
இடம்: குயின்ஸ்பாக – ஒன்ராரியோ பாராளுமன்ற முன்றல்
காலம்: ய+லை 04 2009, சனிக்கிழமை, மாலை 4.00 மணி- முதல் 8.00 மணி வரை
ஓயமாட்டோம், தொடர்ந்தெழுவோம் வீறு கொண்டெழுந்து எமது தேசத்தை மீட்போம் எமது உறவுகளின் உயிர் காப்போம்.
