பாகிஸ்தானில் செயல்படும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு மர்ம பொடியுடன் கூடிய கடித பார்சல் வந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்தோனேஷியாவில் கடந்த வாரம் விபத்துக்கு உள்ளான ரஷ்ய பயணிகள் விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்து விட்டதாக கருதி கல்லறையில் புதைக்க இருந்த நபர், கடைசி நேரத்தில் உயிருடன் இருப்பது தெரியவந்ததால் இறுதி சடங்குகள் ரத்து செய்யப்பட்டன.
பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பிரான்கோயிஸ் ஹோலண்டே இன்று பதவியேற்றார்.
இத்தாலிக்குள் புகுந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த 19 வயது அகதி ஒருவன் காரின் பொனட்டுக்குள், ஒரு போர்வை, தலையணை, தண்ணீர் பாட்டிலோடு மறைந்து இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மலேசியா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் இளம் வயது ஆண்களும், பெண்களும் திருமணம் செய்து கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.
பெண்கள் அழகாக இருப்பதால் தான் ஆண்கள் மயங்குகின்றனர், இதனால் எய்ட்ஸ் பரவுகிறது, எனவே பெண்களின் தலையை மொட்டை அடிக்க வேண்டும் என்று ஜிம்பாப்வே நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளம் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து ஹிமாலயாவில் உள்ள பிரதான சுற்றுலா தளமான ஜோம்சம் என்ற இடத்திற்கு தனியார் விமானம் சென்றபோது மலையில் மோதி விபத்திற்குள்ளானது.
கனடாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் சஸ்காடூன் அருகே நடுவானில் பறந்த 2 விமானங்கள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
ரஷ்யாவின் ஜனாதிபதியாக பதவியேற்ற விளாடிமிர் புடின், அமைச்சரவை உருவாக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதனால் அமெரிக்காவில் நடக்கும் ஜி8 நாடுகள் மாநாட்டில் பங்கேற்கவில்லை.