தாயக, இலங்கைச் செய்திகள்

பக்கம் 1, மொத்தம் 993 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

04. 02. 2012: தமிழீழ விடுதலைப் புலிகள் மீள இணைவதனை தடுக்க இந்தியாவுடனான உறவு அவசியம்

மேற்குலக நாடுகளுடனான உறவுகளை இலங்கை அரசாங்கம் வலுப்படுத்திக்கொள்ள வேண்டுமென சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்

04. 02. 2012: “சிறிலங்காவின் கொலைக்களம்” நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது!

சனல் - 4 தொலைக்காட்சி வெளியிட்ட, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை இந்த ஆண்டின் நோபல் சமாதானப் பரிசுக்கு தெரிவு செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

04. 02. 2012: 13ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதில்லை: ம. சுமந்திரன் பா.உ

13ஆம் திருத்தச் சட்டம் அரசியலமைப்பின் ஓர் அங்கம் என்பதால் அரசாங்கம் எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

04. 02. 2012: கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனின் சகோதரர் சிங்கள வர்த்தகரின் காணியை கைப்பற்றியுள்ளார்: திவயின

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சகோதரர் சிங்கள வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான காணியை பலவந்தமாக கைப்பற்றியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

04. 02. 2012: சுதந்திர தினத்தை முன்னிட்டு 1600 கைதிகள் விடுதலை

இலங்கையின் 64ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 1600 சிறைக் கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட உள்ளனர்

04. 02. 2012: வவுனியாவில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது

வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்

04. 02. 2012: நீதிமன்ற கட்டிடம் விற்கப்படவோ மாற்றப்படவோ மாட்டாது – நீதியமைச்சர் ஹக்கீம்

கொழும்பு ஹல்ஸ்டொப்பில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டிடம் வேறு இடத்துக்கு மாற்றப்படமாட்டாது என்று தம்மை சந்தித்த சட்டத்தரணிகளிடம் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் உறுதியளித்துள்ளார்

04. 02. 2012: ஊடக செய்தி: தமிழீழ விடுதலைப்போ​ராட்டத்தில் சிறப்பான வரலாற்றுப்​பதிவு “தேன் கூடு”: உணர்ச்சிக்​கவிஞர் காசி ஆனந்தன்

ஈழப்போராட்ட வரலாற்றை தெரிவிக்கும் திரைக்காவியமான “தேன் கூடு ” திரைப்படம் முக்கிய பிரமுகர்களுக்காக 02.02.2012 அன்று பிரசாத் ஆய்வக திரையரங்கில் திரையிடப்பட்டது.

04. 02. 2012: அதிகாரிகள் – அரசியல்வாதிகள் – பொதுமக்களுக்கிடையிலான இடைவெளி குறைய வேண்டும் -சிவசக்தி ஆனந்தன்

2011ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின்கீழ் பயனாளிகளுக்கு சமூக, பௌதீக உட்கட்டுமான அபிவிருத்திக்கான உபகரணங்கள் வழங்கல் மற்றும் திட்டமுன்மொழிவுகளின் பணி அமுலாக்கலைத் தொடங்கிவைக்கும் வைபவத்தில் உரையாற்றும்போதே சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு கூறினார்

03. 02. 2012: எனது மூக்கையே வெட்டிக்கொள்ளும் முட்டாள்தனமான காரியத்தை நான் ஒருபோதும் செய்வதில்லை.-மனோ கணேசன்

முகத்துடன் கோபித்துக்கொண்டு மூக்கையே வெட்டிக்கொள்ளும் முட்டாள் அரசியலை  நான் செய்வதில்லை கொழும்பு மாநகரசபையின் ஐதேக - ஜமமு உறுப்பினர் கூட்டத்தில் மனோ கணேசன்
பக்கம் 1, மொத்தம் 993 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.