தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18 முதல், தமிழீழத் தாயகம் நோக்கிய, வானலை ஒலிபரப்பொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு வார நிகழ்வு யேர்மனியில் பொக்கும் நகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது. இந் நிகழ்வு தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது.
கிளிநொச்சியில் வைத்து கனேடிய தமிழ் பொதுமகன் கொல்லப்பட்டமைக்கு இலங்கை இராணுவமே பொறுப்பு என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை கனடாவின் சன் நியூஸ் நெட்வேக் என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் பல இழப்புக்களையும் பேரழிவுகளையும் சந்தித்த ஈழத்தமிழர்கள் எஞ்சியுள்ள உயிரை மட்டும் கொண்டு வாய்ப்பு கிடைக்கும் நாடுகளுக்கு அகதிகளாக செல்லுகின்றனர்
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்த உலகத் தமிழினம் தயாராகி வரும் நிலையில் ஜேர்மனின் பேர்லின் Platz des 18.März வரலாற்றுச் சதுக்கத்தில் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிங்கள தேசமானது, மே மாதத்தினை போர் வீரர்கள் மாதமாக பிரகடனப்படுத்தியுள்ளதோடு, மே-18ம் நாளினை போரின் வெற்றி நாளாக கொண்டாட தயாராகி வருகின்றது.
பிரித்தானியாவில் ஒன்றிணைந்த தமிழ் அமைப்புக்களின் கூட்டு ஏற்பாட்டில் “முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மூன்றாம் ஆண்டு நினைவுப் பேரிணைவு” நிகழ்வு எதிர்வரும் மே 18 ஆம் நாள் நடைபெறவுள்ளது.
நெஞ்சுவலிக்கின்ற பேரவலத்தை சுமந்து நின்கின்ற தமிழினம், தன்மீது பௌத்த சிங்களப் பேரினவாத அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட பெருங்கொடுமையை, இந்த உலகத்திற்கு எடுத்துரைத்து, நீதிகேட்கவும் எம்மினத்தின் நிம்மதியான சுதந்திர வாழ்வை மீட்கும் குறியோடு முன்னோக்கி கைகோர்த்து நடக்குமாறு உணர்த்தவும் இக்காலம் எம்முன் விரிகின்றது.
இலங்கையில் பல இழப்புக்களையும் பேரழிவுகளையும் சந்தித்த ஈழத்தமிழர்கள் எஞ்சியுள்ள உயிரை மட்டும் கொண்டு வாய்ப்பு கிடைக்கும் நாடுகளுக்கு அகதிகளாக செல்லுகின்றனர்
தாயகத்தில் நிகழ்ந்தேறிய கொடிய பேரழிவின் சோகமான நாட்கள் கடந்து, மூன்று ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. சுதந்திரமான வாழ்வுக்கு வாதாடிய எங்கள் உறவுகளின் வாழ்வு குதறப்பட்டு, நீதிக்காக போராடிய ஒரு தேசத்தின் குரல் நசுக்கப்பட்டு, நாட்கள் பல கடந்துவிட்டன.