உலகப் போரியல் வரலாற்றில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விதியை எழுத எழுந்த முதலாவது விடுதலைப் புலிகளின் தளபதி சீலன். ஈழத்துப் பரணி எழுதுவதற்கு கருவடிவம் கொடுத்தவன் சாள்ஸ் அன்ரனி. இதயச்சந்திரன், ஆசீர், சீலன் எனும் பெயர்களில் அரசபடைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீரமறவன். தன் சாவின் மூலம் புதிய மரபொன்றினை உருவாக்கியவன் .(வீடியோ இணைப்பு)
முஸ்தபா தாசன் என்பவர் 54 வயதுடைய Taekwondo பயிற்சியாளர் ஆவர். இவர் 5 டன் எடையுடைய கான்கீரிட் மற்றும் மார்பில் கல்லை 1 நிமிடம் 17 வினாடியில் உடைத்து சாகசம் செய்துள்ளார்.
கல் உடைக்கும் இயந்திரத்துடன் போட்டியிட்டு இயந்திரத்தை முறியடித்த முஸ்தபா 5 டன் எடையுள்ள கற்களை 1 நிமிடம் 17 வினாடியில் காட்டியுள்ளார்.
விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியானது அனைத்து துறைகளிலும் பல நவீன மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.
போரியல் மற்றும் உளவு பார்த்தலிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
உலகமெங்கும் 3D காய்ச்சல் அடித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் LG தனது பங்கிற்க்கு உலகின் முதலாவது 3D Smartphone ஆன LG Optimus 3D யினை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஏற்கனவே இந்த வருடம் வெளியாகி சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் Nintendo 3Dsயினைப்போலவே கண்ணாடியின் உதவியின்றி 3D அனுபவத்தினை இதில் அனுபவிக்கலாமென்பது இதன்சிறப்பம்சமாகும்.
லண்டனிலிருந்து நியூயோர்க்கை பார்க்கக் கூடிய வகையில் சுரங்கப்பாதை Telectroscope எனும் மிகப்பெரிய கமெரா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
St. George என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த Telectroscope என்ற மிகப்பெரிய கமெரா லண்டனில் அமைக்கப்பட்டுள்ளது. இது லண்டனுக்கும் நியூயோர்க்கும் இடையே அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையாகும்.
தனது கணவனுக்கு மது போதையேற்றி அவரை கட்டிலில் கட்டிவைத்து ஆணுறுப்பை துண்டித்து குப்பையில் எறிந்த குற்றத்திற்காக பெண்ணொருவர் அமெரிக்க பொலிஸாரால் கைது செய்துப்பட்டுள்ளார்.
தெற்கு லொஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த கத்தரின் பெக்கர் எனும் 48 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடறியேன் நகரறியேன்
நாகரீகம் தானறியேன்
ஊரறியேன் உறவறியேன்
போகும் வழி நானறியேன்
அன்பை வாரி வழங்க
அன்னை உண்டெனக்கு
அரவனைப்பைக் கொடுக்க
தந்தை உண்டெனக்கு
பாசத்தை அள்ளி பொழிய
பண்பான உறவுகள் உண்டெனக்கு
தோல்வி துரத்தும் போது தோள் கொடுக்க
தோழன் உண்டெனக்கு
எத்தனை இருந்து என்ன பயன்
என் ஈழ திருநாடு தமிழன்
என் கையில் இல்லையே?
- வேலணையூர் சசிவா
தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே 11 வயது சிறுமியை 50 வயது பெரியவர் தாலி கட்டி திருமணம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு சுற்றியுள்ள கிராமங்களில் நரிக்குறவர்கள் குடிசைகள் அமைத்து பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.