முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தி அமெரிக்காவின் BOSTON பகுதியில் உள்ள அமைப்பு சர்வதேச மன்னிப்புசபை (Amnesty International) பிரதிநிதிகள் ஒன்றுகூடியுள்ளனர்.
ஈழத்தமிழர்கள் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்திய மே மாதத்தின் துயரநாட்களையும் அப்பேரிடர் மத்தியிலும் மண்ணோடு இணைந்துநின்று மரணித்த எம் உறவுகளையும் விடுதலைக்காக விலையான எம் தேசத்தின் புதல்வர்களையும் நினைவுகொள்ளும் நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவில் சிட்னிஇ மெல்பேண் நகரங்களில் நடைபெற்றுள்ளன.
நேற்று மாலை 2 .30 மணியளவில் ஜேர்மன் தலைநகர் பெர்லின் பாராளுமன்ற முன்றலில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு வணக்கம் மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வுகள் அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸ்தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியான St Denis Université Paris 8 பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை மையப்படுத்தி கவனயீர்ப்பு விழிபரங்கு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
அனைத்துலக அரசுகள் தற்போதய சூழிலில் தழிழீழத்தனியரசினை ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப்பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றுக் கொள்ளூவிடினும் இந் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.
பிரான்சின் வரலாற்றுப் புகழ்மிக்க மனித உரிமைச் சதுக்கத்தில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வு மிகவும் எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாகவும் இடம்பெற்றது.
கனடாவில் ஒன்றினைந்ததமிழ் அமைப்புக்களின் கூட்டுஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மூன்றாம் ஆண்டுநினைவுமே 18 இல்
நடைபெறஉள்ளது.
தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18 முதல், தமிழீழத் தாயகம் நோக்கிய, வானலை ஒலிபரப்பொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது.
இலங்கையில் பல இழப்புக்களையும் பேரழிவுகளையும் சந்தித்த ஈழத்தமிழர்கள் எஞ்சியுள்ள உயிரை மட்டும் கொண்டு வாய்ப்பு கிடைக்கும் நாடுகளுக்கு அகதிகளாக செல்லுகின்றனர்