உலகச் செய்திகள்

பக்கம் 1, மொத்தம் 109 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

14. 05. 2013: மகாத்மா காந்தி கோட் சூட் அணிந்த அரிய புகைப்படம் ஏலத்தில் விடும் பிரித்தானிய நிறுவனம்

மகாத்மா காந்தி சம்பந்தப்பட்ட அரிய பல நினைவுப் பொருட்களை பிரித்தானிய நிறுவனம் ஒன்று ஏலத்தில் விடவுள்ளது.

14. 05. 2013: அன்னையர் தின பேரணி துப்பாக்கிச் சூடு: குற்றவாளி கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் நியூ ஓர்லீன்ஸ் பகுதியில் அன்னையர் தின பேரணியின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அங்கிருந்த சிசிடிவி கமெராவின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

14. 05. 2013: பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற நவாப் செரீபுக்கு பிரிட்டன் பிரதமர் வாழ்த்து

பாகிஸ்தானில் கடந்த 11ம் திகதி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற நவாஸ் செரீப்(62) பாகிஸ்தானில் புதிய பிரதமராக 3வது முறையாக பதவி ஏற்க உள்ளார்.

14. 05. 2013: ஏலத்திற்கு வரும் அமெரிக்க ஜனாதிபதிகள் பயணித்த சிறப்பு விமானம்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகள்  பயணம் செய்த சிறப்பு விமானம் நாளை ஏலம் விடப்படுகிறது.

12. 05. 2013: இனப்படுகொலைக்காக 80வருட சிறை

குவாத்தமாலாவின் இரத்தக்களரியுடனான உள்நாட்டுப் போரின்போது அந்த நாட்டுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் எஃப்ரைன் றியோஸ் மொண்ட் அவர்களுக்கு இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக 80 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

12. 05. 2013: பிரித்தானியாவில் குடிவரவுச் சட்டங்கள் கடுமையாக்கப்பட உள்ளது

பிரித்தானியாவில் குடிவரவுச் சட்டங்கள் கடுமையாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பாராளுமன்றில் மஹாராணி இரண்டாம் எலிசபத் ஆற்றும் உரையில் குடிவரவுச் சட்டங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டவுள்ளார்.

12. 05. 2013: பாகிஸ்தான் தேர்தலில் நவாஸ் ஷெரீப் அவர்கள் பிரதமராக வெற்றி பெற்றிருக்கின்றார்.

1999 ஆம் ஆண்டு இராணுவ புரட்சி மூலம் அகற்றப்பட்ட அவரது ஆட்சி மீண்டும் 14 வருடங்களின் பின் பாகிஸ்தான் மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்திருக்கின்றார்.

12. 05. 2013: துருக்கி கார் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு

உள்நாட்டு சண்டை நடைபெற்று வரும் சிரியாவிலிருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் துருக்கி வருகின்றனர். அவர்களுடன் போராளிகளும் செல்வதாகவும், அவர்களுக்கு துருக்கி ஆதரவு அளிப்பதாகவும், சிரியா குற்றம்சாட்டி வருகிறது.

09. 05. 2013: பறக்கும் கார்; அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய பறக்கும் காரை கண்டுபிடித்துள்ளனர்.

08. 05. 2013: 5 மாத ‘கோமா’வில் இருந்து மீண்டார் ஈராக் அதிபர் தலாபானி: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

மாத 'கோமா'வில் இருந்து மீண்டார் ஈராக் அதிபர் தலாபானி: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி  டெஹ்ரான்: 5 மாதமாக கோமாவில் இருந்த ஈராக் அதிபர் ஜலால் தலாபானிக்கு சுயநினைவு திரும்பி உள்ளது. இதனால் அவர் இறந்து விட்டதாக நிலவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஈராக் நாட்டின் அதிபர் ஜலால் தலாபானிக்கு கடந்த டிசம்பர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, நினைவிழந்த அவர், 'கோமா' நிலைக்கு சென்று விட்டதாக பாக்தாத் ஆஸ்பத்திரியின் டாக்டர்கள் தெரிவித்தனர். மேல் சிகிச்சைக்காக, அவர், ஜெர்மனி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ...
பக்கம் 1, மொத்தம் 109 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2013 நெருடல். All rights reserved.