எம்மவர் படைப்புக்கள்

பக்கம் 9, மொத்தம் 59 பக்கங்கள்« முதல்பக்கம்...7891011...203040...இறுதிப்பக்கம் »

05. 07. 2011: எதற்கும் சாயாத சரித்திரப் புயல்கள் (காணொளி)

03. 07. 2011: தம்பியின் தம்பி சீமான்!

தம்பியின் தம்பி சீமானே! சிறையிலடைத்தும் சிதையாத சீமானை சிறுக்கியை வைத்து சிதைக்கப் பார்கிறது!! ஒரு சின்னக் கூட்டம் இங்கே……..

21. 06. 2011: மகளீர் சிறைச்சாலையில் இருந்து கண்ணீருடன் ஒரு மடல் (காணொளி)

21. 06. 2011: மனிதர்களை போன்று உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தேனீக்கள்

இங்கிலாந்து நாட்டிலுள்ள நியூகேசில் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மெலிசா பேட்சன் மற்றும் ஜெரி ரைட் ஆகியோர் தேனீக்களை பற்றி ஆராய்ந்ததில் அவை மனிதர்களை போன்று உணர்ச்சியை வெளிப்படுத்த கூடியவை என்று அறிந்தனர்.

21. 06. 2011: ”www.என்ன-கொடும.சார் ”: இனி எந்தப் பெயரிலும் இணையத்தளம்!

.காம் (டாட் காம்) என்பதக்குப் பதில் .கோக், .இன்டியா, .மாருதி என இனிமேல் எந்த வார்த்தையையும் உபயோகித்து இணையத்தளத்தின் பெயர்களை (Domain name) பதிவு செய்யலாம் என சர்வதேச இணையத்தளப் பெயர்கள், எண்கள் அமைப்பு (Internet Corporation for Assigned Names and Numbers-ICANN) அறிவித்துள்ளது.

21. 06. 2011: என் தலைவா நீ வருவாய்…..

எட்டாவது அதிசயமே என் தலைவா !! எவர் கைகளுக்கும் நீ எட்டாத அதிசய -த்தை அறிவதற்கு-சில வல்லசருகள் வேவுபார்க்கிறது-விஞ்ஞானமே வியப் -படையும் மெஞ்ஞானம் கொண்ட உனை சிறைப்பிடிக்க எலிப்படைகள் அலைகிறது,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

25. 02. 2011: தேசத்தாய் – கவிமாலை

இதயம் சுடுகின்றதே அம்மா இதயம் சுடுகின்றதே உதயச் சூரியனை கற்ப்பத்தில் சுமந்தவளே அந்திமச் சாயலுக்குள் அவசரம் ஏனம்மா இல்லை ஒரு நாடென்று ஈழத்திரு நாடமைக்க வீரப்போர் புரிந்த மகன் பார்வதியே உந்தன் மகன் பெற்றவளின் கடன் தீர்க்க இல்லையம்மா உன்னருகில் இதயம் சுடுகின்றதே அம்மா இதயம் சுடுகின்றதே

24. 02. 2011: மீனவரின் வலையில் விசித்திர மீன்

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினைத் தொடர்ந்து மன்னார் கட்டுக்கரை குளத்தினை அன்டிய நீர் ஓடைகளிலும்,தேக்கங்களிலும் அதிகலவான மீன்கள் காணப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த பகுதிகளில் பாம்பின் வடிவத்தினைக் கொண்ட விசித்திரமான மீன்கள் பிடிபட்டு வருகின்றது.மீனவர் ஒருவரின் வலையில் சிக்கியுள்ள விசித்திரமான மீனை படத்தில் காணலாம்.

23. 02. 2011: வீர மகனை பெற்ற வீரத் தாயவளுக்கு கண்ணீர் பாமலை

21. 02. 2011: பதுங்கிக் கிடக்கும் நாங்கள் எலிகள் அல்ல பாயத்துடிக்கும் வீரப்புலிகள்

சிங்களம் சிரிக்குது சிங்களம் சிரிக்குது என் களம் வந்து நின்று சிங்களம் சிரிக்குது வீழ்ந்துபோச்சு ஈழம் எண்று கொண்டாடம் நடக்குது தடக்கிவிழுந்துவிட்டோம் என்று உலகமெல்லாம் சொல்லுது அஞ்சிநின்ற படைகள் எல்லாம் அட்டகாசம் செய்யுது கரிகாலன் பிள்ளைகளை சிறைகுள்ள அடைக்குது அடிமைமாடுபோலத்தான் என்னினத்தை நினக்குது அடிமையென்ற சொற்பதத்தை செல்லடித்து அழித்திடு உன்னினத்தை அழித்தவனின் குடியழிக்கப்புறப்படு
பக்கம் 9, மொத்தம் 59 பக்கங்கள்« முதல்பக்கம்...7891011...203040...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.