புலத்தமிழர் செய்திகள்

பக்கம் 20, மொத்தம் 176 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...304050...இறுதிப்பக்கம் »

16. 01. 2012: ஜேர்மனியில் வெற்றிடங்களை நிரப்புவதற்கான உபதேர்தல் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

ஜேர்மன் நாட்டில் மூன்று அரசவை உறுப்பினர்களது வெற்றிடங்களை நிரப்புவதற்கான உபதேர்தலுக்கான அறிவித்தல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் ஆணையத்தினால் விடுக்கப்பட்டுள்ளது

16. 01. 2012: பன்முகப்பட்​ட ஆளுமையின் வடிவம் கேணல் கிட்டு

தளபதி கிட்டு, ஒரு விடுதலைப் போராளிக்குரிய அத்தனை தகுதிநிலைகளையும் தன்னகத்தே உள்ளடக்கிவைத்திருந்த ஒரு ஆளுமை. களத்தின் நாயகனாக மட்டுமன்றி காலத்தின் நாயகனாகவும் கேணல் கிட்டு விளங்கினார். பன்முகப்பட்ட ஆளுமையின் வடிவம் அவர்.

15. 01. 2012: தானே புயல் : பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளுக்கு உதவ நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முடிவு

தானே' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு உதவிகளை வழக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீர்மானித்துள்ளது

14. 01. 2012: லண்டன்- ஜெனீவா: நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்

ஐரோப்பா வாழ் ஈழத்தமிழ் மக்கள் சங்கமிக்கும் மாபெரும் மக்கள் ஒன்றுகூடலாக 'நீதிக்காய் ஒன்றுபடுவோம்' எழுச்சி நிகழ்வு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

14. 01. 2012: தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நன்நாளில்

தமிழ் இனத்திற்கென சிறப்பாக உள்ளதொரு பண்பாடு நன்றி பாராட்டுவது. தம்மை வாழவைக்கும் சூரியனுக்கு நன்றிப் பெருக்கோடு விழாவெடுத்து பொங்கலிட்டுப் படைத்து, அகமகிழ்வது தமிழர் பண்பாடு

13. 01. 2012: தமிழர் திருநாளாம் தைத்திருநா​ளுக்கு கனடிய நகரசபைகளின் அங்கீகாரம் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்துகி​ன்றது

கனடாவில் ஒன்ராரியோ மாநிலத்தில் உள்ள  மார்க்கம் நகர சபையும், பிக்கரிங் நகர சபையும், தமிழர் திருநாளாம் தைத்திருநாளை தமிழர் மரபுரிமை நாளாக அங்கீகரித்துள்ளதோடு சனவரி 13,14,15ம் நாட்களில் தமிழர் மரபினை எடுத்தியம்பும் தமிழர் பண்பாட்டு நிகழ்வுகளை முன்னெடுக்கின்றது.

12. 01. 2012: பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டம்

பிரித்தானியா - லண்டனில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிதியமைச்சகத்தின் பொதுக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

11. 01. 2012: புலம் பெயர் தமிழ் மக்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை விடுக்கும் வேண்டுகோள்

எங்களுடைய தாயக மீட்பு வரலாற்றிலே எம் இனம் எத்தனையோ வெற்றிகளை ஈட்டி வந்த வேளைகளிலும் போராட்டத்தின் பல பின்னடைவுகளுக்கு  துரோகத்தனங்களும்; காட்டிக் கொடுபவர்களுமே முதன்மைக்காரணிகளாக இருந்திருக்கின்றார்கள

11. 01. 2012: மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட இம்மாததில் வீரகாவியமான மாவீரர்களது நினைவுவணக்க மாலையும், “கரிகாலன் ஈற்றெடுப்பு” நூல் வெளியீடும்

மூத்த தளபதியும் வரலாற்று நாயகனுமான கேணல் கிட்டு உட்பட இம்மாததில் வீரகாவியமான அனைத்து மாவீரர்களையும் நினைவுகொள்ளும் நினைவுவணக்க மாலை லண்டனில் நடைபெறவுள்ளது.

08. 01. 2012: ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரின் போது ஜெனீவா ஐ.நா முன்றலில் நீதிக்காய் ஒன்றிணைவோம் : தமிழீழ அரசாங்கம் அழைப்பு

ஐ.நா மனித உரிமை பேரவையின் 19வது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 27ம் நாள் முதல், நான்குவார காலங்களுக்கு இடம்பெறவுள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நீதிக்காய் ஒன்றிணைவோம் எனும் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
பக்கம் 20, மொத்தம் 176 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...304050...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.