புகைப்படங்கள்

பக்கம் 2, மொத்தம் 39 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

05. 02. 2012: இன்று லண்டனில் தமிழ்ர்கள் மேற்கொண்ட கவனயீர்ப்புப் போராட்டமும்! தூண்டுப்பிரசுர விநியோகமும்

இலங்கைத் தீவில் தமிழர் உரிமை பறிக்கப்பட்ட நாளான இன்று லண்டனில் தமிழ்ர்கள் கவன்யீர்ப்பப் போராட்டம் ஒன்றினையும், துண்டுப்பிரசுர விநியோகமும் செய்தனர்.

31. 01. 2012: அவுஸ்திரேலியா மெல்பேணில் கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவான ”தமிழர் விளையாட்டு விழா”

வங்கக்கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 19 ம் ஆண்டு நினைவான ”தமிழர் விளையாட்டு விழா” அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் சிறப்பாக நடைபெற்றுள்ளது

20. 01. 2012: தேசிய விடுதலை நோக்கிய பயணத்திற்கான நிதி மேம்பாட்டுத்திட்டம் ! பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிமுகப்படுத்தியது

நாடுகடந்த அரசாங்கத்தின் நிதிவள மேம்பாட்டு திட்டத்தின் ஓர்அங்கமாக 'வாரம் ஒரு டொலர்' நிதித்திட்டம் பிரித்தானியாவில் உத்தியோகபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.

30. 12. 2011: தாயக உறவுகளின் துயர் துடைக்கு முகமாக நடைபெற்ற “மண் வாசைன” நிகழ்வு

கனடியத் தமிழர் தேசிய அவையினரால் டிசம்பர் 26 ஆம் நாள் திங்கட் கிழமை மாலை 3 மணி தொடக்கம் இரவு 11 மணி வரை எமது தாயகத்தில் அல்லலுறும் உறவுகளின் துயர் துடைக்கு முகமாக “மண் வாசைன” நிகழ்வு

19. 12. 2011: லண்டனில் நடைபெற்ற “தேசத்தின் குரல்” கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும், சமகால அரசியல் ஆய்வரங்கும்

"தேசத்தின் குரல்"  கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும், சமகால அரசியல் ஆய்வரங்கமும் பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் நடைபெற்றது.

17. 12. 2011: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூட்டத் தொடர் : மூன்றாவது நாளாகவும்) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்  உத்தியோகபூர்வ பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று மூன்றாவது நாளாகவும் (26-12-2011) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது

12. 12. 2011: யேர்மனி வூப்பெற்றால் நகரில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 10.12.2011 சனிக்கிழமை மாலை ஆறுமணியளவில் யேர்மணி வூப்பெற்றால் நகரில் மிகவும் எழுச்சியாக நடைபெற்றது.

01. 12. 2011: தமிழகத்தில் தேசியத் தலைவரின் பிறந்தநாள் காஞ்சிபுரத்தில் கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் தேசியத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வுகளும் மாவீரர்நாள் நிகழ்வுகளும் எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளன

30. 11. 2011: பிரித்தானியாவில் 25,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடிய தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு

பிரித்தானியாவில் 27.11.2011 நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளில் 25,000 க்கும் மேற்பட்ட மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிருந்தனர்

29. 11. 2011: அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரின் மாவீரர் நாள் நிகழ்வுகள்

தாயக மீட்புப்போரில் தம்முயிரை ஈந்து உயிர்க்கொடை புரிந்த உத்தமர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை(27ம்) உணர்வுபூர்வமாக நடைபெற்றது
பக்கம் 2, மொத்தம் 39 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.