காணொளி & ஒலி

பக்கம் 1, மொத்தம் 31 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

11. 04. 2013: விருதாச்சலத்தில் நடந்த பொதுகூட்டத்தில்மாணவனின் பேச்சை கொஞ்சம் கேளுங்கோ

07. 04. 2013: தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உரை 1989

சிங்களத்தின் கனவுகள் நிச்சயம் கலையும் எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து இந்த மண்ணிற்காகவே மடிந்து இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது. மனித துயரங்களெல்லாம் அடங்காத அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை ...

29. 03. 2013: தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ளவர்கள் கட்டாயம் இந்தக் காணொளியை முழுமையாகப் பாருங்கள் காணொளியின் இறுதியில் ???

ஒரு கையில் சாவையும் மறுகையில் வாழ்வையும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த சகோதரிகளுக்காக என்ன செய்யப் போகின்றோம்?

29. 03. 2013: ஈழம் ஓயாத கண்ணீர் – தமிழீழ வரலாறு – Polimer Tv யின் ஒரு பார்வை..!

ஈழம் ஓயாத கண்ணீர் - தமிழீழ வரலாறு - Polimer Tv யின் ஒரு பார்வை..!

27. 03. 2013: கட்டாயம் மாணவர்கள் இதை பார்க்கவும்!!!

கட்டாயம் மாணவர்கள் இதை பார்க்கவும்

26. 03. 2013: நாங்கள் பூனைகள் அல்ல புலிகள்..மாணவர்கள்..காணொளி

நாங்கள் பூனைகள் அல்ல புலிகள்..மாணவர்கள்..காணொளி

18. 03. 2013: இலங்கைக்கு எதிரான போராட்டம்: இந்தியாவின் பிற மாநிலங்களிலும் பரவியுள்ளது

இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்களை ஆதரித்தும், இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தியும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் போராட்டம் பரவியுள்ளது.

18. 03. 2013: தமிழகத்தில் நடக்கும் மாணவர் போராட்டத்தை ஆதரித்து ஒரு பாடல்..

வல்லூறாம் சிங்களவரை விரட்ட வந்த நம்மூரின் நாயகர்கள்....!!!

16. 03. 2013: போராட்டத்தை வேறு வடிவத்தில் எடுத்துச் செல்ல மாணவர்கள் திட்டம்

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

15. 03. 2013: இலங்கையின் நிலைவரம் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள 38 பக்க அறிக்கை! (காணொளி)

கடந்த பெப்ரவரி மாதம் 11ம் திகதி ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து கடுமையான விமர்சனங்களுடன் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பக்கம் 1, மொத்தம் 31 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2013 நெருடல். All rights reserved.