ஜேர்மன் நாட்டில் மூன்று அரசவை உறுப்பினர்களது வெற்றிடங்களை நிரப்புவதற்கான உபதேர்தலுக்கான அறிவித்தல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் ஆணையத்தினால் விடுக்கப்பட்டுள்ளது
தளபதி கிட்டு, ஒரு விடுதலைப் போராளிக்குரிய அத்தனை தகுதிநிலைகளையும் தன்னகத்தே உள்ளடக்கிவைத்திருந்த ஒரு ஆளுமை. களத்தின் நாயகனாக மட்டுமன்றி காலத்தின் நாயகனாகவும் கேணல் கிட்டு விளங்கினார். பன்முகப்பட்ட ஆளுமையின் வடிவம் அவர்.
தானே' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு உதவிகளை வழக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீர்மானித்துள்ளது
ஐரோப்பா வாழ் ஈழத்தமிழ் மக்கள் சங்கமிக்கும் மாபெரும் மக்கள் ஒன்றுகூடலாக 'நீதிக்காய் ஒன்றுபடுவோம்' எழுச்சி நிகழ்வு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இனத்திற்கென சிறப்பாக உள்ளதொரு பண்பாடு நன்றி பாராட்டுவது.
தம்மை வாழவைக்கும் சூரியனுக்கு நன்றிப் பெருக்கோடு விழாவெடுத்து பொங்கலிட்டுப் படைத்து, அகமகிழ்வது தமிழர் பண்பாடு
கனடாவில் ஒன்ராரியோ மாநிலத்தில் உள்ள மார்க்கம் நகர சபையும், பிக்கரிங் நகர சபையும், தமிழர் திருநாளாம் தைத்திருநாளை தமிழர் மரபுரிமை நாளாக அங்கீகரித்துள்ளதோடு சனவரி 13,14,15ம் நாட்களில் தமிழர் மரபினை எடுத்தியம்பும் தமிழர் பண்பாட்டு நிகழ்வுகளை முன்னெடுக்கின்றது.
பிரித்தானியா - லண்டனில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிதியமைச்சகத்தின் பொதுக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எங்களுடைய தாயக மீட்பு வரலாற்றிலே எம் இனம் எத்தனையோ வெற்றிகளை ஈட்டி வந்த வேளைகளிலும் போராட்டத்தின் பல பின்னடைவுகளுக்கு துரோகத்தனங்களும்; காட்டிக் கொடுபவர்களுமே முதன்மைக்காரணிகளாக இருந்திருக்கின்றார்கள
மூத்த தளபதியும் வரலாற்று நாயகனுமான கேணல் கிட்டு உட்பட இம்மாததில் வீரகாவியமான அனைத்து மாவீரர்களையும் நினைவுகொள்ளும் நினைவுவணக்க மாலை லண்டனில் நடைபெறவுள்ளது.
ஐ.நா மனித உரிமை பேரவையின் 19வது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 27ம் நாள் முதல், நான்குவார காலங்களுக்கு இடம்பெறவுள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நீதிக்காய் ஒன்றிணைவோம் எனும் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்துள்ளது.